arrest
-
Latest
போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு; மலேசிய ஆடவர் ஆஸ்திரேலியாவில் கைது
கோலாலம்பூர், ஜூன்-27 – ஆஸ்திரேலியாவுக்குள் போதைப் பொருளைக் கடத்தும் முயற்சி தொடர்பில் மலேசிய ஆடவர் ஒருவர் அந்நாட்டில் கைதாகியுள்ளார். 28 வயது அந்நபர், விக்டோரியா மாநிலத்தில் உள்ள…
Read More » -
Latest
பெல்க்ரா நிதி முறைகேடு விவகாரம் தொடர்பில் இருவரை எம்.ஏ.சி .சி கைது செய்தது
கோலாலம்பூர், ஜூன் 26 – பெல்க்ரா (Felcra) விவகாரம் தொடர்பில் அரசு நிறுவனத்தின் இரு அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC…
Read More » -
Latest
சக நாட்டவர் கடத்தல் தொடர்பில் ஷா ஆலாமில் 5 வங்காளதேசிகள் கைது
ஜியோர்ஜ்டவுன், ஜூன்-24, வெள்ளிக்கிழமையன்று சக நாட்டு ஆடவர் கடத்தப்பட்டது தொடர்பில் போலீஸ் 5 வங்காளதேச ஆடவர்களைக் கைதுச் செய்துள்ளது. 20 முதல் 35 வயதிலான அவர்கள் சிலாங்கூர்…
Read More » -
Latest
Eiffel கோபுரத்தின் அடியில் காலி பிணப்பெட்டிகள்; 3 சந்தேக நபர்கள் கைது
பாரீஸ், ஜூன்-4, பாரீசில், உலகப் புகழ்பெற்ற Eiffel கோபுரத்தின் அடிவாரத்தில் 5 காலி பிணப்பெட்டிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டுக் கொடிகள் போர்த்தப்பட்டு, ‘யுக்ரேனைச்…
Read More » -
Latest
Puncak Alam-மில் கடன் ஆலோசகர் கடத்தி வைப்பு; மூவர் கொண்ட கும்பல் பிடிபட்டது
சுங்கை பூலோ, ஏப்ரல்-19, சிலாங்கூர் Puncak Alam-மில் மர்ம கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு பல மணி நேரங்கள் அடைத்து வைக்கப்பட்ட கடன் ஆலோசகர் ஒருவரை போலீஸ் பாதுகாப்பாக…
Read More » -
Latest
நஜீப் ரசாக்கை வீட்டுக் காவலில் வைப்பதற்கு முன்னாள் பேரரசர் கூடுதல் உத்தரவு -ஷாஹிட் உறுதிப்படுத்தினார்
கோலாலம்பூர், ஏப் 17 – சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டுக் காவலில் கழிப்பதற்கு டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கை அனுமதிப்பதற்கு முன்னாள் பேரரசர் கூடுதல் உத்தரவு பிறப்பித்ததை…
Read More » -
Latest
வீட்டுக்காவலுக்கு மாற்றப்பட்டார் ஆங் சான் சூச்சி ; ஜுந்தா அறிவிப்பு
யங்கூன், ஏப்ரல் 17 – மியன்மாரின் ஜனநாயக போராட்டவாதியும், அமைதிக்கான நோபல் பரிசை வென்றவருமான ஆங் சான் சூச்சி, சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக, அந்நாட்டு…
Read More » -
Latest
வன்செயல்களில் ஈடுபட்டு வந்த வட்டி முதலைகள் கும்பலைச் சேர்ந்த 7 சந்தேகப் பேர்வழிகள் கைது
ஜோகூர் பாரு, ஏப் 8- வன்செயல்களில் ஈடுபட்டு வந்த வட்டி முதலைகள் கும்பலைச் சேர்ந்த 7 சந்தேகப் பேர்வழிகளை கைது செய்யும் முயற்சியில் ஜோகூர் போலீசார் வெற்றிபெற்றிருப்பதாக…
Read More » -
Latest
இஸ்ரேலிய உளவாளி கைது: ஹமாஸ் தரப்பைக் கொல்லும் சதித் திட்டத்தை IGP மறுக்கவில்லை
கோலாலம்பூர், மார்ச் 31 – புதன்கிழமை கோலாலம்பூரில் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகத்திற்குரிய இஸ்ரேலிய உளவாளி, மலேசியாவில் ஹமாஸ் செயல்பாட்டாளர்களைக் கொல்லும் பணியில்…
Read More » -
Latest
நெடுஞ்சாலையில் சூப்பர்மேன் சாகசம் செய்த மோட்டார் சைக்கிளோட்டி ஜொகூரில் கைது
மூவார், மார்ச் 29 – நெடுஞ்சாலையில் Spiderman போல் சாகசம் காட்டி ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளோட்டிய ஆடவன், ஜொகூர் மெர்சிங்கில் கைதுச் செய்யப்பட்டான். கம்போங் பந்தாயில்…
Read More »