arrested
-
Latest
கூண்டிலிருந்த குரங்கின் மீது சாயத்தை ‘spray’ அடித்த ஆடவர் கைது; PERHILITAN அதிரடி
சுங்கை பூலோ – மே-25 – கூண்டிலிருக்கும் குரங்கின் மீது நீல நிற சாயத்தை _spray_ அடித்து வைரலான ஆடவர் கைதாகியுள்ளார். சட்டம் 716 என அழைக்கப்படும்…
Read More » -
Latest
சேவல் சண்டையில் ஈடுப்பட்ட 11 பேர் கைது
கோலா தெரெங்கானு, மே 24 – நேற்று, கோலா தெரெங்கானுவில் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட, இந்தோனேசியர்கள் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 32…
Read More » -
Latest
597 சட்டவிரோத குடியேறிகள் கைது; பெட்டாலிங் ஜெயா மென்தாரி கோர்ட்டில் அதிரடி நடவடிக்கை
பெட்டாலிங் ஜெயா, மே 23 – நேற்றிரவு, சிலாங்கூர் குடிவரவுத் துறை அமைச்சு, மலேசிய காவல்துறை, பொது செயல்பாட்டுப் படை, தேசிய பதிவுத் துறை, மலேசிய குடிமைத்…
Read More » -
Latest
கிளந்தானில் ‘ஆசிட்’ வீச்சு; சந்தேக நபர் கைது!
பாச்சோக் கிளந்தான் – மே 22- கடந்த சனிக்கிழமை, பாச்சோக் கோலா கிராயில் (Kuala Krai) ‘ஸ்பா’ (SPA) உரிமையாளர் மீது ஆசிட் வீசியதாக சந்தேகிக்கப்படும் பெண்ணை,…
Read More » -
Latest
சிரம்பானில் வாகன திருட்டு கும்பல் கைது
சிரம்பான், மே 22- சிரம்பானில் நேற்று காலை, ‘ஹோண்டா சிவிக்’ வாகனத்தைத் திருடிச் சென்ற 3 சந்தேக நபர்களை காவல் துறையினர் அடுத்த 7 மணி நேரத்திற்குள்…
Read More » -
Latest
ஸ்கூடாய் உணவகத்தில் பாராங் கத்தி, பிரம்புடன் கலவரம்; 19 பேர் கைது
ஜோகூர் ஸ்கூடாய், தாமான் முத்தியாரா எமாஸில் ஓர் உணவகத்தில் கலவரத்தில் ஈடுபட்டதன் பேரில் 19 பேர் கைதாகியுள்ளனர். சனிக்கிழமை பின்னிரவு 12.40 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது. கடையில்…
Read More » -
Latest
நாட்டை விட்டு வெளியேற முயற்சி; 25 வெளிநாட்டவர்கள் கைது – AKPS
சிப்பாங், மே 21 – கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் (KLIA), நாட்டை விட்டு வெளியேறும் முயற்சியில் ஈடுப்பட்ட 25 வெளிநாட்டவர்கள் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.…
Read More » -
Latest
பட்டர்வெர்த்தில் கொலை; 12 ஆண்டுகளுக்குப் பின் தேடப்பட்ட குற்றவாளி கைது
பட்டர்வெர்த், மே 21- 2013ஆம் ஆண்டு, பட்டர்வெர்த்தில் இரவு விடுதியொன்றில் பாதுகாவலரை கொலை செய்த குற்றத்திற்காக கடந்த 12 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளியைக் காவல்துறையினர்…
Read More » -
Latest
சொந்த குடும்பத்தில் ஆயுதமேந்தி கொள்ளையிட திட்டம்; இல்லத்தரசி உட்பட 5 ஆண் நண்பர்கள் கைது!
பெக்கான் – மே 21- கடந்த மார்ச் மாதம், பெக்கான் ஃபெல்டா சினி திமூரில் (Felda Chini Timur), தனது சொந்த வீட்டில் கொள்ளையடிப்பதற்கு ஆட்களைத் தயார்…
Read More » -
Latest
கோலாலம்பூர் பேரங்காடியில் பல்வேறு குற்றங்களுக்காக 143 வெளிநாட்டவர் கைது
கோலாலம்பூர், மே-21 – கோலாலம்பூர் மாநகர் மையத்தில் ஒரு பேரங்காடியில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில், பல்வேறு குடிநுழைவுக் குற்றங்களுக்காக 143 வெளிநாட்டவர்கள் கைதாகினர். வெள்ளிக்கிழமை பிற்பகலில் தொடங்கிய…
Read More »