calls
-
Latest
ரோக்கி மரணம்: நாய் பிடிப்பு SOP-யை உடனடியாக மறுஆய்வு செய்ய SAFM வலியுறுத்து
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்-5 – கிள்ளானில் ‘Rocky’ என்ற வளர்ப்பு நாய் உயிரிழந்த விவகாரத்தில் நியாயம் கேட்கும் வகையில், ஊராட்சி மன்றங்களின் நாய் பிடிக்கும் SOP நடைமுறைகளை…
Read More » -
Latest
‘Rocky’ நாய் கொல்லப்பட்ட விவகாரம்: SOP விதிமீறல் குறித்து KPKT தீவிர விசாரணை; விலங்கு வதைக்கு சகிப்புத்தன்மை இல்லை – சிலாங்கூர் அரசியார் எச்சரிக்கை
ஷா ஆலாம், ஆகஸ்ட்-2 – கிள்ளான், தாமான் தெலுக் கெடுங் இண்டாவில் நாய் பிடிக்கும் நடவடிக்கையின் போது ‘Rocky’ என்ற வளர்ப்பு நாய் உயிரிழந்த விவகாரம் குறித்து…
Read More » -
Latest
ஜோகூரில் 2,000-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறை; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சுக்கு ஜோகூர் முதல்வர் கோரிக்கை
ஜோகூர் பாரு, ஜூலை 24 – ஜோகூர் மாநில மருத்துவமனைகளில் நிலவும் கடுமையான சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறைக்கு சுகாதார அமைச்சு (KKM) உடனடி கவனம் செலுத்தி, தீர்வு…
Read More » -
Latest
பெர்சத்துவைக் கலைக்கக் கோரும் அழைப்புகளை நிராகரித்துள்ளார் முஹிடின்
கோலாலம்பூர், ஜூலை-23-Bersatu கட்சியைக் கலைத்து விட்டு, அதன் உறுப்பினர்கள் அம்னோவுக்குத் திரும்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை அக்கட்சித் தலைவர் Tan Sri Muhyiddin Yassin நிராகரித்திருக்கிறார். Bersatu…
Read More » -
Latest
ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியதாக மூன்று இளம் பெண்கள் மீது குற்றச்சாட்டு
குவாந்தான், ஜூலை-23- “சூப்பர்மேன்” சாகசம் செய்தது உட்பட மோட்டார் சைக்கிள்களை ஆபத்தான முறையில் ஓட்டியதாக மூன்று இளம் பெண்கள் மீது குவாந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. குற்றம்…
Read More » -
Latest
உணவுக் காட்சிப் பெட்டியில் எலி: உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
கோலாலம்பூர், ஜூலை-10 – தலைநகரில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில், சமைக்கப்படாத உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த தட்டின் மீது எலி ஒன்று ஓடித் திரியும் வீடியோ சமூக…
Read More » -
Latest
ஜோகூர் தேர்தல்: வெளிமாநில வாக்காளர்கள் ஊர் திரும்பி வாக்களிக்க வேண்டும் – முன்னாள் பெர்சிஹ் தலைவர் அழைப்பு
ஜூலை 10- ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் ஜோகூர் வாக்காளர்கள் அனைவரும் தாயகம் திரும்பி தங்களின் ஜனநாயகக் கடமையை…
Read More » -
Latest
வங்காளதேச தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு சந்தையை மீண்டும் திறக்க மலேசியாவிடம் வங்காளதேச பிரதமர் கோரிக்கை
கோலாலம்பூர்-வங்காளதேச தொழிலாளர்களுக்காக மலேசிய தொழிலாளர் சந்தையை மீண்டும் திறப்பதற்கு பரிசீலிக்குமாறு, வங்காளதேச பிரதமர் தாரிக் ரஹ்மான், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தொழிலாளர்…
Read More » -
Latest
இனவாரி சிறப்புத் திட்டங்களுக்கு பதிலாக தேவைக்கேற்ற தானியங்கி உதவி: புதிய பொருளாதாரக் கொள்கை மாற்றத்தை முன்வைத்த ரஃபிசி
கோலாலாம்பூர், ஜூன்-17-இந்தியச் சமூகம் உட்பட ஒட்டுமொத்த நலிவடைந்த பிரிவினருக்குமான பொருளாதார உதவித் திட்டங்களில், காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் இனவாரி அணுகுமுறையை மாற்றி, புதியதொரு சீர்திருத்தத்தைக் கொண்டுவர…
Read More »
