Call
-
மலேசியா
கும்பாபிஷேகம் நிகழ்வில் மலேசிய குருக்கள் மட்டுமே பங்கேற்க வேண்டுமா? சிவநேசனின் பரிந்துரைக்கு MAHIMA எதிர்ப்பு
கோலாலாம்பூர், டிசம்பர்-8 – கும்பாபிஷேக நிகழ்வில் மலேசிய குருக்கள் மட்டுமே பங்கேற்க வேண்டுமென்ற பேராக் ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ A. சிவநேசனின் பரிந்துரைக்கு, MAHIMA எதிர்ப்பு…
Read More » -
Latest
ஈப்போ பள்ளியில் மதுபானம் வழங்கப்பட்ட குற்றச்சாட்டு; நடவடிக்கை கோரிக்கை
ஈப்போ, அக்டோபர் 16 – பேராக் ஈப்போவிலுள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றுகூடும் விருந்துபசாரிப்பு நிகழ்வில் மதுபானம் வழங்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள்…
Read More » -
Latest
மது இல்லாத விமானங்களா? பாஸ் எம்.பியின் பரிந்துரைக்கு GPS தலைவர் கண்டனம்
கூச்சிங், அக்டோபர்-14, மலேசியா ஏர்லைன்ஸ் விமானங்களில் மதுபானங்கள் பரிமாறுவதை நிறுத்தக் கோரிய பாஸ் நாடாளுமன்ற உறுப்பினரை, GPS எனப்படும் சரவாக் கட்சிகளின் கூட்டமைப்புச் சேர்ந்த மூத்த சட்டமன்ற…
Read More » -
Latest
கம்போடியத் தலைவருடனான தொலைப்பேசி அழைப்பு கசிவு; பதவி நீக்கப்பட்ட தாய்லாந்து பிரதமர் பெட்டோங்டார்ன்
பேங்கோக் – ஆகஸ்ட்-30 – கம்போடியத் தலைவருடனான தொலைப்பேசி உரையாடல் கசிந்த விவகாரத்தில் தாய்லாந்து பெண் பிரதமர் பெட்டோங்டார்ன் ஷினாவாட் (Paetongtarn Shinawatra) பதவியிருந்தே நீக்கப்பட்டுள்ளார். சுமார்…
Read More » -
Latest
எதிர்கால திறமைகளை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி 2025 ஆசியான் TVET மாநாடு நிறைவு
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-19 – ஆகஸ்ட் 13–14 ஆகிய தேதிகளில், கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற ஆசியான் TVET மாநாடு 1,500க்கும் மேற்பட்ட கொள்கையமைப்பாளர்கள், தொழில்…
Read More » -
Latest
JAC கூட்ட நிமிடங்களில் நீதித்துறை தலையீடு இருப்பதாக கூறப்படுவது குறித்து விசாரணை நடத்த முஹிடின், ராம் கர்பால் கோரிக்கை
கோலாலம்பூர், ஜூலை-14 – JAC எனப்படும் நீதித்துறை நியமன ஆணையக் கூட்டத்தின் நிமிடங்கள் கசிந்ததாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நீதித்துறை தலையீடு தொடர்பான குற்றச்சாட்டுகள்…
Read More » -
Latest
கைப்பேசி உரையாடல் கசிவால் பிரதமர் பதவி விலகக் கோரிக்கை; கவிழும் நிலையில் தாய்லாந்து அரசு
பேங்கோக், ஜூன்-19 – தாய்லாந்தின் பெண் பிரதமர் பெட்டோங்டர்ன் ஷினாவாட் (Paetongtarn Shinawatra) கம்போடிய முன்னாள் பிரதமர் ஹுன் சென்னுடன் தொலைபேசியில் உரையாடியது கசிந்திருப்பதை அடுத்து, அவர்…
Read More » -
Latest
மலாய்க்காரர்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் மகாதீரால் உங்களுக்கு ஏன் அச்சம்: MIPP கட்சி கேள்வி
கோலாலாம்பூர், ஜூன்-6 – மலாய்க்காரர்களை ஒரு புதியக் ‘குடையின்’ கீழ் ஒன்றிணைக்க துன் Dr மகாதீர் மொஹமட் எடுத்துள்ள முயற்சியை, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக் கட்சியான MIPP…
Read More » -
Latest
விடியற்காலை 2.30 மணிக்கு வந்த தொலைப்பேசி அழைப்பு; இந்தியா தாக்கியதை ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் பிரதமர்
இஸ்லாமாத், மே-17 – பாகிஸ்தான் விமானப்படை தளம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை அந்நாட்டுப் பிரதமர் அதிசயமாக வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். நூர் கான் விமானப் படைத்…
Read More »