by
-
Latest
3 மில்லியன் ரிங்கிட் இழப்புக்குக் காரணமான வெளிநாட்டு கொள்ளை கும்பல் தலைவன்கள் போலீஸாரால் சுட்டுக் கொலை
கோலாலம்பூர் – ஜூலை-25 – 50-க்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் என நம்பப்படும் இரு வெளிநாட்டு ஆடவன்கள், செராஸ், ஜாலான் செமேரா பாடி (Jalan Semerah…
Read More » -
Latest
பச்சிளங்குழந்தையை பொம்மை போல் பாவித்து, அதன் உயிருக்கே உலை வைத்த 6 வயது சிறுவன்
பாரீஸ் – ஜூலை-20 – பிரான்ஸில் பிறந்தக் குழந்தைகள் வார்ட்டில் யாருடைய கவனிப்பும் இல்லாமல் தனியே விடப்பட்ட 6 வயது சிறுவனால், புதிதாகப் பிறந்த பச்சிளங்குழந்தை பரிதாபமாக…
Read More » -
Latest
தொழிற்நுட்ப கோளாறினால் MyTNB செயலியில் ஜூலை மாத பில் வாசிப்பு சரியாக இருக்காது – TNB
கோலாலம்பூர் – ஜூலை 8 – தொழில்நுட்பக் கோளாறு காரணமாக MyTNB செயலியில் ஜூலை மாத பில் வாசிப்பு தவறாகக் காட்டப்படுவதாக Tenaga Nasional Bhd (TNB)…
Read More » -
Latest
ஜோகூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் இந்துக்களே ஒன்றினைவோம் சமய சொற்பொழிவு திட்டம் ரவின்குமார்
ஜோகூர் பாரு, ஜூன் 17 – ஜோகூர் மாநிலம் முழுவதிலும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சமய சொற்பொழிவு நிகழ்ச்சியை மாநில ம.இ.கா சமயப் பிரிவு முன்னெடுக்கும் என ஜோகூர்…
Read More » -
Latest
குளிப்பாட்டும் போது கைநழுவி 10 மாதக் குழந்தை பரிதாப மரணம்
சுங்கை பூலோ, ஜூன்-15 – சிலாங்கூர், Puncak Alam-மில் குழந்தைப் பராமரிப்பாளரது வீட்டில் குளிப்பாட்டும் போது கைநழுவி விழுந்து 10 மாதக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. வெள்ளிக்கிழமை…
Read More » -
Latest
726 ஏய்ம்ஸ்ட் மாணவர்களுக்கு RM18 மில்லியன் MIED-யின் உபகாரச்சம்பளம்; தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் வழங்கினார்
கல்வியே வாழ்க்கையின் வெற்றிக்கான திறவுகோல். அதை உணர்ந்தே ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ SA விக்னேஸ்வரன் அடிக்கடி கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகிறார். அதற்கேற்ப ம.இ.காவின்…
Read More » -
Latest
புக்கிட் ஜாலிலில் களைக் கட்டிய தேசியப் பயிற்சி வாரத்தின் உச்சக்கட்ட நிகழ்வு; பிரதமர் தொடக்கி வைத்தார்
புக்கிட் ஜாலில் – ஜூன்-15, மலேசியாவின் முதன்மை திறன் மேம்பாட்டு முன்னெடுப்பான NTW எனப்படும் தேசிய பயிற்சி வாரம், நேற்று தொடங்கி வரும் ஜூன் 21-ஆம் தேதி…
Read More » -
Latest
கூலாயில் சாலைக் குழியில் சிக்கி விழுந்த சிங்கப்பூர் சைக்கிளோட்டி டிரேய்லர் லாரியால் மோதி பலி
கூலாய், ஜூன்-15, சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு சைக்கிளோட்டி நேற்று காலை ஜோகூர், கூலாய், ஜாலான் கூனோங் பூலாய் பகுதியில், ஒரு டிரேய்லருடன் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். கூலாய்…
Read More » -
உலகம்
ஏர் இந்தியா விமானத்தை ‘வெறும் 10 நிமிடங்களில்’ தவறவிட்ட பெண்; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
ஆமதாபாத் – ஜூன் 13 – ஆமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே நொறுங்கி விழுந்த ஏர் இந்திய விமானத்தைத் தவறவிட்ட பெண் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.…
Read More » -
Latest
சென்ட்ரல் டாமான்சாரா ரோட்டரி கிளப் ஏற்பாட்டில் மனநல முன்கட்டமைப்புத் திட்டம்
டாமான்சாரா – ஜூன்-13 – சென்ட்ரல் டாமான்சாரா ரோட்டரி கிளப்பின் ஏற்பாட்டில் மே மாதம் தொடங்கி வரும் அக்டோபர் வரை மனநல முன்கட்டமைப்புத் திட்டம் நடைபெறுவது தெரிந்ததே.…
Read More »