another
-
Latest
ரிதன்யா தற்கொலை அடங்குவதற்குள் மற்றொரு துயரம்; தமிழகத்தில் மீண்டும் தலைத் தூக்கும் வரதட்சணை கொடுமை
சென்னை, ஜூலை-9 – தமிழகத்தில் வரதட்சணை கொடுமையால் ரிதன்யா எனும் இளம் பெண் தற்கொலை செய்துக் கொண்டதால் ஏற்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள், அதே போன்று மற்றொரு துயரம்…
Read More » -
மலேசியா
காரோடு கார் உரசல்; கோபத்தில் காரின் விளக்கை எட்டி உதைத்த ஆடவர் கைது
ஜோகூர் பாரு, ஜூலை-3 – ஜோகூர் பாருவில் காரோடு கார் உரசியதால் கோபமடைந்து ஒரு காரின் விளக்கை எட்டி உதைத்து உடைத்த ஆடவர் கைதாகியுள்ளார். ஜூன் 27-ஆம்…
Read More » -
Latest
மீண்டுமொரு தீ விபத்து; சிம்பாங் பூலாயில் 5 தொழிற்சாலைகள் சேதம்
சிம்பாங் பூலாய், ஜூன் 23 – இன்று அதிகாலையில், பேராக் சிம்பாங் பூலாயில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து தொழிற்சாலைகள் எரிந்து நாசமாகியுள்ளன. இவ்விபத்தில் யாருக்கும் எவ்வித…
Read More » -
Latest
தொடரும் மர்மம்; ஈப்போவில் மீண்டும் பயங்கர வெடிப்புச் சத்தம்
ஈப்போ, ஜூன்-19 – ஈப்போவில் நேற்று காலை மீண்டும் பயங்கர வெடிப்புச் சத்தம் கேட்டுள்ளது. ஆனால் அது என்ன என்ற மர்மத்திற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. கல்…
Read More » -
Latest
மீண்டும் தேசியக் கொடி சர்ச்சை; இம்முறை சிக்கியது திரங்கானு பாஸ் கட்சி
குவால திரங்கானு, மே-13 – ஜாலூர் கெமிலாங் தேசியக் கொடி தொடர்பான சர்ச்சையில் புதிதாக பாஸ் கட்சி இணைந்திருக்கிறது. Himpunan Teguh Memimpin Terengganu என்ற பேரணிக்கான…
Read More » -
Latest
மலேசியக் கொடியை உட்படுத்தி மீண்டும் தவறு; இம்முறை கல்வி அமைச்சே சிக்கியது
புத்ராஜெயா, ஏப்ரல்-24, நாட்டில் தேசியக் கொடியை உட்படுத்திய மற்றொரு தவறு நிகழ்ந்துள்ளது. இம்முறை கல்வி அமைச்சே அத்தவற்றைச் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று வெளியிட்டப்பட்ட 2024 SPM…
Read More » -
Latest
1 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள DBKL-லின் நிலம் கேள்விக் குறி; சந்தேகத்தைக் கிளப்பும் மூத்த செய்தியாளர்
கோலாலம்பூர், ஏப்ரல்-23, கோலாலம்பூர் மாநகர மன்றம் DBKL-லுக்குச் சொந்தமான மற்றொரு நிலத்தின் உரிமை குறித்து கேள்வி எழுந்துள்ளது. ஜாலான் ச்செராஸுக்கு வெளியே 129,100 சதுர மீட்டர் நிலப்பரப்பை…
Read More » -
உலகம்
தேசியக் கொடியை உட்படுத்திய மற்றொரு சர்ச்சை; மன்னிப்புக் கோரிய சிங்கப்பூர் நிறுவனம்
கோலாலம்பூர், ஏப்ரல்-20, கோலாலம்பூரில் ஒரு கண்காட்சியின் போது பிறையில்லாத மலேசியக் கொடியை காட்சிப்படுத்திய தவற்றுக்காக, சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனமொன்று மன்னிப்புக் கோரியுள்ளது. கோலாலம்பூர் Mid Valley பேரங்காடியின்…
Read More » -
Latest
இரயிலில் தீ பரவியதாக புரளி; உயிர் பயத்தில் தண்டவாளத்தில் குதித்தவர்களை மற்றொரு இரயில் மோதி 13 பேர் பலி
மும்பை, ஜனவரி-23, இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இரயிலில் தீப்பிடித்ததாக புரளி கிளம்பியதால், பதட்டத்தில் தண்டவாளத்தில் குதித்த பயணிகளை மற்றொரு இரயில் மோதி, 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
Read More » -
Latest
வாகனப் பரிசோதனை அங்கீகாரத்தில் மோசடி; மேலும் 13 அதிகாரிகள் கைது
கோலாலம்பூர், ஜனவரி-9, கனரக வாகனங்களுக்கான பரிசோதனை மோசடி தொடர்பான விசாரணைக்காக, தலைநகரில் செயல்பட்டு வரும் வாகனப் பரிசோதனை மையமொன்றின் மேலும் 13 அதிகாரிகள் கைதாகியுள்ளனர். மலேசிய ஊழல்…
Read More »