arrest
-
Latest
AMJ நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்திய ‘பிங்க்’ பேருந்து ஓட்டுநர் கைது
அலோர் காஜா, மே-27 – AMJ எனப்படும் அலோர் காஜா – மலாக்கா தெங்கா – ஜாசின் நெடுஞ்சாலையில் ஓர் ஆடவரின் உயிரைப் பறித்த விபத்தில் சம்பந்தப்பட்ட…
Read More » -
Latest
மின் நிலைய டிரான்ஸ்போர்மர் திருடியதாக சந்தேகம் அறுவர் கைது
கோலாசிலாங்கூர் – மே 27 – கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள துணை மின்நிலையத்தில் இருந்து Transformer களை திருடியதாக சந்தேகிக்கப்பட்ட 19 முதல் 34 வயதுக்குட்பட்ட…
Read More » -
Latest
கோலாலம்பூர் முன்னாள் கால்பந்து வீரர் கோபிநாத் 52 வது வயதில் மறைவு
கோலாலம்பூர் – மே-25 – முன்பு கோலாலம்பூர் கால்பந்து அணிக்கு விளையாடியவரான T. கோபிநாத், cardiac arrest எனப்படும் திடீர் இதய முடக்கம் காரணமாக 51 வயதில்…
Read More » -
Latest
கெப்போங்கில் கைதான போது போலீஸ்காரரின் காதைக் கடித்துத் துண்டாக்கிய நைஜீரிய ஆடவன்
கோலாலம்பூர், ஏப்ரல்-26 – கோலாலம்பூரில் கைதான போது போலீஸ்காரரின் இடது காதை நைஜீரிய ஆடவன் கடித்துத் துப்பி அதிர்ச்சியை ஏற்படுத்தினான். நேற்று காலை மெட்ரோ பிரிமா, ஜாலான்…
Read More » -
Latest
பொழுதுபோக்கு விடுதியில் 29 வெளிநாட்டு வாடிக்கையாளர் உபசரிப்பு பணியாளர்கள் கைது
கோலாலம்பூர், ஏப்ரல் 24 – கோத்தா டாமன்சாராவைச் சுற்றியுள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில், வாடிக்கையாளர் உபசரிப்பு பணியாளர்களாக பணிபுரிந்ததாக சந்தேகிக்கப்படும் மொத்தம்…
Read More » -
Latest
சின் சியூ டெய்லி நாளிதழின் தலைமை செய்தியாசிரியர் & துணைத் தலைமைத் தொகுப்பாசிரியர் கைதானது சட்டத்திற்குட்பட்டது – ஃபாஹ்மி
ஜோகூர் பாரு, ஏப்ரல்-21- பிறையில்லாத தேசியக் கொடியை பிரசுரித்ததற்காக Sin Chew Daily சீன நாளேட்டின் தலைமை செய்தியாசிரியரும் துணைத் தலைமை தொகுப்பாசிரியரும், சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டே…
Read More » -
Latest
கைது செய்யப்பட்ட நாளிலிருந்து 2 நாள் தடுப்பு காவல் எனக் கணிக்கப்பட்ட நிலையில், சம்ரி விநோத் நேற்று மாலை வெளியானார்
கங்கார், மார்ச்-29- இந்துக்களை இழிவுப்படுத்திய புகாரின் பேரில் கைதாகி 2 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவிடப்பட்ட சம்ரி வினோத் விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும் போலீஸிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும்…
Read More » -
Latest
7 சந்தேக நபர்கள் கைது; இணைய மோசடி கும்பல் முறியடிப்பு
பாலேக் பூலாவ், ஜனவரி-25, பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் 500,000 ரிங்கிட் நட்டத்தை ஏற்படுத்திய இணைய மோசடி கும்பல் போலீஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது. பாராட் டாயா வர்த்தகக் குற்றப்புலனாய்வுத் துறை மேற்கொண்ட…
Read More » -
Latest
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை கத்தியால் குத்திய ஆடவன் கைது
மும்பை , ஜன 20 – இந்தியாவில் மராட்டிய மாநிலம், தானேயில் ( Thane) பாலிவுட் (Bollywood ) நடிகர் சைஃப் அலிகானை ( Saif Ali Khan)…
Read More » -
Latest
Op Noda சோதனையில் ஜோகூர் பாருவில் கைதான 12 தாய்லாந்து பெண்கள்
ஜோகூர் பாரு, ஜனவரி-6, ஜோகூர் பாரு, தாமான் மௌவுன்ட் ஆஸ்டின் பகுதியிலுள்ள கேளிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்ட Op Noda சோதனையில், 12 தாய்லாந்து பெண்கள் கைதுச் செய்யப்பட்டனர்.…
Read More »