campus
-
Latest
UPM-மில் நாய்கள் கொல்லப்படுகின்றனவா? NGO-வின் குற்றச்சாட்டை விசாரிக்க குழு அமைத்த பல்கலைக்கழக நிர்வாகம்
செர்டாங், மலேசிய புத்ரா பல்கலைக்கழக வளாகத்தில் நாய்கள் மற்றும் நாய்க்குட்டிகள் கொல்லப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை விசாரிக்க, அதன் நிர்வாகம் ஒரு குழுவை அமைத்துள்ளது. அக்குற்றச்சாட்டை கடுமையாகக் கருதுவதாக…
Read More » -
Latest
தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியின் கழுத்தைக் கத்தியால் கீறிய முன்னாள் காதலன்
சுபாங் ஜெயா, ஜூலை-15- சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் தனியார் பல்கலைக்கழக மாணவி, அவரின் முன்னாள் காதலனால் கழுத்தில் கத்தியால் கீறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று…
Read More » -
Latest
இந்தியாவின் முன்னணி பொறியியல் கல்லூரி வளாகத்தை மலேசியாவில் திறப்பது குறித்து அன்வார் & மோடி பேச்சு
ரியோ டி ஜெனிரோ, ஜூலை-7 – IIT எனப்படும் இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரியின் campus வளாகத்தை மலேசியாவில் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
ஏய்ம்ஸ்ட் நமது தேர்வு: கோலாலம்பூரைச் சேர்ந்த 472 மாணவர்கள் ஏய்ம்ஸ்டுக்கு இலவச சுற்றுலா
பீடோங், மே-26 – கல்வி வழி சமுதாய உருமாற்றத்தை மேற்கொள்ளும் வகையில் நிறுவப்பட்ட ஏய்ம்ஸ்ட்-டில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதே அதன் நிர்வாகத்தின்…
Read More » -
Latest
யு.எஸ் .எம்மின் பொறியியல் இந்திய கலச்சாரா மன்றத்தின் ஏற்பாட்டில் அரங்கேற்றம்: கலச்சார சிம்போனி
கோலாலம்பூர், மே 26 – USM எனப்படும் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் பொறியியல் இந்திய கலாச்சார மன்றம் “அரங்கெத்ரா: ஒரு கலாச்சார சிம்பொனி” நிகழ்ச்சியை USM, பொறியியல்…
Read More »