calls
-
Latest
RM10 பில்லியன் நிதிப் பற்றாக்குறை: நாட்டின் 50 பெரும் பணக்காரர்களுக்கு 2% சொத்து வரி விதிக்க சார்ல்ஸ் சாந்தியாகோ கோரிக்கை
கோலாலம்பூர், மே-2, நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க, நாட்டின் பெரும் பணக்காரர்கள் மீது 2 விழுக்காடு ‘சொத்து வரி’ (Wealth Tax) விதிக்கப்பட வேண்டும் என கிள்ளான் முன்னாள்…
Read More » -
Latest
ஒப்பந்த சுகாதார பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க உடனடி நடவடிக்கைத் தேவை – லிங்கேஷ்வரன் வலியுறுத்து
கோலாலாம்பூர், ஏப்ரல்-10-சுகாதார அமைச்சான KKM-மில் பணியாற்றும் 5,576 ஆதரவு பணியாளர்கள் தற்போது ஒப்பந்த அடிப்படையில் இருப்பதால், அவர்களின் எதிர்காலம் பற்றிய குழப்பம் அதிகரித்துள்ளது. இதனைத் தீர்க்க, அரசாங்கம்…
Read More » -
Latest
செகாமாட் விபத்து: போதைப்பொருள் உட்கொண்ட லாரி ஓட்டுநர் மீது விரைந்து நடவடிக்கை தேவை – அருள் குமார்
செகாமாட், ஏப்ரல்-4-ஜோகூர், செகாமாட், கெமாஸ் பாருவில் மூவரின் உயிரை பலிகொண்ட மரண விபத்து தொடர்பான விசாரணையை போலீஸார் விரைந்து முடித்து, குற்றவாளியை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். நெகிரி…
Read More » -
Latest
இளைஞர்கள் இன வெறியை நிராகரிக்க வேண்டும்; பிரதமர் அன்வார் வலியுறுத்து
குவாந்தான், ஏப்ரல்-4-மலேசிய இளைஞர்கள், இனவெறியைத் தூண்டும் குரல்களுக்கு எதிராக உறுதியாக நிற்க வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். குவாந்தானில் நடைபெற்ற மடானி…
Read More » -
Latest
ஈரானைத் தாக்கி அழிக்கும் திட்டத்தில் ட்ரம்ப் திடீர் மனமாற்றம்; 5 நாட்களுக்கு தாக்குதல் ஒத்திவைப்பு
வாஷிங்டன், மார்ச்-24-ஈரானின் எரிசக்தி வளங்களைத் தாக்கி அழிக்கும் திட்டத்தில், அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பிடம் திடீர் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தான், உலகின் முக்கியமான…
Read More » -
Latest
Hormuz நீரிணையில் ஈரானின் பிடியை உடைக்க உலகம் ஒன்றிணைய வேண்டும்; ட்ரம்ப் கோரிக்கை
வாஷிங்டன், மார்ச்-15-ஈரானிடமிருந்து Hormuz நீரிணையைக் கைப்பற்றும் முயற்சியில் அமெரிக்காவுடன் இணையுமாறு, அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அனைத்துலகச் சமூகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார். உலக எண்ணெய் விநியோகத்தின் மூன்றில் ஒரு…
Read More » -
Latest
ஈரான் மீதான இஸ்ரேல்-அமெரிக்கக் கூட்டு வான் தாக்குதலுக்கு பிரதமர் அன்வார் கடும் கண்டனம்
புத்ராஜெயா, மார்ச்-1, ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழி தாக்குதல்களை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாக கண்டித்துள்ளார். இந்த தாக்குதல் மத்திய…
Read More » -
Latest
அரசுத் துறை அலுவலகங்களில் பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகள் அலட்சியப்படுத்தப்படுகிறதா? – அதிகரிக்கும் புகார்கள்
அரசுத் துறை அலுவலகங்களில் பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகள் அலட்சியப்படுத்தப்படுகிறதா? – அதிகரிக்கும் புகார்கள் கோலாலம்பூர், பிப்ரவரி 16 – அரசுத் துறை அலுவலகங்களில் பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகள்…
Read More » -
Latest
MACC தலைவர் அசாம் பாக்கியை நீக்க கோரிக்கைகளை நிராகரித்த அன்வார்
MACC தலைவர் அசாம் பாக்கியை நீக்க கோரிக்கைகளை நிராகரித்த அன்வார் கோலாலம்பூர், பிப்ரவரி-12, MACC என்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் அசாம் பாகியை அரசாங்கம்…
Read More » -
Latest
பத்து காஜா சாலை விபத்தில் 3 தலைமுறை பெண்கள் பலி; போதைப்பொருள் மயக்கத்தில் வாகனம் ஓட்டிய ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்க Briged MIC வலியுறுத்தல்
பத்து காஜா சாலை விபத்தில் 3 தலைமுறை பெண்கள் பலி; போதைப்பொருள் மயக்கத்தில் வாகனம் ஓட்டிய ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்க Briged MIC வலியுறுத்தல்…
Read More »