baby
-
Latest
இஸ்கந்தர் புத்தேரியில் பிறந்த குழந்தையை வீசியதாக 19 வயது ரோஹிங்கியா பெண் கைது
இஸ்கண்டார் புத்ரி, ஜூலை-17-ஜோகூர், Iskandar Puteriயில் கருவை வீசியதாகச் சந்தேகிக்கப்படும் 19 வயது ரோஹிங்கியா பெண்ணைக் காவல் துறையினர் கைது செய்தனர். பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்டிருந்த அக்கரு Bukit…
Read More » -
Latest
அலோர் காஜாவில் 9 மாதக் குழந்தைப் பராமரிப்பில் அலட்சியம்; தம்பதி கைது
அலோர் காஜா, ஜூலை-17-மலாக்கா, அலோர் காஜாவில் 9 மாதக் குழந்தை காயமடைந்த விவகாரத்தில், குழந்தையைப் பராமரித்து வந்த தம்பதியினரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர். டுரியான் துங்கால், தாமான்…
Read More » -
Latest
கெடாவில் திடீர் வெள்ளப் பெருக்கு; பத்து ஹம்பார் நீர்வீழ்ச்சியில் சிக்கிய 4 மாதக் குழந்தை உட்பட 6 பேர் கொண்ட குடும்பம் மீட்பு
யான், ஜூன்-29-கெடா, யானில் (Yan) உள்ள பத்து ஹம்பார் (Batu Hampar) நீர்வீழ்ச்சி இன்று காலை ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கித் தவித்த 4 மாதக்…
Read More » -
Latest
பெந்தோங்கில் கோர விபத்து: லாரி கவிழ்ந்து கார் நசுங்கியதில் ஒரு வயது குழந்தை உட்பட நால்வர் பலி
பெந்தோங், ஜூன்-15-பஹாங், பெந்தோங் அருகே லாரி கவிழ்ந்து கார் மீது நசுங்கியதில், ஒரு வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர். கோலாலம்பூர்-காராக்…
Read More » -
Latest
சிரம்பானில் 7 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம்: பதிவு செய்யப்படாத பராமரிப்பு மைய பெண்ணுக்கு 6 நாட்கள் தடுப்புக்காவல்
சிரம்பான், மே-21- சிரம்பான் பண்டார் ஸ்ரீ செண்டாயான் (Bandar Sri Sendayan) பகுதியில் ஏழு மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 38 வயது…
Read More » -
Latest
பெர்லிஸில் 8 மாதக் குழந்தை தலைக்காயம் காரணமாக உயிரிழந்த விவகாரத்தில் பராமரிப்பாளர் கைது
ஆராவ், ஏப்ரல்-29-பெர்லிஸ், ஆராவில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் பராமரிப்பில் இருந்த 8 மாத பெண் குழந்தை, பலத்த தலைக்காயம் காரணமாக உயிரிழந்துள்ளது. ஏப்ரல் 23-ஆம்…
Read More » -
Latest
ஜோகூர் பாருவில் சூராவ் அருகே கைவிடப்பட்ட பச்சிளங் குழந்தை உயிருடன் கண்டுபிடிப்பு
ஜோகூர் பாரு, ஏப்ரல்-14-ஜோகூர், ஸ்கூடாய், தாமான் யுனிவர்சிட்டியில் ஒரு சூராவுக்கு அருகில் புதிதாக பிறந்த பெண் குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 7.30 மணியளவில்…
Read More » -
Latest
மலாக்காவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு; தாய் உட்பட 5 பேர் கைது
அலோர் காஜா, மார்ச்-26-மலாக்கா, அலோர் காஜாவில் கைக்குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் தாய் என நம்பப்படும் 19 வயது பெண் உட்பட 5 பேரை போலீஸ்…
Read More » -
Latest
செபராங் ஜெயா மருத்துவமனையில் 4 மாத குழந்தை இறப்பு; நீரில் மூழ்கியதே காரணம் – போலீஸ் உறுதி
ஜோர்ஜ் டவுன், மார்ச் 18 – செபராங் ஜெயா மருத்துவமனையில் உள்ள 24 மணி நேரக் குழந்தைகள் காப்பகத்தில் கடந்த வாரம் நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மூச்சு…
Read More » -
Latest
கார் -மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட விபத்தில் 7 மாத குழந்தை உட்பட மூவர் மரணம்
ஷா அலாம், மார்ச் 12 – உலு சிலாங்கூர் , புக்கிட் செந்தோசா, Jalan Bunga Kertas சாலை சந்திப்பில் ஒரு காரும் – மோட்டார் சைக்கிளும்…
Read More »