behind
-
Latest
காரில் மூதாட்டி கொலையுண்டதற்கு சொத்து தகராறே காரணம்; பேராக் போலீஸ் தகவல்
ஈப்போ, செப்டம்பர்-21, பேராக், சிம்பாங் பூலாயில் செப்டம்பர் 7-ஆம் தேதி கார் ஒன்றில் மூதாட்டி கொலையுண்டு கிடந்த சம்பவத்திற்கு, சொத்து தகராறு காரணமாக இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.…
Read More » -
Latest
இந்திரா காந்தியின் மகளைத் தேட போலீஸூக்கு பெரியத் தடங்கல் ஏதும் இல்லை – தெங்கு மைமுன் பேச்சு
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-19- எம். இந்திரா காந்தியின் மகள் இருக்கும் இடத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதில் போலீசுக்கு பெரியத் தடங்கல் எதுவும் இருப்பதாகத் தமக்குத் தெரியவில்லை என, நாட்டின் முன்னாள்…
Read More » -
Latest
ரொனால்டோ கோடீஸ்வரராக இருக்கலாம், ஆனால் சொத்து மதிப்பில் முதலிடம் அவருக்கல்ல…
லண்டன் – ஆகஸ்ட்-1 – உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்டக்காரர் கிறிஸ்தியானோ ரொனால்டோ, அதிகாரப்பூர்வமாக கோடீஸ்வரர் அந்தஸ்தை அடைந்துள்ளார். கால்பந்து உலகிலும் சமூக ஊடங்களிலும் ஏற்கனவே எண்ணிடலங்கா சாதனைகளைப்…
Read More » -
மலேசியா
அரசாங்கத்திற்கு RM950 மில்லியன் வருமான இழப்பு; ஏற்றுமதி வரி ஏய்ப்பு கும்பல் முறியடிப்பு
பினாங்கு, ஜூலை-15- 15 விழுக்காடு ஏற்றுமதி வரியைத் தவிர்ப்பதற்காக, பழைய இரும்பு சாமான்களை, இயந்திரங்கள் மற்றும் பிற உலோகப் பொருட்கள் என பொய்யாக அறிவித்து, வெளிநாடுகளுக்குக் கடத்தி…
Read More » -
Latest
இந்திய திரைப்பட வரலாற்றின் சகாப்தம் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி, 87வது வயதில் காலமானார்
சென்னை, ஜூலை 14- தமிழ் திரைப்பட உலகின் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார். 87 வயதான அவர் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல் நலக் குறைவினால்…
Read More » -
Latest
திரை மறைவில் மக்கள் பணியா? ஆதாரம் எங்கே? நூருல் இசாவுக்கு சரவணன் சவால்
கோலாலாம்பூர், ஜூலை-4 – இந்தியச் சமூகத்துக்காக இதுநாள் வரை திரை மறைவில் பணியாற்றியதாகக் கூறும் நூருல் இசா அன்வார், அதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும். ம.இ.கா தேசியத்…
Read More » -
Latest
புலாவ் பெர்ஹெந்தியான் படகு கவிழ்ந்ததற்கு அலட்சியமே காரணம் – லிங்கேஷ்வரன் சாடல்
கோலா திரெங்கானு, ஜூன் 30 – கடந்த சனிக்கிழமையன்று புலாவ் பெர்ஹெந்தியான் தீவில் படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு, அலட்சியமும் சட்டத்திட்டங்களை பின்பற்றாததே முக்கியம்…
Read More » -
Latest
HAWANA 2025: செய்தி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தின் பின்னணியில் உள்ள முகங்களை நேரில் சந்திக்கும் தருணம்
கோலாலம்பூர், ஜூன் 14 – 2025-ஆம் ஆண்டு தேசிய பத்திரிகையாளர் தினமான HAWANA என்பது வெறும் அதிகாரப்பூர்வ நிகழ்வாக மட்டும் இல்லாமல், ஊடக உலகத்துக்கும் பொது மக்களுக்கும்…
Read More » -
Latest
ஜோகூரில் பள்ளி வேன்களில் இனி எச்சரிக்கை அலாரம்; மாணவர்கள் வாகனங்களில் விட்டுவிடப்பட்டுவிடுவதை தவிர்க்க நடவடிக்கை
ஜோகூர், மே 23 – ஜோகூர் மாநிலத்தில், பள்ளி வேன் மற்றும் பேருந்துகளில், மாணவர்கள் விடுபட்டு விடுவதைத் தவிர்க்க, ஓட்டுநர் அல்லது உதவியாளருக்கு எச்சரிக்கை விடுக்கும் அலாரம்…
Read More » -
Latest
தோல் வியாதியால் அவதியுறும் பிட்புல் நாய் கைவிடப்பட்டது; அருகில் 150 ரிங்கிட் கண்டெடுப்பு
கோலாலம்பூர், மே-12 – மோசமான தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட ஒரு பிட்புல் நாய், சிறிய கூண்டில் அடைக்கப்பட்டு பிராணிகள் காப்பகமொன்றின் வெளியே கைவிடப்பட்ட சம்பவம் வைரலாகியுள்ளது. 150…
Read More »