being
-
Latest
செகாமாட்டில் லாரியின் அடியில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தீ விபத்தில் உயிரிழப்பு
செகாமாட், ஜனவரி-4, ஜோகூர், செகாமாட்டில் நிகழ்ந்த கோர விபத்தில், 27 வயது மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார். ஜாலான் தெனாங் ஜெயா, பெக்கான் தெனாங்கில், லாரி மற்றும் Yamaha…
Read More » -
Latest
கூலாய் தொழிற்சாலையில் தீ விபத்து: தொழிலாளர் தீயில் கருகி பலி
கூலாய், நவம்பர் 13 – கூலாய் ‘Jalan Seelong Senai’ பகுதியில் அமைந்துள்ள குப்பைகளை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், 35…
Read More » -
Latest
மும்பையில் நடிப்புப் பள்ளியில் சிறை வைக்கப்பட்ட 17 சிறுவர்கள் மீட்பு; சந்தேக நபர் சுட்டுக் கொலை
மும்பை, அக்டோபர்-31, இந்தியா, மும்பையில் உள்ள ஒரு சிறிய படப்பிடிப்பு ஸ்டூடியோவில் பிணைக் கைதிகளாக 17 சிறுவர்களை அடைத்து வைத்த ஆடவரை, போலீஸார் encounter முறையில் சுட்டுக்…
Read More » -
Latest
30 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்கப்பட்ட பெண் மீட்பு; போலந்தில் அதிர்ச்சி
வார்சோவ், அக்டோபர்-16, போலந்து நாட்டில் சுமார் 30 ஆண்டுகளாகக் காணாமல் போனதாகக் கூறப்பட்ட பெண், கடைசியில் அவரது வீட்டிலேயே கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. மிரெல்லா (Mirella)…
Read More » -
Latest
எவரெஸ்ட் மலை அருகே சிக்கிய பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர்
பெய்ஜிங், அக்டோபர் – 8, கடும் பனிச்சரிவால் எவரெஸ்ட் மலை அருகேயுள்ள ‘Tibetan Plateau’ பகுதியில் சிக்கியிருந்த சுமார் 1,000 பயணிகள் மற்றும் உதவி பணியாளர்கள்…
Read More » -
Latest
பச்சிளங்குழந்தையை பொம்மை போல் பாவித்து, அதன் உயிருக்கே உலை வைத்த 6 வயது சிறுவன்
பாரீஸ் – ஜூலை-20 – பிரான்ஸில் பிறந்தக் குழந்தைகள் வார்ட்டில் யாருடைய கவனிப்பும் இல்லாமல் தனியே விடப்பட்ட 6 வயது சிறுவனால், புதிதாகப் பிறந்த பச்சிளங்குழந்தை பரிதாபமாக…
Read More » -
Latest
இத்தாலியில் விமான இயந்திரத்தினுள் இழுக்கப்பட்டு ஆடவர் மரணம்
ரோம், ஜூலை-9 – வட இத்தாலியின் பெர்காமோ விமான நிலையத்தில் புறப்படத் தயாராக இருந்த விமானத்தின் இயந்திரத்தால் ‘உறிஞ்சப்பட்டு’, ஓர் ஆடவர் கோரமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை…
Read More » -
Latest
பாலி படகு விபத்து: இன்னும் தேடப்பட்டு வரும் 30 பேர்களில் ஒருவர் மலேசியர்!
பாலி, ஜூலை 5 – நேற்றிரவு, பாலி படகு விபத்தில் காணாமல் போன 30க்கும் மேற்பட்டவர்களின் பட்டியலில் மலேசிய நாட்டைச் சார்ந்த ஃபௌசி அவாங் என்ற நபரும்…
Read More » -
Latest
சேவை நீட்டிக்கப்படாதது குறித்து வருத்தமில்லை; பணி ஓய்வுப் பெற்ற தலைமை நீதிபதி தெங்கு மைமுன் பேச்சு
புத்ராஜெயா, ஜூலை-2 – தனது பதவிக் காலம் முழுவதுமோ அல்லது சேவை நீட்டிக்கப்படாதது குறித்தோ தமக்கு எந்த வருத்தமும் இல்லை என, கட்டாய பணி ஓய்வுப் பெற்றுள்ள…
Read More »
