anwar
-
Latest
BUDI95 திட்டம்; ஒரு நிமிடத்தில் 30,000 பரிவர்த்தனைகள் – பிரதமர் அன்வார்
புத்ராஜெயா, செப்டம்பர் -26 அரசாங்கத்தின் BUDI95 திட்டத்தின் கீழ், மானியமளிக்கப்பட்ட RON95 எரிபொருள் தொடர்பான பரிவர்த்தனைகள் ஒரு நிமிடத்தில் 30,000-க்கும் மேல் மேற்கொள்ளப்பட முடியும் என்று…
Read More » -
மலேசியா
பிரதமர் அன்வாருக்கு வெளிநாடுகளில் 20 வங்கிகளில் கணக்கா? MACC மறுப்பு
கோலாலம்பூர், செப் -26, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இஸ்ரேல் உட்பட 20 வெளிநாட்டு வங்கிகளில் கணக்குகளை வைத்திருந்ததாக 1999 ஆம் ஆண்டு முதன்முதலில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளை…
Read More » -
மலேசியா
வாக்குறுதி நிச்சயம் நிறைவேறும்; மாதக் கடைசிக்குள் RON95 பெட்ரோல் விலை குறையும் – அன்வார் உத்தரவாதம்
ஜோகூர் பாரு, செப்டம்பர்-14, இம்மாத இறுதிக்குள் RON95 பெட்ரோல் விலை லிட்டருக்கு RM1.99 ஆகக் குறைக்கப்படும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் உறுதியளித்துள்ளார்.…
Read More » -
Latest
அன்வாருக்கு எதிராக கொலை மிரட்டல்கள்; போலீஸ் விசாரணை
கோலாலம்பூர், செப் 12 – கம்போங் சுங்கை பாரு குடியிருப்புவாசிகளை வெளியேற்றும் நடவடிக்கையின்போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக கொலை மிரட்டலை விடுத்த ஆடவர் மீது…
Read More » -
Latest
வரவு செலவு திட்டம் மற்றும் ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கு முன்னதாக வெளிநாடு பயணங்களை தற்காலிகமாக நிறுத்துவீர்; அமைச்சர்கள், துணை அமைச்சர்களுக்கு அன்வார் உத்தரவு
புத்ரா ஜெயா, செப் 10 – 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கான தயாரிப்பு மற்றும் 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கான ஏற்பாடுகளில் முழு கவனம்…
Read More » -
Latest
பிரிக்ஸ் அமைப்பில் மலேசியா முழு உறுப்பியம் பெறுவதை சீனா ஆதரிக்கிறது – அன்வார் தகவல்
பெய்ஜிங், செப்டம்பர்-3 – வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்தும் பிரிக்ஸ் (BRICKS) அமைப்பில் மலேசியா முழு அங்கத்துவம் பெறுவதை சீனா ஆதரிப்பதாக, பிரதமர் டத்தோ…
Read More » -
Latest
அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு குற்றங்களை கூறிய முஹிடினும் மன்னிப்பு கேட்க வேண்டும் – அன்வார்
கோலாலம்பூர், ஆக 21 – இதற்கு முன் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறியிருந்த பெரிக்காத்தான் நேசனல் தலைவர் முஹிடின் யாசினும் மன்னிப்பு கேட்க வேண்டும் என…
Read More » -
Latest
பரபரப்பான விவகாரங்களில் தூண்டுவோர் அல்லது சினமூட்டுவோர் மீது நடவடிக்கை எடுப்பீர் அதிகாரிகளுக்கு அன்வார் வலியுறுத்து
புத்ரா ஜெயா, ஆகஸ்ட்-15- நாட்டில் ஏற்பட்டுள்ள பல பரபரப்பான விவகாரங்களைத் தொடர்ந்து , பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பிற்கு வேண்டுமென்றே அச்சுறுத்தும் சினம் ஏற்படுத்துவோர் மற்றும் பிரச்னைகளை…
Read More » -
Latest
நாடாளுமன்ற உறுப்பினர் & பிரதமர் பதவிகளை வகிக்கும் தகுதியை இழந்தாரா அன்வார்? சட்டத் துறைத் தலைவர் மறுப்பு
கோலாலம்பூர், ஆகஸ்ட்-15 – நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதமர் பதவிகளை வகிக்கும் தகுதியை சட்டப்படி டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இழந்திருப்பதாக, வழக்கறிஞர் பி.வேதமூர்த்தி கூறிக்கொள்வதை தேசிய…
Read More »