border
-
Latest
எல்லையில் ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியதால் காபுலில் பாகிஸ்தான் குண்டுகள் வீசியது
காபுல், பிப் 27 – பாகிஸ்தான் எல்லைப் படையினர் மீது ஆப்கானிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு, இன்று ஆப்கானிஸ்தானின் காபுல் மற்றும்…
Read More » -
Latest
எல்லை தாண்டிய கடத்தலின் தீவிரவாதத்தை துப்பாக்கிச் சூடு தாக்குதல் காட்டுகிறது – சுஹாய்லி
கோலாலம்பூர், பிப்ரவரி-26- புக்கிட் காயு ஹித்தாம் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு அமைப்பின் காமண்டர் முதிர்நிலை துணை கமிஷனர் முகமட் நசாருதீன் எம். நசீருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட…
Read More » -
Latest
கொலை முயற்சியிலிருந்து எல்லை பாதுகாப்பு அதிகாரி தப்பினார்
புக்கிட் காயு ஹீத்தாம், பிப்ரவரி-25-புக்கிட் காயு ஹீத்தாமில் (Bukit Kayu Hitam) மலேசிய எல்லை பாதுகாப்பு நிறுவனத்தின் அதிகாரி ஒருவருக்கு எதிராக இன்று காலையில் கொலை முயற்சி…
Read More » -
மலேசியா
சுற்றுப் பயணிகள் போர்வையில் மலேசிய எல்லைக்குள் நுழையும் 4 சீனப் பிரஜைகளின் முயற்சி தோல்வி
புக்கிட் காயு ஹீத்தாம், டிசம்பர்-31, சுற்றுப்பயணிகள் என்ற போர்வையில் நாட்டுக்குள் நுழைய முயன்ற 4 சீன பிரஜைகளின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் புக்கிட் காயு ஹீத்தாம் ICQS…
Read More » -
Latest
தாய்லாந்து – கம்போடியா மோதலில் எல்லையிலுள்ள சூதாட்ட விடுதிகள் சிக்கிக் கொண்டன
பேங்காக் , டிச 19 – கிட்டத்தட்ட இரண்டு வார கால எல்லை மோதலின் போது, தாய்லாந்து அண்டை நாடான கம்போடியாவில் இணைய மோசடிகள் தொடர்புடைய பல…
Read More » -
Latest
தாய்லாந்து கம்போடியா எல்லையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு, மூவர் காயம்
பாங்காக், நவம்பர் 13 – தாய்லாந்து கம்போடியா எல்லையில் கடந்த புதன்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மூவர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இரு நாடுகளுக்குமிடையேயான…
Read More » -
Latest
தாய்லாந்தில் கைதான நபர் எல்லை தாண்டிய போதைப்பொருள் கும்பலின் ‘டிரான்ஸ்போர்ட்டர்’; போலீஸ் உறுதிப்படுத்தியது
கோலாலம்பூர், நவம்பர்-10, சுமார் RM9 மில்லியன் மதிப்பில் 75 கிலோ கிராம் கெட்டமைன் போதைப்பொருளுடன் தாய்லாந்தில் பிடிபட்ட மலேசிய நபர், எல்லை கடந்த போதைப்பொருள் கடத்தல்…
Read More » -
Latest
மலேசிய-தாய்லாந்து எல்லை அருகே கள்ளக்குடியேறிகளின் படகுக் கவிழ்ந்தது; ஒருவர் பலி, பலரைக் காணவில்லை
லங்காவி, நவம்பர்-9, மியன்மார் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த 90 கள்ளக்குடியேறிகளை ஏற்றியிருந்த படகொன்று, லங்காவி அருகே மலேசிய–தாய்லாந்து எல்லைப் பகுதியில் மூழ்கியது. இதுவரை 6 பேர் உயிருடன்…
Read More » -
Latest
ஒரே ஒரு பாட்டில் ‘ketum’ தண்ணீரை கடத்த முயன்ற மலேசியர், சிங்கப்பூரில் கைது
ஜோகூர் பாரு, அக்டோபர் -29, சிங்கப்பூருக்குள் ஒரு பாட்டில் ‘ketum’ தண்ணீரைக் கடத்த முயன்ற மலேசிய நபர் ஒருவர், துவாஸ் சோதனை மையத்தில் சிங்கப்பூர் அதிகாரிகளால் கைது…
Read More » -
Latest
புக்கிட் காயூ ஹித்தாம் எல்லையில் சட்டவிரோத குடியேறிகள்; நுழைவைத் தடுத்த AKPS
புக்கிட் காயூ ஹித்தாம், அக்டோபர் 13 – நேற்று, புக்கிட் காயூ ஹித்தாம் எல்லையின் வழி, நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 11 வெளிநாட்டவர்கள் மலேசிய எல்லை…
Read More »