bid
-
Latest
இஸ்லாமியர் என்ற அடையாளத்தை இரத்து செய்யும் ஆடவர் தொடுத்த வழக்கை இரத்துச் செய்ய அரசு & MAIWPயின் மனு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி
கோலாலம்பூர், அக்டோபர்-24, 29 வயது Shehzad Malik Muhammad Sarwar Malik என்பவர் தாக்கல் செய்த வழக்கை இரத்துச் செய்யக் கோரி மலேசிய அரசாங்கம் மற்றும் கூட்டரசு…
Read More » -
Latest
காசா போர் நிறுத்தம்: ஐநா பாதுகாப்பு மன்றத்தின் தீர்மானத்தை 6வது முறையாக இரத்து அதிகாரத்தின் மூலம் அமெரிக்கா நிராகரிப்பு
நியூ யோர்க், செப்டம்பர்-19, காசாவில் உடனடி மற்றும் நிரந்தர சமாதானத்தை வலியுறுத்தி ஐநா பாதுகாப்பு மன்றத்தில் கொண்டு வரப்பட்ட முக்கியத் தீர்மானத்தை, அமெரிக்கா மீண்டும் தனது இரத்து…
Read More » -
Latest
பிரிக்ஸ் அமைப்பில் மலேசியா முழு உறுப்பியம் பெறுவதை சீனா ஆதரிக்கிறது – அன்வார் தகவல்
பெய்ஜிங், செப்டம்பர்-3 – வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்தும் பிரிக்ஸ் (BRICKS) அமைப்பில் மலேசியா முழு அங்கத்துவம் பெறுவதை சீனா ஆதரிப்பதாக, பிரதமர் டத்தோ…
Read More » -
Latest
ஹானா இயோவுக்கு RM480,000 வழங்கும் தீர்ப்புக்குத் தடைக் கோருவதில் UUM விரைவுரையாளர் தோல்வி
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-28 – இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹானா இயோவுக்கு இழப்பீடு மற்றும் செலவுகளாக 480,000 ரிங்கிட்டை செலுத்த வேண்டும் என்ற தீர்ப்பை நிறைவேற்றுவதைத் தடுக்க,…
Read More » -
Latest
வீட்டுக் காவல் மீதான கூடுதல் அரச உத்தரவு; நாஜீப்பின் சீராய்வு விண்ணப்பத்தை தடுத்து நிறுத்துவதில் சட்டத் துறைத் தலைவர் தோல்வி
புத்ராஜெயா, ஆகஸ்ட்-13- வீட்டுக் காவல் தொடர்பான கூடுதல் அரச உத்தரவு இருப்பதை உறுதிச் செய்து, அதனை நடைமுறைப்படுத்த அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்தக் கோரும் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கின்…
Read More » -
Latest
2028 ஆண்டுக்குள் போர்மூலா ஒன் கார் பந்தய போட்டியை நடத்துவதற்கு தாய்லாந்து திட்டம்
பேங்காக் – மே 27 – 2028 ஆண்டுக்குள் போர்மூலா ஒன் கிரேன்பிரி கார் பந்தயப் போட்டியை நடத்தும் திட்டத்தை தாய்லாந்து கொண்டுள்ளதாக அந்நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.…
Read More » -
Latest
கிறிஸ்தவ மதத்திற்குத் திரும்ப முஸ்லீம் நபர் செய்த மனு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நிராகரிப்பு
புத்ராஜெயா, மே-16 – இஸ்லாத்திலிருந்து தனது பழைய மதமான கிறிஸ்தவத்துக்கே மாறுவதற்கு ஓர் ஆடவர் செய்திருந்த மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 47 வயது அந்நபரின் விண்ணப்பத்தை, நீதிபதி…
Read More » -
Latest
நஜீப்புக்கு விசுவாசம் குறையாத இந்தியச் சமூகம்; அரச மன்னிப்புக் கிடைக்க பேராதரவு
கோலாலம்பூர், மே-9- முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு அரச மன்னிப்புக் கிடைக்க வேண்டுமென, இந்நாட்டு இந்தியச் சமூகமே அதிகம் விரும்புகிறது. மெர்டேக்கா செண்டர்…
Read More »