aid
-
Latest
புதிய உதவி திட்டங்களால் ஒற்றுமை அரசாங்கத்தில் இந்திய சமூகம் புதிய நம்பிக்கை கொண்டுள்ளது- ரமணன்
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் மீது மலேசிய இந்திய சமூகம் புதிய நம்பிக்கையை கொண்டுள்ளதாக தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணையமைச்சர்…
Read More » -
Latest
மலேசிய இந்து சங்கத்தின் வளர்ச்சிக்கு ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் சார்பில் RM10,000 நிதி உதவி வழங்கினார் டான் ஶ்ரீ நடராஜா
கோலாலம்பூர், ஜூன் 4 –ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் சார்பாக டான்ஸ்ரீ ஆர்.நடராஜா அவர்கள் மலேசிய இந்து சங்கத்தின் வளர்ச்சிக்காக RM 10,000 ரிங்கிட் நிதி வழங்கியுள்ளார்.…
Read More » -
Latest
சிலாங்கூர் மாநில B40 இந்திய மாணவர்களுக்கான கல்வி உதவி நிதி ; ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
ஷா ஆலாம், ஏப்ரல் 25 – சிலாங்கூர் மாநிலத்திலுள்ள, B40 இந்திய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள், மாநில அரசாங்கத்தின் மேற்கல்வி உதவி நிதிக்கு விண்ணப்பம் செய்ய வரவேற்கப்படுகின்றனர்.…
Read More » -
Latest
சுங்கை பூலோவில் திடீர் வெள்ளம்; பாதிக்கப்பட்டவர்களை நேரில் கண்டு உதவினார் டத்தோ ரமணன்
சுங்கை பூலோ, ஏப்ரல்-17, சிலாங்கூரில் நேற்று பெய்த கனமழையில் சுங்கை பூலோவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மாலை 5 மணி தொடங்கி விடாமல் மழை பெய்ததால் அங்கு திடீர்…
Read More » -
Latest
இணைய மோசடிகளை நம்பி ஏமாற வேண்டாம்; அரசாங்க ஊழியர்களுக்கும், STR பெறுனர்களுக்கும் பாஹ்மி நினைவுறுத்தல்
கோலாலம்பூர், ஏப்ரல் 2 – ஹரி ராயா உதவித் தொகையை பெறவுள்ள அரசாங்க பணியாளர்களும், STR – ரஹ்மா உதவித் தொகையை பெற உள்ளவர்களும், இணைய மோசடி…
Read More » -
Latest
அரசாங்க பணியாளர்களுக்கு 500 ரிங்கிட் சிறப்பு ராயா நிதியுதவி ; வரும் வெள்ளிக்கிழமை வழங்கப்படும்
புத்ராஜெயா, ஏப்ரல் 1 – கிரேட் 56 மற்றும் அதற்கு கீழ்நிலை அரசாங்க பணியாளர்களுக்கு, 500 ரிங்கிட் சிறப்பு ஹரி ராயா நிதியுதவியை பிரதமர் டத்தோ ஸ்ரீ…
Read More » -
Latest
ஆயிரம் பெண் தொழில் முனைவர்களுக்கு நிதி உதவி வழங்கிய SME Corp
கோலாலம்பூர்,மார்ச்-8, மலேசிய சிறு மற்றும் நடுத்தர நிறுவனக் கழகம் SME Corp-பிடம் இருந்து கடந்தாண்டு மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழில் முனைவர்கள் மொத்தமாக 23 மில்லியன்…
Read More » -
Latest
உணவு விநியோகத்தின்போது காஸாவில் நடத்தப்பட்ட படுகொலைக்கு விசாரணை தேவை – பிரான்ஸ கோரிக்கை
பாரிஸ், மார்ச் 2 – உணவு உதவிப் பொருள் விநியோகத்தின்போது காஸாவில் பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்சூடு தாக்குதலில் பலர் படுகொலை செய்யப்பட்ட…
Read More » -
Latest
பழைய நீர் குழாய்களை மாற்றுவதில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும் – ஸ்பான் பரிந்துரை
பெட்டாலிங் ஜெயா, பிப் 23- பயனற்றுப் போகும் நீர் மேலாண்மை (NRW) பிரச்சினையைத் தீர்க்க மத்திய அரசு வருடாந்திர நிதியாக 1,000 கோடி ரிங்கிட்டை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும்…
Read More »