again
-
Latest
BRICKS நாடுகளுக்கு விரைவிலேயே 10% வரி; அதிரடி காட்டும் ட்ரம்ப்
வாஷிங்டன், ஜூலை-9 – அமெரிக்கா ‘எதிரியாக’ பார்க்கும் BRICS நாடுகளுக்கு கூடிய விரைவிலேயே 10 விழுக்காடு இறக்குமதி வரி விதிக்கப்படுமென, அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். எனினும்…
Read More » -
Latest
24 மணி நேரத்தில் 2 முறை குமுறிய பிலிப்பைன்ஸ் தால் எரிமலை; மீளா அதிர்ச்சியில் மக்கள்
பிலிப்பைன்ஸ், ஜூலை 7 – கடந்த சனிக்கிழமையன்று, பிலிப்பைன்ஸ் தால் எரிமலையில், கடந்த 24 மணி நேரத்தில், இரண்டு முறை நிலநடுக்க அதிர்வுகளை கண்டறிந்துள்ளதாக பிலிப்பைன்ஸ் எரிமலையியல்…
Read More » -
Latest
மீண்டும் வெடித்துச் சிதறிய Lewotobi எரிமலை; 11 கிலோ மீட்டர் உயரத்திற்கு வானில் சாம்பலைக் கக்கியது
நூசா தெங்காரா, ஜூன்-18 – இந்தோனேசியாவின் கிழக்கு நூசா தெங்காரவில் உள்ள Lewotobi Laki-Laki எரிமலை மீண்டும் வெடித்துச் சிதறியுள்ளது. வானில் சுமார் 11 கிலோ மீட்டர்…
Read More » -
Latest
துன் டாய்ம் குடும்பத்துக்குச் சொந்தமான மெனாரா இல்ஹாம் கோபுரத்தை மீண்டும் சீல் வைத்த MACC
கோலாலாம்பூர், ஜூன்-5 – தலைநகரில் துன் டாய்ம் சைனுடின் குடும்பத்துக்குச் சொந்தமான மெனாரா இல்ஹாம் கோபுரத்தை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC மீண்டும் சீல் வைத்துள்ளது.…
Read More » -
Latest
‘பழையைப் பெருமையை’ நிலைநாட்ட ஹாவர்ட் பல்கலைக்கழகம் வெளிநாட்டு மாணவர்களை 15%-க்கு குறைக்க வேண்டும்; டிரம்ப் பேச்சு
வாஷிங்டன், மே-29 – ஹாவர்ட் பல்கலைக்கழகம் தனது வெளிநாட்டு மாணவர் விகிதத்தை அதிகபட்சமாக 15 விழுக்காடாக மட்டுமே நிர்ணயிக்க வேண்டும். நடப்பில் உள்ளது போல் 31 விழுக்காடு…
Read More » -
Latest
மீண்டும் மலர்ந்த மனிதநேயம்; பார்வையற்றவருக்கு உதவிய வாகனமோட்டிகள்; பாராட்டும் வலைதளவாசிகள்
பெண்டாங், மே 27 – கெடா பெண்டாங்கில், வாகனங்கள் மிகுந்திருக்கும் சாலையைத், தட்டு தடுமாறி கடக்க முயற்சிக்கும், கண் பார்வையற்ற முதியவர் ஒருவருக்கு 2 வாகனமோட்டிகள் உதவும்…
Read More » -
Latest
தாய்லாந்தில் மீண்டும் உயரும் கோவிட் -19 இறப்புகள்
பாங்காக், மே 19 – தாய்லாந்தில் ஜனவரி 1 முதல் மே 14 வரை கோவிட்19 தொற்றால் 71,067 நபர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், 19 இறப்புகள் பதிவாகியுள்ளன.…
Read More » -
Latest
இது வெறும் தொடக்கம் தான், மீண்டும் சீண்டினால் மொத்த பாகிஸ்தானுமே இருக்காது; மோடி கடும் எச்சரிக்கை
புதுடெல்லி, மே-13 – மீண்டுமொரு பயங்கரவாதத் தாக்குதல் நடந்தால் உலக வரைபடத்தில் பாகிஸ்தானே இருக்காது; அந்தளவுக்கு இந்தியாவின் பதிலடி அமையுயென, பிரதமர் நரேந்திர மோடி கடும் எச்சரிக்கை…
Read More » -
Latest
போர் நிறுத்தத்தை பாகிஸ்தான் மீண்டும் மீறினால் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும்; இந்தியா கடும் எச்சரிக்கை
புது டெல்லி, மே-12 – போர் நிறுத்த உடன்பாட்டை பாகிஸ்தான் மீண்டும் மீறும் பட்சத்தில், அந்நாடு மோசமான பதிலடியையும் விளைவுகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். இந்திய ஆயுதப் படையின்…
Read More » -
Latest
சமூக ஆர்வலருக்கு எதிரான அவதூறு வழக்கில் Dr பி.ராமசாமி வெற்றி; 175,000 ரிங்கிட் இழப்பீடு வழங்க உத்தரவு
ஜோர்ஜ்டவுன், டிசம்பர்-21,சமூக ஆர்வலர் ஒருவருக்கு எதிராக தாம் தொடுத்த அவதூறு வழக்கில் பேராசிரியர் Dr பி.ராமசாமி வெற்றிப் பெற்றுள்ளார். கருணை ஓவியம் என்ற அரசு சார்பற்ற அமைப்பின்…
Read More »