book
-
Latest
மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் எழுச்சிமிகு வரலாற்றைச் சொல்லும் புதிய நூல் சரவணன் தலைமையில் வெளியீடு
கிள்ளான், அக்டோபர்-8, மலேசியத் தமிழ்க் கல்வி வரலாற்றில் மறக்க முடியாத ஒரு முக்கிய நிகழ்வாக, அ. சு. பாஸ்கரன் எழுதிய “மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் எழுச்சிமிகு வரலாறு…
Read More » -
Latest
டத்தோஸ்ரீ சரவணன் தலைமையில் முத்தமிழ் வித்தகர் முருகு சுப்பிரமணியன் நூற்றாண்டு நினைவலைகள் நூல் வெளியீடு கண்டது
கோலாலம்பூர், அக் -6, நாட்டில் ஊடகத்துறையில் முக்கிய ஆளுமையாக திகழ்ந்த மறைந்த முத்தமிழ் வித்தகர் முருகு சுப்பிரமணியன் அவர்களின் ” நூற்றாண்டு நினைவலைகள்” நூல் நேற்று கோலாலம்பூர்…
Read More » -
Latest
மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் முதன்மை அமைப்பாளர் பாஸ்கரனின் ‘ மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் எழுச்சிமிகு வரலாறு’ நூல் வெளியீட்டுக்க் திரண்டு வர பொது மக்களுக்கு அழைப்பு
கோலாலம்பூர், அக்டோபர்-4, மலேசியக் கல்வித்துறையில் 40 ஆண்டுகள் அனுபவம் கொண்ட அ.சு.பாஸ்கரன், மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் எழுச்சிமிகு வரலாறு (தோற்றம், ஏற்றம், மாற்றம்) எனும் முக்கிய நூலை…
Read More » -
Latest
புத்தகப் பற்றுச்சீற்று திட்டத்தை ஓய்வுப் பெற்ற ஆசிரியர்களுக்கும் விரிவுப்படுத்தக் கோரிக்கை
கோலாலாம்பூர், ஜூலை-4 – புத்தகப் பற்றுச்சீட்டு திட்டத்தை ஓய்வுப் பெற்ற ஆசிரியர்களுக்கும் விரிவுப்படுத்துமாறு, கல்வி அமைச்சுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் கல்வி மேம்பாட்டு மற்றும்…
Read More » -
Latest
முத்து நெடுமாறனின் வாழ்க்கை சம்பவங்களை விவரிக்கும் “உரு” நூல் & புதிய முரசு அஞ்சல் பதிப்பு வெளியீடு
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 29 – கடந்த வெள்ளிக்கிழமை, பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பிரிக்பீல்ட்ஸ் ஆசியா கல்லூரி மண்டபத்தில், மலேசியக் கணிஞரும் எழுத்துருவியல் துறை நிபுணருமான திரு, முத்து…
Read More » -
Latest
புகழ்பெற்ற கால்நடை மருத்துவர் Dr வெள்ளையனுக்கு நினைவு சொற்பொழிவு & புத்தக வெளியீடு
செர்டாங், ஜூன்-16 – கடந்த செப்டம்பரில் காலமான கால்நடை மருத்துவரான இணைப் பேராசிரியர் டத்தோ Dr வெள்ளையன் சுப்பிரமணியம், மலேசிய கால்நடை மருத்துவத் துறையில் மிகவும் மதிக்கப்படுபவராவார்.…
Read More » -
Latest
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் டான்ஸ்ரீ வெ.மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு திட்டம் 2025
கோலாலம்பூர், ஜூன் 9 – மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் டான்ஸ்ரீ வெ.மாணிக்கவாசகம் கல்வி உபகார நிதி நிறுவனமும் ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்குப் பரிசளித்து வருகின்றன. ஒவ்வொரு…
Read More » -
Latest
இந்தியா கேட் உணவகத்தின் “பக்கெட் பிரியாணி” சிறப்பு ப்ரோமோவோடு அன்னையர் தினம்; மே 9க்குள் முன்பதிவு!
சிலாங்கூர், மே 6 – அன்னையர் தினத்தன்று தங்களது தாயாரை மகிழ்விக்க பலருக்கும் பல திட்டங்களும் எண்ணங்களும் இருக்கலாம். அந்த வகையில் உங்களுக்காகவே, பிரியாணியின் ருசிக்கு பெயர்…
Read More »