as
-
Latest
மனைவிக் கொல்லப்பட்ட வீட்டை 26 ஆண்டுகள் வாடகைக்கு எடுத்த ஜப்பானியர்; கொலையாளி ஒப்புக்கொண்டதால் இறுதியாக கிடைத்த நீதி
நாகோயா, நவம்பர்-9, ஜப்பானின் நாகோயா நகரத்தில், தனது மனைவி கொலை செய்யப்பட்ட அடுக்குமாடி வீட்டை 26 ஆண்டுகளாக வாடகைக்கு எடுத்திருந்த கணவரின் முயற்சி வீண் போகவில்லை. உண்மை…
Read More » -
மலேசியா
‘கொலையாளி கல்நெஞ்சக்காரன்’; கர்ப்பிணி மனைவியின் கண் முன்னே 18 முறை சுடப்பட்டு இறந்த கணவர்
கோத்தா பாரு, நவம்பர்-3, தாய்லாந்து–மலேசிய எல்லைப் பகுதியான சுங்கை கோலோக்கில், ஒரு மலேசிய வியாபாரி தனது கர்ப்பிணி மனைவியின் கண் முன்னே 18 முறை துப்பாக்கிச் சூட்டுக்கு…
Read More » -
Latest
SP Setia நிறுவனத்திடமிருந்து மலாக்கோஃப் தமிழ்ப்பள்ளிக்கு 4 ஏக்கர் நிலம் – சுந்தராஜு பெருமிதம்
தாசேக் கெளுகோர் அக்டோபர்-24, 20 ஆண்டுகால நீண்ட போராட்டத்தின் வெற்றியாக பினாங்கு, மலாக்கோஃப் தோட்டத் தமிழ்ப் பள்ளிக்கு ஒருவழியாக 4 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 11-ஆம்…
Read More » -
Latest
கேரளாவில் ‘மூளையைத் தின்னும் அமீபா’ தொற்றுக்கு 19 பேர் பலி; விழிப்பு நிலையில் அரசாங்கம்
திருவனந்தபுரம், செப்டம்பர்-18, கேரளாவில் “மூளையைத் தின்னும் அமீபா” காரணமாக ஏற்படும் அரிய, ஆனால் மிக அபாயகரமான PAM எனப்படும் மூளைத் தொற்று பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. இவ்வாண்டு…
Read More » -
Latest
சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்ட மலாயா புலியின் சடலம் மெர்சிங்கில் காரிலிருந்து மீட்பு; 3 பேர் கைது
மெர்சிங், செப்டம்பர்-17, ஜோகூர், மெர்சிங், ஃபெல்டா தெங்காரோவில், Peroduza Alza கார் ஒன்றில், சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்ட புலியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. பொது மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில்,…
Read More » -
Latest
கேமரன் மலையில் கார் மீது மரம் சாய்ந்து 2 பேர் காயம்
கேமரன் மலை – ஆகஸ்ட்-30 – பஹாங், கேமரன் மலையில் மரம் சாய்ந்து Perodua Alza காரின் மீது விழுந்ததில், ஒரு வெளிநாட்டு தம்பதி காயமடைந்தனர். தாப்பா…
Read More » -
Latest
விநாயகரை சின்னமாகக் கொண்ட பிரிட்டன் கார் தயாரிப்பு நிறுவனம் Lanznate
லண்டன் – ஆகஸ்ட்-28 – Lanznate என்ற பிரிட்டிஷ் சூப்பர் கார் தயாரிப்பு நிறுவனத்தின் சின்னம் விநாயகர் என்பது உங்களுக்குத் தெரியுமா? உயர் ரக வாகனங்களின் சேவை,…
Read More » -
Latest
சிகமாட்டில் 5ஆவது முறையாக இன்று அதிகாலையில் சிறிய அளவில் நில நடுக்கம்
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 29 – ஜோகூரில் இன்று அதிகாலை மணி 4.24க்கு சிறிய நிலநடுக்கம் உணரப்பட்டது. இது Segamat பகுதியில் அண்மையில் ஏற்பட்ட தொடர்ச்சியான நில…
Read More » -
Latest
நாட்டில் AI கல்விப் புலத்தை அறிமுகப்படுத்திய முதல் தனியார் பல்கலைக் கழகமாக MMU சாதனை
சைபர்ஜெயா – ஆகஸ்ட்-19 – நாட்டிலேயே AI கல்விப் புலத்தைக் (FACULTY) அறிமுகப்படுத்திய முதல் தனியார் பல்கலைக் கழகமாக MMU எனப்படும் மலேசிய பல்லூடகப் பல்கலைக் கழகம்…
Read More » -
Latest
ரஷ்யாவுக்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொள்ளும் முதல் மாமன்னர்; வரலாறு படைத்தார் சுல்தான் இப்ராஹிம்
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-2 – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் (Vladimir Putin) அழைப்பை ஏற்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வரும் ஆகஸ்ட் 5 முதல் 10…
Read More »