arrested
-
Latest
மருத்துவமனை பார்வையாளர்களை மிரட்டிய பெண் பாதுகாவலர் கைது
காஜாங், மே 20 – கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சிலாங்கூர் மாநில மருத்துவமனையொன்றில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பெண் பாதுகாவலர் ஒருவர், மருத்துவமனைக்கு வந்திருந்த பார்வையாளரிடமிருந்து 50…
Read More » -
Latest
24 மணி நேர கடையில் கொள்ளையிட்ட வேலையில்லாத ஆடவன் சில மணி நேரங்களிலேயே கைது
ஷா ஆலாம், மே-20 – சிலாங்கூர் கிள்ளான் பண்டார் பொத்தானிக்கில் 24 மணி நேர பல்பொருள் விற்பனைக் கடையில் கொள்ளையிட்ட வேலையில்லாத ஆடவன், சில மணி நேரங்களிலேயே…
Read More » -
Latest
உணவகத்தில் கொடூர பாராங் கத்தி தாக்குதல் ; 2 சந்தேக நபர்கள் கைது
பட்டவொர்த், மே-19 – பினாங்கு, பட்டவொர்த் ஜாலான் ராஜா ஊடாவில் உணவக வாடிக்கையாளரைத் பாராங் கத்தியால் வெட்டிய சந்தேகத்தில், 30 வயதிலான இருவர் கைதாகியுள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு…
Read More » -
Latest
காட்டுப்பறவைகளை வைத்துக் கொண்டு வியாபாரம் புரிந்த தம்பதியர் கைது
கோலாலம்பூர், மே 16 – 800க்கும் மேற்பட்ட பாதுகாக்கப்பட்ட காட்டுப் பறவைகளை சட்டவிரோதமாக வைத்திருந்து மற்றும் விற்பனை செய்ததற்காக ஒரு தம்பதியரான கணவன் ,மனைவி கைது செய்யப்பட்டனர்.…
Read More » -
Latest
LDP நெடுஞ்சாலையில் ஓடும் காரின் மேலேறி சாகசம்; 2 வெளிநாட்வர்கள் கைது
சிப்பாங், மே 16- நேற்று, டாமன்சாரா-பூச்சோங் விரைவுச் நெடுஞ்சாலையில் (LDP), ஓடிக் கொண்டிருந்த காரின் கூரை மீது ஏறி நின்று, ஆபத்தான சாகசத்தைச் செய்த இரண்டு வெளிநாட்டு…
Read More » -
Latest
அழிந்து வரும் ‘ஓராங் ஊத்தான்’ குட்டிகளைக் கடத்திய ஆடவர் தாய்லாந்தில் கைது
பேங்கோக், மே-16 – ‘ஓராங் ஊத்தான்’ எனப்படும் 2 மனிதக் குரங்குக் குட்டிகளைக் கடத்திய சந்தேகத்தில் தாய்லாந்தில் ஓர் ஆடவர் கைதாகியுள்ளார். அனைத்துலக அளவில் வன விலங்குகளைக்…
Read More » -
Latest
சலவை இயந்திரங்களில் பணத்தை திருடிவந்த திருடன் சுட்டுக் கொலை; மேலும் 8 பேர் கைது
ஜோர்ஜ் டவுன், மே 15 – இன்று விடியற்காலை 4.05 மணியளவில் போலீசாருடன் நடந்த மோதலில், தொடர்ச்சியாக சலவை இயந்திரங்களை உடைத்து பணத்தை கொள்ளையிட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும்…
Read More » -
Latest
பூனை வருவது பிடிக்கவில்லையாம்; சரமாரியாகத் தாக்கி காலி வீட்டில் வீசிய முதியவர்
செகாமாட், மே-15 – ஜோகூர், செகாமாட், பூலோ கசாப்பில் ஊரார் பூனையை அடித்து, மனிதாபிமானமற்ற முறையில் அதனை காலி வீட்டில் தூக்கி வீசிய 70 வயது முதியவர்…
Read More » -
Latest
செகாமாட்டில் உணவகக் கழிவறையில் பெண்ணை எட்டிப் பார்த்த இளைஞன்; கைப்பேசியில் 16,000 புகைப்படங்களும் வீடியோக்களும் சிக்கின
செகாமாட், மே-15 – ஜோகூர் செகாமாட்டில் உணவகக் கழிவறையில் பெண்ணொருவரை எட்டி பார்த்து, அவரை கைப்பேசியில் பதிவுச் செய்த இளைஞன் கைதாகியுள்ளான். பண்டார் புத்ராவில் மே 4-ஆம்…
Read More »
