behind
-
Latest
புலாவ் பெர்ஹெந்தியான் படகு கவிழ்ந்ததற்கு அலட்சியமே காரணம் – லிங்கேஷ்வரன் சாடல்
கோலா திரெங்கானு, ஜூன் 30 – கடந்த சனிக்கிழமையன்று புலாவ் பெர்ஹெந்தியான் தீவில் படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு, அலட்சியமும் சட்டத்திட்டங்களை பின்பற்றாததே முக்கியம்…
Read More » -
Latest
HAWANA 2025: செய்தி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தின் பின்னணியில் உள்ள முகங்களை நேரில் சந்திக்கும் தருணம்
கோலாலம்பூர், ஜூன் 14 – 2025-ஆம் ஆண்டு தேசிய பத்திரிகையாளர் தினமான HAWANA என்பது வெறும் அதிகாரப்பூர்வ நிகழ்வாக மட்டும் இல்லாமல், ஊடக உலகத்துக்கும் பொது மக்களுக்கும்…
Read More » -
Latest
ஜோகூரில் பள்ளி வேன்களில் இனி எச்சரிக்கை அலாரம்; மாணவர்கள் வாகனங்களில் விட்டுவிடப்பட்டுவிடுவதை தவிர்க்க நடவடிக்கை
ஜோகூர், மே 23 – ஜோகூர் மாநிலத்தில், பள்ளி வேன் மற்றும் பேருந்துகளில், மாணவர்கள் விடுபட்டு விடுவதைத் தவிர்க்க, ஓட்டுநர் அல்லது உதவியாளருக்கு எச்சரிக்கை விடுக்கும் அலாரம்…
Read More » -
Latest
தோல் வியாதியால் அவதியுறும் பிட்புல் நாய் கைவிடப்பட்டது; அருகில் 150 ரிங்கிட் கண்டெடுப்பு
கோலாலம்பூர், மே-12 – மோசமான தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட ஒரு பிட்புல் நாய், சிறிய கூண்டில் அடைக்கப்பட்டு பிராணிகள் காப்பகமொன்றின் வெளியே கைவிடப்பட்ட சம்பவம் வைரலாகியுள்ளது. 150…
Read More » -
Latest
பி.கே.ஆர். கட்சியில் 2 முகாம்கள் என்பது உண்மையல்ல; எல்லாருமே அன்வாரின் அணி தான் என்கிறார் இரமணன்
சுங்கை பூலோ, மே-10- பி.கே.ஆர் தேர்தலில் முக்கியப் பதவிகளுக்கு கடும் போட்டி நிலவினாலும், முகாம்களாக பிரிந்துகிடக்காமல் அக்கட்சி ஓரணியாக வலுவாக நிற்கிறது. அதன் துணைத் தகவல் பிரிவுத்…
Read More »

