Call
-
Latest
மலாக்காவில் மோசடி அழைப்பு மையத்தில் சீன நாட்டினர் கைது
மலாக்கா, ஜூலை-15-மலாக்கா, Ayer Kerchவில் முதலீட்டு மோசடிக் கும்பலின் செயல்பாட்டு மையமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த இரண்டு மாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில் 21 சீன நாட்டு ஆடவர்கள்…
Read More » -
Latest
உலகக் கிண்ண கால்பந்து சூதாட்ட மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 34 பேர் கைது
கோலாலம்பூர், ஜூலை-6-செந்தூல், Taman Wahyuவில் உலகக் கிண்ண கால்பந்து சூதாட்ட அழைப்பு மையமாகச் செயல்பட்டு வந்த உரிமம் இல்லாத பொழுதுபோக்கு வளாகத்தில் நடத்தட்ட சோதனையில் 34 பேர்…
Read More » -
Latest
பதின்ம வயதினரிடையே அதிகரித்து வரும் திருமணத்திற்கு முந்தைய கர்ப்பங்கள் காரணம்; அரசாங்கம் கவலை
கூச்சிங், ஜூலை-4-நாட்டில் பதின்ம வயதினரிடையே திருமணத்திற்கு முந்தைய கர்ப்பங்கள் ஏற்படுவது ஒரு தொடர்ச்சியான சமூகப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது குறித்து அரசாங்கம் மிகுந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. 2019 முதல்…
Read More » -
Latest
சிங்கப்பூர் மக்களை குறிவைத்த போலி முதலீட்டு மோசடி: பட்டர்வெர்த்தில் நால்வர் கைது
பட்டர்வெர்த், ஜூன்-11– இணையம் மூலம் ‘தந்தான்’ (Tantan) எனும் போலி முதலீட்டு திட்டத்தை விளம்பரப்படுத்தி, சிங்கப்பூர் மக்களை குறிவைத்ததாக சந்தேகிக்கப்படும் நான்கு ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.…
Read More » -
மலேசியா
மலேசியர்கள் தாங்களே பயிரிட வேண்டும்; கருத்தைத் தற்காக்கும் மாட் சாபு
கோலாலம்பூர், மார்ச்-16-மலேசியர்கள் தங்கள் வீடுகளில் காய்கறிகளைப் பயிரிட வேண்டும் என்ற தனது கருத்தை, விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் சாபு தற்காத்துப்…
Read More » -
Latest
“நான் எப்போது கோயில்களை உடைக்கச் சொன்னேன்?” அன்வார் கேள்வி
“நான் எப்போது கோயில்களை உடைக்கச் சொன்னேன்?” அன்வார் கேள்வி அலோர் ஸ்டார், பிப்ரவரி-14, _”நான் எப்போது கோயில்களை உடைக்கச் சொன்னேன்?”_ என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
உத்தரபிரதேசத்தில் தூங்கப் போன பெண் படுக்கையில் பாம்புத் தோலாக கண்டெடுப்பு: ‘நாகினியா’ என மக்கள் அச்சம்
உத்தரபிரதேசத்தில் தூங்கப் போன பெண் படுக்கையில் பாம்புத் தோலாக கண்டெடுப்பு: ‘நாகினியா’ என மக்கள் அச்சம் அனுரையா, பிப்ரவரி-11, இந்தியா, உத்தரப் பிரதேசத்தில் 20 வயது இளம்பெண்…
Read More » -
மலேசியா
கும்பாபிஷேகம் நிகழ்வில் மலேசிய குருக்கள் மட்டுமே பங்கேற்க வேண்டுமா? சிவநேசனின் பரிந்துரைக்கு MAHIMA எதிர்ப்பு
கோலாலாம்பூர், டிசம்பர்-8 – கும்பாபிஷேக நிகழ்வில் மலேசிய குருக்கள் மட்டுமே பங்கேற்க வேண்டுமென்ற பேராக் ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ A. சிவநேசனின் பரிந்துரைக்கு, MAHIMA எதிர்ப்பு…
Read More » -
Latest
ஈப்போ பள்ளியில் மதுபானம் வழங்கப்பட்ட குற்றச்சாட்டு; நடவடிக்கை கோரிக்கை
ஈப்போ, அக்டோபர் 16 – பேராக் ஈப்போவிலுள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றுகூடும் விருந்துபசாரிப்பு நிகழ்வில் மதுபானம் வழங்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள்…
Read More » -
Latest
மது இல்லாத விமானங்களா? பாஸ் எம்.பியின் பரிந்துரைக்கு GPS தலைவர் கண்டனம்
கூச்சிங், அக்டோபர்-14, மலேசியா ஏர்லைன்ஸ் விமானங்களில் மதுபானங்கள் பரிமாறுவதை நிறுத்தக் கோரிய பாஸ் நாடாளுமன்ற உறுப்பினரை, GPS எனப்படும் சரவாக் கட்சிகளின் கூட்டமைப்புச் சேர்ந்த மூத்த சட்டமன்ற…
Read More »