calls
-
Latest
வங்காளதேச தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு சந்தையை மீண்டும் திறக்க மலேசியாவிடம் வங்காளதேச பிரதமர் கோரிக்கை
கோலாலம்பூர்-வங்காளதேச தொழிலாளர்களுக்காக மலேசிய தொழிலாளர் சந்தையை மீண்டும் திறப்பதற்கு பரிசீலிக்குமாறு, வங்காளதேச பிரதமர் தாரிக் ரஹ்மான், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தொழிலாளர்…
Read More » -
Latest
இனவாரி சிறப்புத் திட்டங்களுக்கு பதிலாக தேவைக்கேற்ற தானியங்கி உதவி: புதிய பொருளாதாரக் கொள்கை மாற்றத்தை முன்வைத்த ரஃபிசி
கோலாலாம்பூர், ஜூன்-17-இந்தியச் சமூகம் உட்பட ஒட்டுமொத்த நலிவடைந்த பிரிவினருக்குமான பொருளாதார உதவித் திட்டங்களில், காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் இனவாரி அணுகுமுறையை மாற்றி, புதியதொரு சீர்திருத்தத்தைக் கொண்டுவர…
Read More » -
Latest
பினாங்கில் காகம், புறாக்களை சுடும் நடவடிக்கையை நிறுத்தக் கோரிக்கை – விலங்கு நல உரிமை வழக்கறிஞர்கள் அமைப்பு
கோலாலம்பூர், ஜூன் 11 – பினாங்கு மாநகராட்சி மன்றம் (MBPP), காகம் மற்றும் புறாக்களை சுடும் நடவடிக்கையைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டுமென விலங்கு நல உரிமை வழக்கறிஞர்கள்…
Read More » -
Latest
இபோலாவை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க காங்கோ ஜனநாயக குடியரசின் அண்டை நாடுகளுக்கு WHO வலியுறுத்து
ஜெனிவா, மே-26- காங்கோ ஜனநாயகக் குடியரசில் இபோலா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் அந்நோய் பரவலைக் கட்டுப்படுத்த அந்நாடு விரைவாகச் செயல்பட வேண்டும் என்று உலக சுகாதார…
Read More » -
Latest
போலீசுக்கு ஒரே வாரத்தில் 1,035 ‘அழைப்புகள்’; சிங்கப்பூரில் 37 வயது நபர் மீது வழக்கு
சிங்கப்பூர், மே-13 – ஒரே வாரத்தில் போலீஸ் உதவி எண்களுக்கு 1,000க்கும் மேற்பட்ட அழைப்புகளை செய்ததாக சந்தேகிக்கப்படும் 37 வயது நபர் ஒருவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.…
Read More » -
Latest
RM10 பில்லியன் நிதிப் பற்றாக்குறை: நாட்டின் 50 பெரும் பணக்காரர்களுக்கு 2% சொத்து வரி விதிக்க சார்ல்ஸ் சாந்தியாகோ கோரிக்கை
கோலாலம்பூர், மே-2, நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க, நாட்டின் பெரும் பணக்காரர்கள் மீது 2 விழுக்காடு ‘சொத்து வரி’ (Wealth Tax) விதிக்கப்பட வேண்டும் என கிள்ளான் முன்னாள்…
Read More » -
Latest
ஒப்பந்த சுகாதார பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க உடனடி நடவடிக்கைத் தேவை – லிங்கேஷ்வரன் வலியுறுத்து
கோலாலாம்பூர், ஏப்ரல்-10-சுகாதார அமைச்சான KKM-மில் பணியாற்றும் 5,576 ஆதரவு பணியாளர்கள் தற்போது ஒப்பந்த அடிப்படையில் இருப்பதால், அவர்களின் எதிர்காலம் பற்றிய குழப்பம் அதிகரித்துள்ளது. இதனைத் தீர்க்க, அரசாங்கம்…
Read More » -
Latest
செகாமாட் விபத்து: போதைப்பொருள் உட்கொண்ட லாரி ஓட்டுநர் மீது விரைந்து நடவடிக்கை தேவை – அருள் குமார்
செகாமாட், ஏப்ரல்-4-ஜோகூர், செகாமாட், கெமாஸ் பாருவில் மூவரின் உயிரை பலிகொண்ட மரண விபத்து தொடர்பான விசாரணையை போலீஸார் விரைந்து முடித்து, குற்றவாளியை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். நெகிரி…
Read More » -
Latest
இளைஞர்கள் இன வெறியை நிராகரிக்க வேண்டும்; பிரதமர் அன்வார் வலியுறுத்து
குவாந்தான், ஏப்ரல்-4-மலேசிய இளைஞர்கள், இனவெறியைத் தூண்டும் குரல்களுக்கு எதிராக உறுதியாக நிற்க வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். குவாந்தானில் நடைபெற்ற மடானி…
Read More » -
Latest
ஈரானைத் தாக்கி அழிக்கும் திட்டத்தில் ட்ரம்ப் திடீர் மனமாற்றம்; 5 நாட்களுக்கு தாக்குதல் ஒத்திவைப்பு
வாஷிங்டன், மார்ச்-24-ஈரானின் எரிசக்தி வளங்களைத் தாக்கி அழிக்கும் திட்டத்தில், அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பிடம் திடீர் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தான், உலகின் முக்கியமான…
Read More »