but
-
Latest
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மலேசியர் சாமிநாதனுக்கு இன்று சிங்கப்பூரில் தூக்குத் தண்டனை ஒத்திவைப்பா?
கோலாலம்பூர், நவம்பர்-27, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மலேசியர் சாமிநாதனுக்கு இன்று சிங்கப்பூரில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை தடுத்து நிறுத்த கடைசி நேரத்தில்…
Read More » -
Latest
கோத்தா கெமுனிங் சட்டமன்ற தொகுதியில் தீபாவளி உபசரிப்பு; இந்தியர்கள் மட்டுமின்றி பல்லின மக்கள் பங்கேற்பு
ஷா அலாம், நவ 4 – கோத்தா கெமுனிங் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் தலைமையில் தீபாவளி உபசரிப்பு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை…
Read More » -
Latest
மலேசியர்கள் பரிவானவர்கள் தான், ஆனால் விபத்தில் சிக்கியவர்களைத் தொடாதீர்கள் – நிபுணர்கள் எச்சரிக்கை
கோலாலம்பூர், அக்டோபர் 30 – விபத்தில் சிக்கியவர்களை உடனே காப்பாற்றலாமா, இல்லையா என்ற விவாதம் இன்றும் சமூக ஊடகங்களில் பரவலாக நடைபெற்று வருகிறது. ஆனால் சாலை விபத்து…
Read More » -
Latest
வீடற்றவர்களுக்கு உணவு தானம் வழங்குவது நல்லதே, ஆனால் விரயத்தைத் தவிர்க்க விதிகளைப் பிற்பற்றுமாறு NGO-க்களுக்கு அறிவுறுத்து
கோலாலம்பூர், அக்டோபர்-30, கோலாலம்பூர் சாலைகளில் தங்கியிருக்கும் வீடற்றவர்களில் பலர், கிடைத்ததை சாப்பிடும் காலம் போய், தற்போது உணவுகளைத் தேர்ந்தெடுத்து மட்டுமே சாப்பிடுகிறார்கள். தனிநபர்கள், அரசு சார்பற்ற அமைப்பினர்…
Read More » -
Latest
ஏரா வானொலி அறிவிப்பாளராகும் திட்டம் கைக்கூடவில்லை; இருந்தாலும் ஒப்பந்தத் தொகை உபகாரச்சம்பளம் ஆகும்- சைட் சாடிக்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-2 – ஆஸ்ட்ரோவின் ஏரா மலாய் வானொலி அறிவிப்பாளராக தம்முடன் போடப்பட்ட ஒப்பந்தம் கடைசி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டதை, மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக்…
Read More » -
Latest
ரொனால்டோ கோடீஸ்வரராக இருக்கலாம், ஆனால் சொத்து மதிப்பில் முதலிடம் அவருக்கல்ல…
லண்டன் – ஆகஸ்ட்-1 – உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்டக்காரர் கிறிஸ்தியானோ ரொனால்டோ, அதிகாரப்பூர்வமாக கோடீஸ்வரர் அந்தஸ்தை அடைந்துள்ளார். கால்பந்து உலகிலும் சமூக ஊடங்களிலும் ஏற்கனவே எண்ணிடலங்கா சாதனைகளைப்…
Read More »