all
-
Latest
இன வேறுபாடின்றி கைகொடுத்த மக்கள்”: வெள்ளத்தில் சிக்கிய தம்பதியருக்கு உதவிய நெகிழ்ச்சி சம்பவம்
கோலாலம்பூர், ஜூலை-19-கோலாலம்பூரில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய தம்பதியருக்கு, இன மத பேதமின்றி பொது மக்கள் கைகொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி…
Read More » -
Latest
உலகக் கிண்ணம் 2026; இங்கிலாந்துக்கு மூன்றாமிடம்; 22 கோல்களுடன் எம்பாப்பே வரலாற்றுச் சாதனை
மயாமி, ஜூலை-19-2026 உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடிப்பதற்கான விறுவிறுப்பான ஆட்டத்தில், இங்கிலாந்து 6-4 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தியது. ‘இறுதியாட்டத்திற்கு முந்தைய…
Read More » -
Latest
இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 18 குழந்தைகள் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன
கோலாலம்பூர், ஜூலை-6-இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை, நாட்டில் பச்சிளம் குழந்தைகள் கைவிடப்பட்டது தொடர்பில் 18 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிலாங்கூரில் மிக அதிகமாக 10 சம்பவங்களும்,…
Read More » -
Latest
வெளிநாட்டுத் தொழிலாளர் மேலாண்மை இனி மனிதவள அமைச்சின் கீழ்; இன்று முதல் அனைத்து விண்ணப்பங்களும் டிஜிட்டல் மயம்
புத்ராஜெயா, ஜூலை 6-வெளிநாட்டுத் தொழிலாளர் மேலாண்மைக்கான ஒரு நிறுத்த மையத்தை (OSC) உள்துறை அமைச்சரிடமிருந்து மனிதவள அமைச்சு (கெசுமா) இன்று முதல் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளது. இந்த மாற்றமானது,…
Read More » -
Latest
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 59 மலேசியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்
கோலாலம்பூர், ஜூன்-8– பிலிப்பைன்ஸின் தெற்கு மிண்டனாவோ (Mindanao, Filipina) பகுதியில் இன்று காலை ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, டாவாவோ (Davao) நகரிலிருக்கும் 59…
Read More » -
Latest
புதிய விதிமுறை: அனைத்து வணிக வளாகங்களிலும் மறுசுழற்சி மையங்கள் கட்டாயம்
புத்ராஜெயா, ஜூன்-7-நாட்டில் உள்ள அனைத்து வணிக வளாகங்களிலும் பெரிய வணிக மையங்களிலும் மறுசுழற்சி மையங்களை அமைப்பது இனி கட்டாயமாக்கப்படும். வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சான KPKT…
Read More » -
Latest
ஜோகூர் தேர்தலில் அனைத்து தொகுதியிலும் பெரிக்காத்தான் நேசனல் போட்டியிடும்
கோலாலம்பூர், மே 19 – தேசிய முன்னணி மற்றும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிகளைப் பின்பற்றி, வரவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் அனைத்து 56 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக…
Read More » -
Latest
ஜோகூர் தேர்தல்: 56 தொகுதிகளிலும் தேசிய முன்னணி தனித்துப் போட்டி; மாநில ம.இ.கா முழு ஆதரவு
ஜோகூர், மே-17-ஜோகூர் மாநிலத்தின் ஒட்டுமொத்த அரசியல் நிலைத்தன்மையையும், மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அங்குள்ள அனைத்து 56 தொகுதிகளிலும் பாரிசான் நேஷனல் (BN)…
Read More » -
Latest
ஜோகூர் சட்டமன்றத் தேர்தல்: அனைத்து 56 தொகுதிகளிலும் தேசிய முன்னணி தனித்துப் போட்டி – மந்திரி பெசார் அதிரடி அறிவிப்பு
ஜோகூர் பாரு, மே-17-எதிர்வரும் ஜொகூர் சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் நேஷனல் (BN) கூட்டணி அங்குள்ள அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவுள்ளது. மாநில BN தலைவரும்…
Read More »
