back
-
Latest
மறுகாட்சி அமைப்பு; சையின் ரையானின் தாய், அவர்களின் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர்
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 10 – ஆட்டிசம் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட சிறுவன் சையின் ரையானின் (Zayn Rayyan) தாய், தலைநகர், டமன்சாரா டாமாயிலுள்ள, அவர்களின் வீட்டிற்கு இன்று…
Read More » -
Latest
இஸ்ரேலின் Zim முத்திரைக் கொண்ட கொள்கலன் லோரி மலேசியாவிலிருந்து வெளியேறும்படி உத்தரவு
அலோஸ்டார், ஜூன் 7 -இஸ்ரேலின் Zim அடையாள முத்திரையைக் கொண்ட வெளிநாட்டு பதிவு எண் கொண்ட கொள்கலன் லோரி தடுத்து நிறுத்தப்பட்டதோடு மீண்டும் தாய்லாந்திற்கு திரும்பும்படி நேற்று…
Read More » -
Latest
குவாலா லங்காட்டில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கட்டம் கட்டமாக நீர் விநியோகம் தொடங்கியது
குவாலா லங்காட், மே-24 – சிலாங்கூரில் மின்சாரத் தடையால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த Labohan Dagang நீர் சுத்திகரிப்பு ஆலை, மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. இதையடுத்து நேற்றிரவில் இருந்து…
Read More » -
Latest
பொது உயர் கல்விக் கூட மாணவர்களுக்கான மானிய விலை விமான டிக்கெட் சலுகை மீண்டும் வந்துள்ளது
புத்ராஜெயா, மே-3, பொது உயர் கல்விக் கூட மாணவர்களுக்கு மானிய விலையில் விமான டிக்கெட்களை வழங்கும் சலுகைத் திட்டம் நேற்று முதல் மீண்டும் நடப்புக்கு வந்துள்ளது. FLYsiswa…
Read More » -
Latest
சுங்கை பேரனாங் இயல்பு நிலைக்குத் திரும்பியது ; ‘ஒரு முறை’ வீசப்பட்ட கழிவே, விநோதமான துர்நாற்றத்திற்கு காரணம்
ஷா ஆலாம், மே 2 – சிலாங்கூர், சுங்கை பேரனாங்கில், நேற்றிரவு கண்டறியப்பட்ட விநோதமான துர்நாற்றத்திற்கு “ஒரே முறை” அந்த ஆற்றில் கலக்கப்பட்ட கழிவே காரணமாக இருக்கலாம்…
Read More » -
Latest
தெக்குன் நேசனல் தொழில்முனைவர்கள் தங்களது கடனை திரும்பிச் செலுத்த இவ்வாண்டு இறுதிவரை கால அவகாசம் – டத்தோ ரமணன்
கோலாலம்பூர், ஏப் 22 – தெக்குன் நேசனல் கடன் தொகையை பெற்ற அனைத்து தொழில் முனைவர்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்களது கடன் தொகையை திரும்பச் செலுத்துவதற்கு…
Read More » -
Latest
கிளானா ஜெயா LRT ரயில் சேவை வழக்கத்திற்கு திரும்பியது; RapidKL அறிவிப்பு
கோலாலம்பூர், ஏப்ரல்-17, மின் விநியோகத் தடையால் நேற்று பாதிக்கப்பட்ட Kelana Jaya LRT ரயில் சேவை இன்று காலை 6 மணி தொடக்கம் வழக்கத்திற்குத் திரும்பியது. இதையடுத்து,…
Read More » -
Latest
1850-ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய உச்சத்தைத் தொட்ட உலக வெப்பநிலை
கோலாலம்பூர், ஏப்ரல்-10, இந்த ஆண்டு உலக மக்கள் அனுபவித்த தீவிர வானிலை மற்றும் அசாதாரண வெப்பநிலையே, 1850-ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகம் சந்தித்துள்ள மிக மோசமான தட்பவெப்பநிலையாகும்.…
Read More » -
Latest
புந்தோங் சட்டமன்றத்தின் 2024 ஆண்டின் மீண்டும் பள்ளிக்குத் திரும்புவோம் திட்டம்
பேராக், மார்ச் 4 – இவ்வாண்டிற்கான பள்ளி தவணை தொடங்குவதை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை, புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் தலைமையில் “2024 மீண்டும் பள்ளிக்குத்…
Read More » -
Latest
பள்ளிக்குத் திரும்பும் உதவித் திட்டத்தை அரசாங்கம் தொடர்ந்து மேம்படுத்தும் – பிரதமர்
கோலாலம்பூர், பிப் 29 – பள்ளிக்குத் திரும்பும் உதவித் திட்டத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்ளும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.…
Read More »