arrested
-
Latest
கிளந்தானில் போலீசாரிடம் வசமாக சிக்கிய வட்டி முதலைகள்
கோத்தா பாரு, ஜூலை 28 – கிளந்தானில்,ஜூலை 17 முதல் 22 ஆம் தேதி வரை, போலீசார் மேற்கொண்ட அதிரடி பரிசோதனையில் கடன் வாங்கி திரும்பச் செலுத்த…
Read More » -
Latest
சட்டவிரோதக் குடியேற்றப் பகுதியில் சோதனை; 33 கள்ளக் குடியேறிகள் கைது
கோலாலம்பூர், ஜூலை-26- காஜாங், பண்டார் புக்கிட் மக்கோத்தாவில் கட்டுமானப் பொருட்களின் சேமிப்புக் கிடங்கில் நடத்தப்பட்ட அமுலாக்கச் சோதனையில், 33 கள்ளக்குடியேறிகள் கைதாகினர். பொது மக்களின் புகாரைத் தொடர்ந்து…
Read More » -
Latest
பூச்சோங் பெர்மாயில் ஆடவர் கடத்தல் தொடர்பில் மேலும் மூவர் கைது
பூச்சோங், ஜூலை-25- பூச்சோங் பெர்மாயில் அண்மையில் ஓர் ஆடவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் விசாரணைக்காகக் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். 18 மற்றும் 19 வயதுக்கு இடைப்பட்ட…
Read More » -
Latest
நாய்கள் குதறியதில் குழந்தை பலி; விசாரணைக்கு மாமா கைது
சுங்கை பூலோ, ஜூலை-24- சுங்கை பூலோவில் பூர்வக்குடி கிராமத்தில் நாய்கள் கடித்துக் குதறியதால் 19 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில், குழந்தையின் மாமா கைதாகியுள்ளார். 2001…
Read More » -
மலேசியா
பாலேக் பூலாவில் கொடூரம்; 13 வயது தங்கையைக் கற்பழித்த அண்ணன், பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை
பாலேக் பூலாவ், ஜூலை-23- பினாங்கு, பாலேக் பூலாவில் ஈராண்டுகளாக சொந்த மகளையே பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கி வந்த சந்தேகத்தில், 52 வயது தந்தை கைதாகியுள்ளார். அப்பெண் பிள்ளை…
Read More » -
Latest
பெண் நோயாளியிடம் சில்மிஷம்; பட்டும் திருந்தாத மருத்துவர் 4-ஆவது முறையாகக் கைது
ஜோர்ஜ்டவுன், ஜூலை-23- பினாங்கில், நோயாளிகளிடம் சில்மிஷம் செய்ததால் ஏற்கனவே 3 முறை கைதாகியும் ‘பட்டும் திருந்தாத’ மருத்துவர், மீண்டும் போலீஸிடம் சிக்கியுள்ளார். 43 வயது அவ்வாடவர் இம்முறை…
Read More » -
Latest
பகாங் மாநில விருதைப் பெற RM6000 லஞ்சம்; ‘டத்தோ’ தொழிலதிபர் சபா MACCஆல் கைது
சபா, ஜூலை 21 – பகாங் மாநில விருதை வாங்கி தருவதாக கூறி, சுமார் 6,000 ரிங்கிட் லஞ்சப் பணத்தை ஒருவரிடம் பெற்று, பின்பு அந்நபரை ஏமாற்றிய…
Read More » -
Latest
சுபாங் ஜெயாவில் தனியார் ஆட்டம் பாட்ட நிகழ்வில் போதைப்பொருள் பயன்பாடு; 12 பேர் கைது
சுபாங் ஜெயா, ஜூலை-21- சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் ஒரு பங்களா வீட்டில் தனியார் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்ற ஆட்டம் பாட்டத்தில், போலீஸார் நுழைந்து சோதனை…
Read More » -
Latest
மெர்லிமாவில் போலீஸ்காரராக ஆள்மாறாட்டம் செய்த பதின்ம வயது பையன் கைது
ஜாசின்- ஜூலை-20 – மலாக்கா, ஜாசினில் போலீஸ்காரராக ஆள்மாறாட்டம் செய்து, பெண்ணொருவரைத் தடுத்து நிறுத்த முயன்ற 18 வயது வாலிபன் கைதுச் செய்யப்பட்டான். ஜூலை 16-ஆம் தேதி…
Read More »
