at
-
Latest
கோலாலம்பூரில் ISKCON-இல் பிரமாண்டமாக நடைபெற்ற ஸ்ரீ ஜகநாத சுவாமியின் ரத யாத்திரை
கோலாலம்பூர் ஜனவரி 5 – ISKCON கோலாலம்பூர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஸ்ரீ ஜகநாத சுவாமியின் ரத யாத்திரை, நேற்று லிட்டில் இந்தியா, பிரிக் ஃபீல்ட்ஸில் உள்ள…
Read More » -
Latest
VM2026 ; சுற்றுலா தலங்களில் போலீஸ் பாதுகாப்பு வலுப்படுத்தல்
பாயான் லெப்பாஸ், ஜனவரி-4, “2026 மலேசியாவுக்கு வருகைத் தாருங்கள் ஆண்டு” பிரச்சார இயக்கத்தை முன்னிட்டு நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீஸ் மேம்படுத்தவுள்ளது. சுற்றுப்…
Read More » -
Latest
ஜோகூரில் அடாவடி; ஓடும் காரின் மீது கல்லை வீசி கண்ணாடியை உடைத்த மோட்டார் சைக்கிளோட்டி
இஸ்கண்டார் புத்ரி, டிசம்பர்-2, ஜோகூரில் சிங்கப்பூரியர் என நம்பப்படும் ஒரு மோட்டார் சைக்கிளோட்டி, சாலையில் கல்லை விட்டெறிந்து கார் கண்ணாடியை உடைத்த வீடியோ வைரலாகியுள்ளது. நேற்று முன்தினம்…
Read More » -
Latest
UPSIயில் 7வது நல்லார்க்கினியன் மரபுக் கவிதைப் போட்டி பரிசளிப்பு விழா; மூத்த கவிஞர்கள் கெளரவிப்பு
கோலாலம்பூர், நவ 12 – தஞ்சோங் மாலிம் சுல்தான் இட்ரிஸ் கல்வியில் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் நல்லார்கினியன் மரபு கவிதை போட்டியின் பரிசளிப்பு விழா பல்கலைக்கழகத்தின் புதிய…
Read More » -
Latest
16-ஆவது பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவுக்குத் திரும்ப PN தயாராக உள்ளது; முஹிடின் நம்பிக்கை
பெட்டாலிங் ஜெயா, நவம்பர்-3, PN எனப்படும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி மத்திய அரசாங்கத்தின் அதிகார மையமான புத்ராஜெயாவுக்குத் திரும்பத் தயாராகி வருகிறது. முன்பை விட மிகவும் வலுவுடன்…
Read More » -
Latest
ஆசியான் உச்ச நிலை மாநாடு கூட்டத்தில் பங்கேற்க ஞாயிறு காலை டிரம்ப் KLIA வந்தடைவார்
கோலாலம்பூர், அக் 24 – 47 ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ( Donald Trump) சனிக்கிழமை இரவு…
Read More » -
Latest
பிரிக்பீல்ட்ஸ் NU சென்ட்ரல் வளாகத்தில் 68 வது தேசிய தினத்தை முன்னிட்டு தேசிய கொடிகளை வழங்கிய ம.இ. கா
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 30 – இன்று, பிரிக்பீல்ட்ஸ் NU Sentral வளாகத்தில், ம.இ.கா வின் மகளிர் பிரிவு மற்றும் தேசிய புத்ரா பிரிவும் இணைந்து 68…
Read More » -
Latest
அடுக்குமாடி குடியிருப்பில் மோட்டார் சைக்கிளிலிருந்து பெட்ரோல் திருடிய இருவர் கையும் களவுமாக சிக்கினர்
இஸ்கண்டார் புத்ரி, ஆகஸ்ட்-12, ஜோகூர், இஸ்கண்டார் புத்ரியில் மோட்டார் சைக்கிளிலிருந்து பெட்ரோல் திருடிய இருவர் கையும் களவுமாக சிக்கினர். நேற்று காலை 7.30 மணியளவில் Tanjung Kupang-ங்கில்…
Read More » -
Latest
ஜாலான் புக்கிட் பிந்தாங், ஜாலான் அலோர் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மின்சார குப்பை லாரிகள் பயன்படுத்தப்படும் – ங்கா கோர் மிங்
புத்ராஜெயா – ஆகஸ்ட் 8 – முக்கிய சுற்றுலா தலங்களில் சுற்றுச்சூழலுக்கு மாசுபடாமல் சுத்திகரிப்பு பணிகளை மேம்படுத்தும் நோக்கத்தில், மின்சார குப்பை லாரிகள் விரைவில் ஜாலான் புக்கிட்…
Read More » -
Latest
குடிநுழைவுத் தடுப்பு மையங்களில் சுமார் 18,000 பேர் தடுத்து வைப்பு; உள்துறை அமைச்சர் தகவல்
கோலாலாம்பூர் – ஆகஸ்ட்-8 – ஜூலை 6-ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள குடிநுழைவுத் தடுப்பு மையங்களில் மொத்தம் 17,896 கள்ளக்குடியேறிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில்…
Read More »