aid
-
Latest
கரூர் த.வெ.க கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழப்பு; குடும்பங்களுக்குத் தலா 20 லட்சம் ரூபாய் வழங்குவதாக நடிகர் விஜய் அறிவிப்பு
சென்னை, செப்டம்பர்-28, தமிழகத்தின் கரூரில் தமிழ் வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு, தலா 20 லட்சம் ரூபாய் வழங்குவதாக அக்கட்சியின் தலைவரும்…
Read More » -
Latest
SARA உதவித் திட்டத்தில் பழம், காய்கறிகளைச் சேர்க்க சுகாதார அமைச்சு பரிந்துரை
புத்ராஜெயா, செப்டம்பர்-26, SARA எனப்படும் Sumbangan Asas Rahmah உதவித் திட்டத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்க்க சுகாதார அமைச்சு பரிந்துரைத்துள்ளது. இப்பரிந்துரை மிக முக்கியமானது என…
Read More » -
Latest
MyKad அட்டை வாயிலாக நாளை முதல் 100 ரிங்கிட் SARA உதவியை மலேசியர்கள் பயன்படுத்தலாம்
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-30 – 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களுக்கும் MyKad அட்டை வாயிலாக வழங்கப்படும் 100 ரிங்கிட் SARA உதவியை, நாளை ஆகஸ்ட் 31…
Read More » -
Latest
ஆகஸ்ட்டு 31 தொடங்கி சாரா RM100 செலவிட மை கார்ட்டை பயன்படுத்தலாம்
கோலாலம்பூர், ஜூலை 29 – பிரதமர் அன்வார் இப்ராஹிம் கடந்த வாரம் அறிவித்த 100 ரிங்கிட் அடிப்படை ரஹ்மா நன்கொடை (SARA) திட்டத்தின் மூலம் ஆகஸ்டு 31ஆம்…
Read More » -
Latest
அனைத்து மலேசியர்களுக்கும் RM100 SARA உதவி விரிவாக்கம் உள்ளிட்ட 6 அறிவிப்புகளை வெளியிட்டார் பிரதமர்
புத்ராஜெயா, ஜூலை-23- இவ்வாண்டு தேசிய தினத்தை முன்னிட்டு 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களுக்கும் MyKad அட்டை வாயிலாக 100 ரிங்கிட் SARA உதவிநிதி வழங்கப்படுகிறது. அதே…
Read More » -
Latest
ம.இ.கா முன்னாள் மகளிர் தலைவிகளின் நலனுக்காக முதல் கட்டமாக RM15,000 வழங்கினார் விக்னேஸ்வரன்
கோலாலம்பூர், ஜூலை-7 – ம.இ.காவுக்கு தங்களை அர்ப்பணித்த மூத்த மகளிர் தலைவிகளைக் கொண்டாடும் வகையில், நேற்று ம.இ.கா தலைமையகத்தில் முதலாவது ஒன்றுகூடல் (reunion) நிகழ்ச்சி நடைபெற்றது. ம.இ.கா…
Read More » -
Latest
கெரிக்கில் கோர விபத்து; UPSI மாணவர்கள் 15 பேர் பலி; உடனடி உதவி வழங்க பிரதமர் உத்தரவு
கெரிக், ஜூன்-9 – பேராக் கெரிக் அருகே JTB எனப்படும் கிழக்கு – மேற்கு நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர விபத்தில், UPSI பல்கலைக்கழக மாணவர்கள்…
Read More » -
Latest
மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு RM20,000 ஒதுக்கீடு – தியோ நீ சிங்
கோலாலம்பூர் – நாட்டில் தமிழ் மொழி, கலாச்சார பாரம்பரியம் மற்றும் இந்திய சமூகத்தின் படைப்புத் திறனை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான ஆதரவின் ஒரு பகுதியாக, மலேசிய தமிழ் எழுத்தாளர்…
Read More »