arrest
-
Latest
மன்னர் சார்ல்ஸின் சகோதரர் ஆண்ட்ரூ கைது; பிரிட்டனில் அதிர்ச்சி
லண்டன், பிப்ரவரி-20-பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் அவர்களின் சகோதரர் – முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ கைதுச் செய்யப்பட்டுள்ளார். அரச குடும்பத்தைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் ஒருவர் பிரிட்டன்…
Read More » -
Latest
RM1.11 பில்லியன் முதலீட்டில் மோசடி; MACC சோதனைக்கும் கைதுக்கும் தயார்- ரஃபிசி சூளுரை
RM1.11 பில்லியன் முதலீட்டில் மோசடி; MACC சோதனைக்கும் கைதுக்கும் தயார்- ரஃபிசி சூளுரை புத்ராஜெயா, பிப்ரவரி-13, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC, முன்னாள் மூத்த அமைச்சர்…
Read More » -
Latest
ஜோகூர் குடிநுழைவு அதிகாரிகள் இருவருக்கு ஊழல் வழக்கில் கைது ஆணை
ஜோகூர் குடிநுழைவு அதிகாரிகள் இருவருக்கு ஊழல் வழக்கில் கைது ஆணை ஜோகூர் பாரு, பிப்ரவரி-7, ஊழல் வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தால், ஜோகூர் குடிநுழைவு அதிகாரிகள் இருவருக்கு…
Read More » -
Latest
கோயில் குறித்து சினமூட்டும் பதிவு; ஃபிர்டாவுஸ் வோங், செகு சந்திராவை கைதுச் செய்ய ராயர் கோரிக்கை
கோலாலம்பூர், ஜனவரி-21-ஓர் இந்து கோவிலைப் பற்றி சினமூட்டும் பதிவுகளை வெளியிட்டதாகக் கூறப்படும் சயேட்சை மதபோதகர் ஃபிர்டாவுஸ் வோங் (Firdaus Wong), ‘Cikgu Chandra’ எனப்படும் டிக் டோக்…
Read More » -
Latest
பல மாத திட்டமிடலுக்குப் பிறகே வெனிசுவலா அதிபர் அதிரடி கைது; உலகமே திரும்பிப் பார்க்கும் சம்பவத்தின் பின்னணி
வாஷிங்டன், ஜனவரி-5, வெனிசுவலா அதிபர் Nicolás Maduro அமெரிக்காவால் கைதுச் செய்யப்பட்ட விதம், உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கைது நடவடிக்கை பல…
Read More » -
Latest
கிள்ளான் புக்கிட் திங்கியில் ஆடவர் சுட்டுக் கொலை தொடர்பில் மூவர் கைது
ஷா அலாம் , நவ 14- அண்மையில் கிள்ளான் புக்கிட் திங்கியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் வேலையில்லாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்…
Read More » -
Latest
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடைபெற்ற ‘Op Noda’ சோதனையில் 398 பேர் கைது
கோலாலம்பூர், நவம்பர் 10 – கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரை நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட ‘ஒப் நோடா’ (Op Noda) எனும்…
Read More » -
மலேசியா
குடித்துவிட்டு கோவிலில் தொந்தரவு -ஆடவன் கைது
கோலாலம்பூர், அக் -29, அம்பாங், ஜாலான் மெர்டேகாவில் மதுபோதையில் இருந்த ஆடவன் ஒருவன் அங்குள்ள கோவிலில் குழப்பத்தை ஏற்படுத்தியதோடு துரோகச் செயலில் ஈடுபட்டதன் தொடர்பில் கைது செய்யப்பட்டான்.…
Read More » -
Latest
கத்தியால் கழுத்தறுக்கப்பட்ட குழந்தை; பெற்றோரைக் கைதுச் செய்த போலீஸ்
பத்து பஹாட், அக்டோபர்-29, ஜோகூர், பத்து பஹாட்டில் வீட்டில் கழுத்தில் வெட்டுக்காயம் அடைந்த 6 வயது சிறுவனின் பெற்றோரை, விசாரணைகளுக்கு உதவுவதற்காக, போலீஸார் கைதுச் செய்துள்ளனர். 41…
Read More » -
Latest
பாராங் வைத்திருந்த குற்றத்திற்காக பாதுகாவருக்கு 5ஆண்டு சிறை ஒரு பிரம்படி
கோலாலம்பூர், அக்டோபர்- 27, கைதான் 48 மணி நேரத்திற்குள் சட்டவிரோதமாக பாராங் கத்தி வைத்திருந்த குற்றத்திற்காக பாதுகாவலர் ஒருவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஒரு பிரம்படியும்…
Read More »