and
-
Latest
பிரசவத்திற்கு 4 மருத்துவமனைகள் அனுமதி மறுத்ததால் குழந்தையோடு கர்ப்பினி மரணம்
ஜகர்த்தா , நவ 21 – இந்தோனேசியாவில் சென்தானி ( Sentani ) மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பினி ஒருவர் பிரசவ முயற்சியில் நான்கு மருத்துவமனைகளால்…
Read More » -
Latest
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசியர்களுக்கு, ஆறாம் தலைமுறைவரை OCI தகுதி நீட்டிப்பு
கோலாலம்பூர், அக்டோபர்-30, இந்தியாவும் மலேசியாவும் மக்களுக்கிடையிலான உறவுகள், கல்வி மற்றும் பண்பாட்டு தொடர்புகளை வலுப்படுத்தும் புதிய முயற்சிகளை அறிவித்துள்ளன. இது, கோலாலம்பூரில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ள 22-ஆவது…
Read More » -
Latest
தீப ஒளி – உண்மை, நீதி மற்றும் ஊழல் ஒழிப்பின் அடையாளம்; பிரதமர் அன்வார் வருணனை
கோலாலாம்பூர், அக்டோபர்-18, தீப ஒளி (தீபாவளி) உண்மை, நீதி மற்றும் ஊழலை ஒழிக்கும் சக்தியின் அடையாளம் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வருணித்துள்ளார். இருளுக்கெதிரான…
Read More » -
Latest
பூஜ்ஜிய கழிவு நிபுணர்கள் மற்றும் உலகளாவிய பங்காளிகளுடன் மலேசியாவின் ஒத்துழைப்பு வலுப்படுத்தப்பட்டது – ஙா கோர் மிங்
இஸ்தான்புல், அக்டோபர்-18, மலேசியா, Global Zero Waste Forum 2025 மாநாட்டில் உலகளாவிய ‘சுழற்சி இல்லா கழிவு’ மற்றும் நிலைத்த நகர மேம்பாட்டுக்கான ஒத்துழைப்புகளை வலுப்படுத்தியுள்ளது. வீடமைப்பு…
Read More » -
Latest
கோலா லாங்காட் பகுதியில் கடும் புயல்; வீடுகள் & பள்ளிகள் சேதம்; பள்ளி மாணவர்கள் உட்பட பலர் காயம்
கோலா லாங்காட், அக்டோபர் 16 – கோலா லாங்காட் பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட கடும் புயலால் வீடுகள், பள்ளிகள் மற்றும் பொதுக்கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்து பலரும்…
Read More » -
Latest
எல்லை கடந்த அரசியல் ‘தலையீடு’; சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் – பாஸ் கட்சி இடையே மோதல்
சிங்கப்பூர், அக்டோபர்-16, சிங்கப்பூரின் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் கே. சண்முகம், அரசியலில் மதம் மற்றும் இனம் கலப்பது ஆபத்தானது என்றும், அனைத்து கட்சிகளும் அதனை தெளிவாக…
Read More » -
Latest
காஜாங்கில் மோட்டார் சைக்கிளோட்டியை மோதி விட்டு தப்பியோடிய மைவி கார்; போலீஸ் வலைவீச்சு
காஜாங், செப்டம்பர்-29, சிலாங்கூர், காஜாங், ஜாலான் ஆலாம் சாரி சாலையில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்கு காரணமான வெள்ளை நிற பெரோடுவா மைவி கார் ஓட்டுநரை,…
Read More » -
Latest
இனவெறி மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டி விடுவதை ஏற்றுக்கொண்டால் எந்த நாடும் நிலைக்காது; பிரதமர் எச்சரிக்கை
செர்டாங் – ஆகஸ்ட்-30 – இனரீதியாக இந்நாட்டை பிளவுப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் நிச்சயமாக நிறுத்தப்பட வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். இனங்களுக்கு…
Read More » -
Latest
10 கைவிரல் ரேகைப் பதிவு, கருவிழிகள் மற்றும் முக ஸ்கேனுடன் புதிய MyKad அம்சங்கள்
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-28 – 1959-ஆம் ஆண்டு தேசியப் பதிவுச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தம், MyKad அடையாள அட்டைகளின் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க 10 கைவிரல் ரேகை…
Read More »
