ban
-
Latest
பேராக்கில் 5 ஆண்டுகளுக்கு அரசு நிலங்களில் புதிய ஆலயங்களைக் கட்ட விதிக்கப்பட்ட தடை மீட்பு
ஈப்போ, ஜூன்-11 – பேராக்கில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அரசாங்க நிலங்களில் புதிய ஆலயங்களைக் கட்ட விதிக்கப்பட்ட தடை மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மனிதவளம், சுகாதாரம், இந்தியர் விவகாரம்…
Read More » -
Latest
மின் சிகரெட்டுகளுக்கான தடை; சிலாங்கூர் வணிகர்களின் கருத்துகளுக்கு காத்திருக்கும் மாநில அரசு
ஷா ஆலாம், ஜூன் 3 – சிலாங்கூரில் மின் சிகரெட்டுகளின் விற்பனைக்கு தடையை அமல்படுத்துவதற்கு முன், மின் சிகரெட் வணிகத்தினர் உட்பட பல்வேறு தரப்பினரின் கருத்துகளுக்காக மாநில…
Read More » -
Latest
இந்திய விமானங்களுக்கு வான்வெளி தடையை ஜூன் 24 வரை நீட்டித்தது பாகிஸ்தான்
கராச்சி, மே 24- இந்திய விமான நிறுவனங்கள் தங்கள் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கான தடையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதாக பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து துறை நேற்று தெரிவித்துள்ளது.…
Read More » -
Latest
பினாங்கிலும் வேப் விற்பனையைத் தடைச் செய்யுங்கள்; சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் வலியுறுத்து
ஜோர்ஜ்டவுன், மே-23 – மற்ற மாநிலங்களைப் பின் பற்றி பினாங்கிலும் வேப் அல்லது மின்னியல் சிகரெட் விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும். பக்காத்தான் ஹாராப்பானைச் சேர்ந்த பத்து…
Read More » -
Latest
மின் சிகரெட்டை நெகிரி செம்பிலான் தடை செய்யும்
சிரம்பான், மே 22- வேப் அல்லது மின் சிகரெட்டுகளின் விற்பனையைத் தடை செய்வது குறித்து நெகிரி செம்பிலான் மாநிலம் பரிசீலித்து வருகிறது. இந்த முடிவு பொது சுகாதாரம்…
Read More » -
Latest
வேப் விற்பனையை தடை செய்யுங்கள்; மலேசிய மருத்துவ சங்கம் & CUMIQ அரசாங்கத்திடம் வலியுறுத்து
பெட்டாலிங் ஜெயா, மே 16 – நாடு முழுவதும் மின் சிகரெட்டுகளை (vape) தடை செய்ய, மலேசிய மருத்துவ சங்கம் (MMA) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. அந்த வகையில்…
Read More » -
Latest
ஆகஸ்ட் 1 முதல் பெர்லிஸில் வேப் விற்பனைக்குத் தடை
கங்கார், மே-15 – பெர்லிஸில் ஆகஸ்ட் 1 முதல் மின்னியல் சிகரெட் அல்லது வேப் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வேப் புகைக்கும் பழக்கம் இளையோர் மத்தியில் தீங்கு…
Read More » -
Latest
பெர்லிசில் ஆகஸ்ட் 1ஆம்தேதி முதல் மின் சிகரெட் விற்பனைக்கு தடை
கங்கார், மே 14 – ஆகஸ்ட் 1 முதல் பெர்லிஸ் அரசு, மாநிலத்தில் எந்த வகையான வேப்பிங் அல்லது மின் சிகரெட்டுகள் விற்பனைக்கு தடை செய்துள்ளது. மாணவர்கள்…
Read More » -
Latest
புறாக்களுக்கு உணவளிக்கும் தடையை மீறிய 7 பேர் மீது வழக்கு!
ஜார்ஜ் டவுன், மே 13 – ஜார்ஜ் டவுனில், கடந்த ஆண்டு பினாங்கு மாநில ஊராட்சி மன்றமான MBPP அமல்படுத்திய, புறாக்களுக்கு உணவளிக்கும் தடையை மீறியதற்காக ஏழு…
Read More »