Boat
-
Latest
ஜப்பானில் தீப்பிடித்து எரிந்த பட்டாசு படகு; ஐவர் கடலில் குதித்தனர்
டோக்கியோ, ஆகஸ்ட் 5 – கடந்த ஞாயிற்றுக்கிழமை, டோக்கியோவில், கோடை விழா நிகழ்ச்சியின் போது, பட்டாசுகள் நிரப்பப்பட்ட இரண்டு படகுகள் தீப்பிடித்து எரிந்ததால், ஐந்து தொழிலாளர்கள் தங்களைக்…
Read More » -
Latest
வியட்நாமில் சுற்றுலா படகுக் கவிழ்ந்த சம்பவம்; 35 பேர் உயிரிழந்தது உறுதியானது; 4 பேர் தேடப்படுகின்றனர்
ஹனோய், ஜூலை-21- வியட்நாமில் புயல் காற்றின் போது சுற்றுலா படகுக் கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொடக்கத்தில் 28-டாக இருந்து சனிக்கிழமை…
Read More » -
மலேசியா
புயல் காற்றில் வியட்நாமிய சுற்றுலா படகு கவிழ்ந்தது; 28 பேர் கடலில் மூழ்கி பலி
ஹனோய் – ஜூலை-20 – வியட்நாமில் புயல் காற்றின் போது சுற்றுலா படகுக் கவிழ்ந்ததில், 8 குழந்தைகள் உட்பட 27 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். 13…
Read More » -
Latest
சுமத்திராவில் படகு கவிழ்ந்ததில் காணாமல்போன பெரும்பாலோர் மீட்கப்பட்டு விட்டனர்
பாடாங் – ஜூலை 15 – இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் படகு கவிழ்ந்ததில் காணாமல்போன 11 பேரில் பெரும்பாலோர் மீட்கப்பட்டு விட்டதை அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தினர். Mentawai…
Read More » -
Latest
பாலி படகு விபத்து: இன்னும் தேடப்பட்டு வரும் 30 பேர்களில் ஒருவர் மலேசியர்!
பாலி, ஜூலை 5 – நேற்றிரவு, பாலி படகு விபத்தில் காணாமல் போன 30க்கும் மேற்பட்டவர்களின் பட்டியலில் மலேசிய நாட்டைச் சார்ந்த ஃபௌசி அவாங் என்ற நபரும்…
Read More » -
Latest
இந்தோனேசியா பாலிக்கு அருகே பெர்ரி மூழ்கியது 61பேர் காணவில்லை
டென்பசார், ஜூலை 3 – இந்தோனேசியாவின் பிரபல உல்லாச தீவான பாலியில் பெர்ரி மூழ்கிய சம்பவத்தில் குறைந்தது 61பேர் காணவில்லையென உள்ளூர் தேடும் மற்றும் மீட்பு நிறுவனம்…
Read More » -
Latest
புலாவ் பெர்ஹெந்தியான் படகு கவிழ்ந்த சம்பவம்; போதைப்பொருள் பயன்படுத்தியதாக படகு ஓட்டுநர் ஒப்புதல் வாக்குமூலம்
திரெங்கானு, ஜூலை 3 – கடந்த சனிக்கிழமை புலாவ் பெர்ஹெந்தியானில் நிகழ்ந்த படகு கவிழ்ந்த சம்பவத்தில் மூன்று சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில், சம்பவத்தன்று அப்படகு…
Read More » -
Latest
‘சூயஸ்’ வளைகுடாவில் படகு கவிழ்ந்தது; பயணிகள் பலர் உயிரிழப்பு; தொழிலாளர்கள் காணவில்லை
இஸ்தான்புல், ஜூலை 2- நேற்று, எகிப்தின் கிழக்கு கடற்கரையிலிருக்கும் சூயஸ் வளைகுடாவில் படகொன்று கவிழ்ந்ததைத் தொடர்ந்து பல உயிர்சேதங்கள் ஏற்பட்ட நிலையில் பெரும்பாலான தொழிலாளர்கள் காணாமால் போய்விட்டதாக…
Read More » -
Latest
பெர்ஹிந்தியான் படகு பேரிடர் உரிமம் இடை நிறுத்தம்
கோலாத்திரெங்கானு, ஜூலை 2 – சனிக்கிழமை மூவரின் உயிர்களைப் பலிகொண்ட கவிழ்ந்த சுற்றுலாப் படகின் தலைவரின் உரிமம் விசாரணையின் முடிவு தெரியும்வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. படகு கடுமையாக சேதமடைந்திருப்பது…
Read More » -
Latest
புலாவ் பெர்ஹெந்தியான் படகு கவிழ்ந்ததற்கு அலட்சியமே காரணம் – லிங்கேஷ்வரன் சாடல்
கோலா திரெங்கானு, ஜூன் 30 – கடந்த சனிக்கிழமையன்று புலாவ் பெர்ஹெந்தியான் தீவில் படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு, அலட்சியமும் சட்டத்திட்டங்களை பின்பற்றாததே முக்கியம்…
Read More »