Bangladeshi
-
Latest
ISS அமைப்புகளுக்கு நிதியளித்ததற்காகவே வங்காளதேச கிளர்ச்சிக் கும்பல் கைது: IGP தகவல்
கோலாலாம்பூர், ஜூலை-4 – அண்மையில் கைதுச் செய்யப்பட்ட ஒரு வங்காளதேச கிளர்ச்சிக் கும்பல், சிரியா மற்றும் வங்காளதேசத்தில் உள்ள IS இஸ்லாமிய அமைப்பை ஆதரிப்பதற்காக நிதி சேகரித்து…
Read More » -
Latest
வங்காளதேச கிளர்ச்சிப் படையில் மலேசியர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்படவில்லை; உள்துறை அமைச்சர் தகவல்
குவாலா பெராங், ஜூன்-30 – வங்காளதேசத்தை சேர்ந்த கிளர்ச்சிப் படையில் எந்த மலேசியரும் சேர்க்கப்படவில்லை என உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் உறுதிப்…
Read More » -
Latest
பாகிஸ்தான் வங்காகாதேசியரிடையே தடியடி சண்டை; இருவருக்கும் RM800 அபராதம்
பத்து பஹாட், ஜூன் 19 – கடந்த வாரம் பாகிஸ்தான் மற்றும் வங்காகாளதேசர்களுக்கிடையே ஏற்பட்ட தடியடி சண்டையில் குற்றத்தை ஒப்புக்கொண்டவர்களுக்கு நீதிமன்றம் இன்று தலா 800 ரிங்கிட்…
Read More » -
Latest
வேக கட்டுப்பாட்டை இழந்து பாதசாரியை மோதிய வங்காளதேச ஓட்டுநர்; ஆற்றில் விழுந்தவரைத் தேடும் பணியில் தீயணைப்பு துறை
கோலாலும்பூர், ஜூன் 14 – நேற்று காலை, ஜாலான் ஈப்போவிலிருந்து புலாத்தான் கெப்போங்கை (Bulatan Kepong) நோக்கிச் சென்ற கார் ஒன்று மோதியதில், பாதசாரி ஒருவர் ஆற்றில்…
Read More » -
Latest
மின்னணு தற்காலிக வேலை வருகை அட்டைகளை போலியாக தயாரித்து வங்காளதேச ஆடவன் 50,000 ரிங்கிட் லாபம்
புத்ரா ஜெயா, மே 14 – ஒரு தனிப்பட்ட கணினி மற்றும் பிரிட்டர் துணையுடன் வங்காளதேசத்தைச் சேர்ந்த ஆடவன் ஒருவன் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மின்னணு தற்காலிக…
Read More » -
Latest
LRT இரயிலில் அமெரிக்கப் பெண்ணை உரசிய வங்காளதேச மாணவனுக்கு 5,000 ரிங்கிட் அபராதம்
கோலாலம்பூர், மே-9 – LRT இரயிலில் அமெரிக்கப் பெண்ணுடன் தனது உடலை உரசியக் குற்றத்திற்காக, வங்காளதேசியான தனியார் கல்லூரி மாணவனுக்கு 5,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 28…
Read More » -
Latest
இந்து மதத் தலைவர் படுகொலை; வங்காளதேச இடைக்கால அரசுக்கு இந்தியா கடும் கண்டனம்
புது டெல்லி, ஏப்ரல்-20, சிறுபான்மையினரைப் பாதுகாக்கத் தொடர்ந்து தவறி வருவதாக, வங்காளதேச இடைக்கால அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆகக் கடைசியாக முக்கிய இந்து மதத்…
Read More » -
Latest
சுற்றுப்பயணிகளாக வந்து ’மருந்தாளர்களாக’ மாறி, சட்டவிரோதமாக மருந்து விற்கும் வங்காளதேசிகள்
கோலாலம்பூர், ஏப்ரல்-10, மலேசியாவுக்கு சுற்றுப் பயணிகளாக வந்த வங்காளதேசிகள், சுகாதார அமைச்சால் அங்கீகரிக்கப்படாத மருந்துகளை விற்பனை செய்யும் சட்டவிரோத மருந்தகங்களை நடத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே பலமுறை…
Read More » -
Latest
வங்காளதேச ஆடவர் கொலை; இரு ரொஹிங்ய அகதிகள் மீது குற்றச்சாட்டு
செப்பாங், டிச 26 – இம்மாத தொடக்கத்தில் காய்கறி தோட்டத்தில் வங்காளதேச ஆடவர் ஒருவரை கொலை செய்யதாக இரு ரொஹிங்ய அகதிகள் மீது Sepang மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்…
Read More » -
Latest
சிறுபான்மையினர் மீது தாக்குதல்; தகவல்களுக்கு மதத் தலைவர்களின் உதவியை நாடும் வங்காளதேச இடைக்கால அரசு
டாக்கா, டிசம்பர்-6, வங்காளதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து தகவல்களை தந்துதவுமாறு, இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முஹமட் யூனுஸ் (Muhammad Yunus), மதத்…
Read More »