approves
-
Latest
உலகின் முதல் ‘dengue’ தடுப்பூசிக்கு பிரேசிலில் அனுமதி; “வரலாற்றுச் சாதனை” என அரசு பாராட்டு
பிரேசில், நவம்பர் 27 – உலகில் முதன்முறையாக ஒரே ஒரு முறை மட்டுமே செலுத்துப்படும் ‘dengue’ தடுப்பூசிக்கு பிரேசில் அரசு கடந்த புதன்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. கொசுவால்…
Read More » -
Latest
சிறைச்சாலைக்கு வெளியே ஷரியா பிரம்படி தண்டனைக்கு திரங்கானுவில் 9 பள்ளிவாசல்கள் தேர்வு
குவாலா திரங்கானு, நவம்பர்-14, திரங்கானு ஷரியா குற்றவியல் சட்டத்தின் கீழ் சிறைச்சாலைக்கு வெளியே நடைபெறும் பிரம்படி தண்டனைகளுக்காக, மாநில அரசு 9 பள்ளிவாசல்களை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. இந்த…
Read More » -
Latest
தமிழ் ஊடகங்களுக்கு RM30,000 ஒதுக்கீட்டை அங்கீகரித்த அமைச்சர் ங்கா கோர் மிங்
கோலாலாம்பூர், அக்டோபர்-14, KPKT எனப்படும் வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சின் அமைச்சர் ங்கா கோர் மிங், தீபாவளியை முன்னிட்டு மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு RM30,000…
Read More » -
மலேசியா
ட்ரம்ப் முன்வைத்த காசா போர்நிறுத்தத் திட்டத்தை இஸ்ரேல் அங்கீகரித்தது
வாஷிங்டன், அக்டோபர்-10, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் முன்வைத்த காசா போர்நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகள் விடுவிப்பு திட்டத்தை இஸ்ரேல் ஒருவழியாக அங்கீகரித்துள்ளது. இதுவொரு “வரலாற்று முக்கியமான…
Read More » -
மலேசியா
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் வீட்டில் கற்றல் கற்பித்தல் மேற்கொள்ள தளர்வு முறைக்கு கல்வி அமைச்சு அனுமதி
கோலாலம்பூர், செப் 19 – சபா மற்றும் சரவாக்கில் வெள்ளத்தினால் இன்னமும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் PdPR எனப்படும் வீட்டிலிருந்தவாறு கற்றல் மற்றும் கற்பித்தல் முறையை தொடர்வதற்கு கல்வி…
Read More » -
Latest
அமெரிக்காவின் தாக்குதலுக்கு எதிரொலியாக ஹோர்முஸ் நீரிணையை மூட ஈரானிய நாடாளுமன்றம் இணக்கம்
தெஹ்ரான், ஜூன்-23 – உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹோர்முஸ் நீரிணையை (Strait Of Hormuz) மூடுவதற்கு ஈரானிய நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது. அமெரிக்கா ஈரானின்…
Read More » -
Latest
5 தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அங்கீகரித்த பிரதமர் அன்வார்; சண்முகம் மூக்கன் தகவல்
நீலாய், ஜூன்-23 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், 5 தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அங்கீகரித்துள்ளார். பிரதமரின் சிறப்பு அதிகாரி…
Read More » -
மலேசியா
ரஃபிசி & நிக் நஸ்மியின் விடுமுறைக்கு பிரதமர் ஒப்புதல்; மற்ற விஷயங்கள் பின்னர் முடிவாகுமென அறிக்கை
புத்ராஜெயா, மே-29- அமைச்சரவையிலிருந்து விலகுவதாக டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லியும் நிக் நஸ்மி நிக் அஹ்மாட்டும் அனுப்பியக் கடிதங்கள் பெறப்பட்டிருப்பதை, பிரதமர் துறை அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. அவற்றை…
Read More »