believed
-
Latest
கெமாமானில் வாகனம் மோதி 250 கிலோ ஆண் தாப்பீர் உயிரிழப்பு
கெமாமான், டிசம்பர் 27-திரெங்கானு கெமாமானில், 250 கிலோ கிராம் எடையிலான ஓர் ஆண் தாப்பீர், சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வாகனம் மோதியதால் இச்சம்பவம் ஏற்பட்டிருக்கலாம்…
Read More » -
Latest
ரெம்பாவில் வீட்டுக்கு பின்புறமாக புதைக்கப்பட்ட சடலம்; அம்பாங்கில் காணாமல் போன பெண்ணாக இருக்கலாம் என போலீஸ் சந்தேகம்
ரெம்பாவ், டிசம்பர் 19-நெகிரி செம்பிலான், ரெம்பாவில் காலி வீட்டொன்றின் பின்புறத்தில், பையினுள் வைத்து புதைக்கப்பட்ட ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. பெடாஸ், கம்போங் பத்து அம்பாட்டில் மீட்கப்பட்ட…
Read More » -
Latest
கிள்ளான் புக்கிட் திங்கியில் ஆடவர் சுட்டுக் கொலை தொடர்பில் மூவர் கைது
ஷா அலாம் , நவ 14- அண்மையில் கிள்ளான் புக்கிட் திங்கியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் வேலையில்லாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்…
Read More » -
Latest
பள்ளி மாணவி கொலையுண்ட சம்பவம்; பழிவாங்கும் எண்ணமே காரணம் – போலீஸ்
ஷா ஆலாம், அக்டோபர் -15 , அண்மையில் 16 வயது பள்ளி மாணவி கொலையுண்ட சம்பவத்தில் போலீசாரால் விசாரிக்கப்பட்டு வரும் 14 வயது மாணவனுக்கு மாணவியின் மீது…
Read More » -
Latest
ஜோகூர் பாரு CIQ இல் இரண்டு ஓட்டுநர்கள் சண்டை; Vellfire வாகனம் பஸ் பாதையில் நுழைந்ததே காரணம்
ஜோகூர் பாரு, செப்டம்பர் 29 – நேற்று, சுல்தான் இஸ்கண்டார் கட்டிடத்தின் (BSI) நுழைவுப் பகுதியில் , ஒரு டொயோட்டா வல்ல்பயர் (Toyota Vellfire) கார் பஸ்…
Read More » -
Latest
பயான் லெபாஸில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறிற்கு கடன்தான் காரணம் – விளக்கமளிக்கும் போலீஸ் தரப்பு
பயான் லெப்பாஸ், பினாங்கு, ஆகஸ்ட் 29- பாயான் லெப்பாஸ் சுங்கை அரா, தாமான் துனாஸ் மூடாவில் மனைவியை வெட்டிய ஆசிரியர், தனிப்பட்ட நபரிடம் கடன் வாங்கியதாக வெளியான…
Read More » -
Latest
களும்பாங்கில் இரயில் தண்டவாளம் அருகே கையும் காலும் கட்டப்பட்ட சடலம்; பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்டதா?
உலு சிலாங்கூர், ஆகஸ்ட்-1- கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் உலு சிலாங்கூர், களும்பாங்கில் (Kalumpang) இரயில் தண்டவாளம் அருகே ஆடவரின் அழுகிய சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 11 மீட்டர்…
Read More » -
Latest
டான்ஸ்ரீயின் இல்லத்தில் ஆயுதங்கள் வைத்திருக்கலாம் எம்.ஏ.சி.சி நம்பிக்கை
கோலாலம்பூர் – ஜூன் 13 – கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலைத் திட்டத்திற்காகச் Sukuk நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில் டான்ஸ்ரீ ஒருவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்கு…
Read More »
