Boat
-
Latest
பெர்ஹிந்தியான் படகு பேரிடர் உரிமம் இடை நிறுத்தம்
கோலாத்திரெங்கானு, ஜூலை 2 – சனிக்கிழமை மூவரின் உயிர்களைப் பலிகொண்ட கவிழ்ந்த சுற்றுலாப் படகின் தலைவரின் உரிமம் விசாரணையின் முடிவு தெரியும்வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. படகு கடுமையாக சேதமடைந்திருப்பது…
Read More » -
Latest
புலாவ் பெர்ஹெந்தியான் படகு கவிழ்ந்ததற்கு அலட்சியமே காரணம் – லிங்கேஷ்வரன் சாடல்
கோலா திரெங்கானு, ஜூன் 30 – கடந்த சனிக்கிழமையன்று புலாவ் பெர்ஹெந்தியான் தீவில் படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு, அலட்சியமும் சட்டத்திட்டங்களை பின்பற்றாததே முக்கியம்…
Read More » -
Latest
பூலாவ் பெர்ஹெந்தியான் படகு விபத்து; போதைப்பொருள் பயன்பாடு தொடர்பில் படகோட்டுநர் தடுத்து வைப்பு
செத்தியூ, ஜூன்-30 – திரங்கானு, பூலாவ் பெர்ஹெந்தியான் பெசாருக்கு செல்லும் வழியில் அலையடித்து படகு கவிழ்ந்து மூவர் மரணமடைந்த சம்பவத்தில், 22 வயது படகோட்டுநர் 3 நாட்களுக்குத்…
Read More » -
Latest
படகு கவிழ்ந்து 3 பயணிகள் மரணம்; பல்வேறு கோணங்களில் போலீஸ் விசாரணை
குவாலா பெராங், ஜூன்-30 – பெசூட், பூலாவ் பெர்ஹெந்தியான் தீவின் கரையோரத்தில் படகுக் கவிழ்ந்து 3 பயணிகள் உயிரிழந்த சம்பவத்தை, போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.…
Read More » -
Latest
பெர்ஹெந்தியான் தீவில் படகு கவிழ்ந்தது: மூன்று பேர் பலி
ஜூன்-29 – நேற்றிரவு பெர்ஹெந்தியான் தீவில், சுற்றுலாப் படகொன்று நீரில் கவிழ்ந்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார் என்றும்…
Read More » -
Latest
கிள்ளான் துறைமுகத்தில் படகு கவிழ்ந்தது; ஒரு கைக்குழந்தை உட்பட மூவர் பலி; 2 பேரை காணவில்லை
கிள்ளான், ஜூன்-7 – கிள்ளான் துறைமுகத்தில் படகு கவிழ்ந்ததில் ஒரு கைக்குழந்தை உள்ளிட்ட மூவர் நீரில் மூழ்கி மாண்டனர். நேற்று மாலை 5 மணியளவில் தஞ்சோங் ஹாராப்பானிலிருந்து…
Read More »