baby
-
Latest
புதிதாகப் பிறந்த குழந்தையை கொலை செய்ததாக கல்லூரி மாணவி மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 – 19 வயதுடைய கல்லூரி மாணவி, புதிதாகப் பிறந்த பெண் குழந்தையை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு குளுவாங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கடந்த…
Read More » -
Latest
இந்தியாவில் 9 மாத குழந்தையின் வாயில் பசை ஊற்றிய அத்தை மீது வழக்கு பதிவு
இந்தியா, ஆகஸ்ட் 6 – இந்தியாவின் புனேவில், ஒன்பது மாத குழந்தையின் வாயில் உடனடி ஒட்டும் பசை ஊற்றியதாகக் கூறப்படும் சம்பவத்தில், குழந்தையின் அத்தை மீது போலீசார்…
Read More » -
Latest
குழந்தையை கைவிட்ட வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட 15 வயது சிறுமி
சபா, ஆகஸ்ட் 3 — புதிதாகப் பிறந்த தனது பெண் குழந்தையை புதர் பகுதியில் கைவிட்டதாகக் கூறப்படும் வழக்கில் 15 வயது சிறுமி இன்று தாவாவ் நீதிமன்றத்தில்…
Read More » -
Latest
இஸ்கந்தர் புத்தேரியில் பிறந்த குழந்தையை வீசியதாக 19 வயது ரோஹிங்கியா பெண் கைது
இஸ்கண்டார் புத்ரி, ஜூலை-17-ஜோகூர், Iskandar Puteriயில் கருவை வீசியதாகச் சந்தேகிக்கப்படும் 19 வயது ரோஹிங்கியா பெண்ணைக் காவல் துறையினர் கைது செய்தனர். பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்டிருந்த அக்கரு Bukit…
Read More » -
Latest
அலோர் காஜாவில் 9 மாதக் குழந்தைப் பராமரிப்பில் அலட்சியம்; தம்பதி கைது
அலோர் காஜா, ஜூலை-17-மலாக்கா, அலோர் காஜாவில் 9 மாதக் குழந்தை காயமடைந்த விவகாரத்தில், குழந்தையைப் பராமரித்து வந்த தம்பதியினரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர். டுரியான் துங்கால், தாமான்…
Read More » -
Latest
கெடாவில் திடீர் வெள்ளப் பெருக்கு; பத்து ஹம்பார் நீர்வீழ்ச்சியில் சிக்கிய 4 மாதக் குழந்தை உட்பட 6 பேர் கொண்ட குடும்பம் மீட்பு
யான், ஜூன்-29-கெடா, யானில் (Yan) உள்ள பத்து ஹம்பார் (Batu Hampar) நீர்வீழ்ச்சி இன்று காலை ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கித் தவித்த 4 மாதக்…
Read More » -
Latest
பெந்தோங்கில் கோர விபத்து: லாரி கவிழ்ந்து கார் நசுங்கியதில் ஒரு வயது குழந்தை உட்பட நால்வர் பலி
பெந்தோங், ஜூன்-15-பஹாங், பெந்தோங் அருகே லாரி கவிழ்ந்து கார் மீது நசுங்கியதில், ஒரு வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர். கோலாலம்பூர்-காராக்…
Read More » -
Latest
சிரம்பானில் 7 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம்: பதிவு செய்யப்படாத பராமரிப்பு மைய பெண்ணுக்கு 6 நாட்கள் தடுப்புக்காவல்
சிரம்பான், மே-21- சிரம்பான் பண்டார் ஸ்ரீ செண்டாயான் (Bandar Sri Sendayan) பகுதியில் ஏழு மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 38 வயது…
Read More » -
Latest
பெர்லிஸில் 8 மாதக் குழந்தை தலைக்காயம் காரணமாக உயிரிழந்த விவகாரத்தில் பராமரிப்பாளர் கைது
ஆராவ், ஏப்ரல்-29-பெர்லிஸ், ஆராவில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் பராமரிப்பில் இருந்த 8 மாத பெண் குழந்தை, பலத்த தலைக்காயம் காரணமாக உயிரிழந்துள்ளது. ஏப்ரல் 23-ஆம்…
Read More » -
Latest
ஜோகூர் பாருவில் சூராவ் அருகே கைவிடப்பட்ட பச்சிளங் குழந்தை உயிருடன் கண்டுபிடிப்பு
ஜோகூர் பாரு, ஏப்ரல்-14-ஜோகூர், ஸ்கூடாய், தாமான் யுனிவர்சிட்டியில் ஒரு சூராவுக்கு அருகில் புதிதாக பிறந்த பெண் குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 7.30 மணியளவில்…
Read More »