Business
-
Latest
விவாகரத்து வழக்கில் முன்னாள் மனைவிக்கு 10.5 மில்லியன் ரிங்கிட்டை வழங்க மலேசியத் தொழிலதிபருக்கு உத்தரவு
கோலாலம்பூர், மே-29 – அண்மைய ஆண்டுகளில் நீதிமன்ற படியேறிய மிக முக்கியமான விவாகரத்து வழக்கொன்றில், முன்னாள் மனைவிக்கு 10.5 மில்லியன் ரிங்கிட் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. Shan என்றழைக்கப்படும்…
Read More » -
Latest
ஸ்கூடாய் உணவகத்தில் பாராங் கத்தி, பிரம்புடன் கலவரம்; 19 பேர் கைது
ஜோகூர் ஸ்கூடாய், தாமான் முத்தியாரா எமாஸில் ஓர் உணவகத்தில் கலவரத்தில் ஈடுபட்டதன் பேரில் 19 பேர் கைதாகியுள்ளனர். சனிக்கிழமை பின்னிரவு 12.40 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது. கடையில்…
Read More » -
Latest
இந்தியத் தொழில்முனைவோரின் கரங்களை வலுப்படுத்தும் பயிற்சிப் பட்டறை; ரணமன் தொடக்கி வைத்தார்
ஷா ஆலாம், மே-17, நாடு முழுவதும் 600,000-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்களுக்கு உதவும் வகையில், தெக்குன் நேஷனல் கடனுதவித் திட்டத்தின் கீழ் இதுவரை 10.3 பில்லியன் ரிங்கிட் நிதி…
Read More » -
Latest
வெளிநாட்டு தொழிலாளர் ஆட்சேர்ப்பு தேவைகளால் இயக்கப்பட வேண்டும்; வணிக நலன்களால் அல்ல – ஸ்டீவன் சிம்
மலேசியாவில் வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கெடுக்கும் நடவடிக்கை, உண்மையான துறைசார் தேவைகள் மற்றும் கோரிக்கைகளின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும்; மாறாக, வணிக நலன்கள் அல்லது இலாபம் ஈட்டும் நோக்கங்களால்…
Read More »