and
-
Latest
இனவெறி மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டி விடுவதை ஏற்றுக்கொண்டால் எந்த நாடும் நிலைக்காது; பிரதமர் எச்சரிக்கை
செர்டாங் – ஆகஸ்ட்-30 – இனரீதியாக இந்நாட்டை பிளவுப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் நிச்சயமாக நிறுத்தப்பட வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். இனங்களுக்கு…
Read More » -
Latest
10 கைவிரல் ரேகைப் பதிவு, கருவிழிகள் மற்றும் முக ஸ்கேனுடன் புதிய MyKad அம்சங்கள்
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-28 – 1959-ஆம் ஆண்டு தேசியப் பதிவுச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தம், MyKad அடையாள அட்டைகளின் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க 10 கைவிரல் ரேகை…
Read More » -
Latest
அமைதிப் பேரணிச் சட்டம்: ஜனநாயகக் கொள்கைகள் மற்றும் தேசியத் தேவைகளை கருத்தில் கொண்டு மறுபரிசீலனை செய்யப்படும் – சைஃபுதீன் நசுதியோன்
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 8 – அமைதிப் பேரணிச் சட்டம் 2012 அரசியலமைப்புக்கு முரண்பட்டது என்று கூட்டாட்சி நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, அரசாங்கம் அச்சட்டத்தை…
Read More » -
Latest
வயதானவர்கள் & மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ அரசாங்க மருத்துவமனைகளில்_Help Desk_ முகப்புகளை அமைப்பீர்: பினாங்கு இந்து இயக்கம் கோரிக்கை
ஜோர்ஜ்டவுன் – ஆகஸ்ட்-5 – அரசாங்க மருத்துவமனைகளில் Help Desk எனும் உதவிக் கோருவோர் முகப்பு அமைக்கப்பட வேண்டும் என பினாங்கு இந்து இயக்கம் பரிந்துரைத்துள்ளது. மருத்துவமனைகளுக்கு…
Read More » -
Latest
பணி நிரந்தரமாக்கலை நிராகரித்த 400-க்கும் மேற்பட்ட மருத்துவ அதிகாரிகள்; இடப் பிரச்னை முதல் எதிர்காலம் குறித்த கவலை வரைக் காரணம்
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-1 – 2023 முதல் 2025 வரை 414 ஒப்பந்த மருத்துவ அதிகாரிகள், நிரந்தரப் பணி வாய்ப்பை நிராகரித்து விட்டு பதவி விலகியுள்ளனர். சுகாதார…
Read More » -
Latest
இலங்கை சக்தி தொலைக்காட்சியின் The Crown S2 பாடல் திறன் போட்டி; அனைத்துலக அரங்கில் தடம் பதிக்கும் மலேசியர்கள், யோஷினி & குருமூர்த்தி
கோலாலம்பூர் – ஜூலை-27 – இலங்கை சக்தி தொலைக்காட்சியின் The Crown Season 2 அனைத்துலகப் பாடல் திறன் போட்டியில் பங்கேற்க, 2 மலேசியர்களுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.…
Read More » -
Latest
கர்நாடகாவில் 2 பெண் பிள்ளைகளுடன் குகையில் வசித்து வந்த ரஷ்ய மாது கண்டுபிடிப்பு
பெங்களூரு – ஜூலை-20 – தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் ரஷ்யா நாட்டு மாது ஒருவர் தனது 2 பெண் குழந்தைகளுடன் ஒரு சிறு குகையின் உச்சியில் வசித்து…
Read More » -
Latest
சாலையில் SUV வாகன ஓட்டுனரின் முரட்டுத்தனம் லோரி ஓட்டுநர் தாக்கப்பட்டார்
கோலாலம்பூர், ஜூன் 30 – டோல் சாவடிக்கு அருகே சாலையில் SUV வாகனத்தில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அந்த வாகனத்தின் ஓட்டுநருடன் ஏற்பட்ட தகராறினால் தனது முகத்தில்…
Read More » -
Latest
எக்ஸ்பிரஸ் பேருந்துகளின் ஓட்டுநர்கள், பயணிகள் சீட் பெல்ட் அணிய வேண்டும் – JPJ
கோத்தா பாரு, ஜூன் 29- வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி முதல் எக்ஸ்பிரஸ் மற்றும் சுற்றுலா பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் அனைவரும் சீட் பெல்ட்…
Read More »
