campus
-
Latest
தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியின் கழுத்தைக் கத்தியால் கீறிய முன்னாள் காதலன்
சுபாங் ஜெயா, ஜூலை-15- சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் தனியார் பல்கலைக்கழக மாணவி, அவரின் முன்னாள் காதலனால் கழுத்தில் கத்தியால் கீறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று…
Read More » -
Latest
இந்தியாவின் முன்னணி பொறியியல் கல்லூரி வளாகத்தை மலேசியாவில் திறப்பது குறித்து அன்வார் & மோடி பேச்சு
ரியோ டி ஜெனிரோ, ஜூலை-7 – IIT எனப்படும் இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரியின் campus வளாகத்தை மலேசியாவில் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
ஏய்ம்ஸ்ட் நமது தேர்வு: கோலாலம்பூரைச் சேர்ந்த 472 மாணவர்கள் ஏய்ம்ஸ்டுக்கு இலவச சுற்றுலா
பீடோங், மே-26 – கல்வி வழி சமுதாய உருமாற்றத்தை மேற்கொள்ளும் வகையில் நிறுவப்பட்ட ஏய்ம்ஸ்ட்-டில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதே அதன் நிர்வாகத்தின்…
Read More » -
Latest
யு.எஸ் .எம்மின் பொறியியல் இந்திய கலச்சாரா மன்றத்தின் ஏற்பாட்டில் அரங்கேற்றம்: கலச்சார சிம்போனி
கோலாலம்பூர், மே 26 – USM எனப்படும் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் பொறியியல் இந்திய கலாச்சார மன்றம் “அரங்கெத்ரா: ஒரு கலாச்சார சிம்பொனி” நிகழ்ச்சியை USM, பொறியியல்…
Read More » -
Latest
AIMST நமது தேர்வு; இலவசக் கல்விச் சுற்றுலாவில் பினாங்கிலிருந்து 1,100 மாணவர்கள் பங்கேற்பு
பெடோங், ஏப்ரல்-27- ‘AIMST நமது தேர்வு’ பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக பினாங்கு ம.இ.கா ஏற்பாட்டில் 1,100 மாணவர்கள் நேற்று கெடா, AIMST பல்கலைக்கழகத்திற்கு இலவச சுற்றுலா…
Read More » -
Latest
AIMST நமது தேர்வு; சிலாங்கூரைச் சேர்ந்த 1,200 மாணவர்களுக்கு இலவச கல்விச் சுற்றுலா
பெடோங், ஏப்ரல்-20, ‘AIMST நமது தேர்வு’ பிரச்சார இயக்கத்தின் இலவச கல்விச் சுற்றுலாவில் நேற்று சிலாங்கூரைச் சேர்ந்த மாணவர்கள் பங்கெடுத்தனர். சிலாங்கூர் ம.இ.கா தொடர்புக் குழுத் தலைவர்…
Read More » -
Latest
AIMST நமது தேர்வு: கெடாவைச் சேர்ந்த 2,000 இந்திய மாணவர்களுக்கு 1 நாள் கல்விச் சுற்றுலா
பெடோங், ஏப்ரல்-12- ம.இ.காவின் AIMST பல்கலைக்கழகத்தை இந்திய மாணவர்களின் முதன்மை தேர்வாக ஆக்கும் முயற்சிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அண்மையில் பேராக் மாநிலத்தைச் சேர்ந்த 1,600-க்கும்…
Read More » -
Latest
UM-மில் பூனைகள் இறந்த சம்பவம்; சடலங்கள் முற்றாக உருக்குலைந்ததால் ஆதாரமேதும் இல்லை என DVS தகவல்
கோலாலம்பூர், டிசம்பர்-22, மலாயாப் பல்கலைக்கழகத்தில் பூனைகள் மர்மமான முறையில் இறந்துபோனதாக கிடைத்த 2 வெவ்வேறு புகார்கள் குறித்தும், கால்நடை சேவைத் துறையான DVS உடனடி விசாரணை நடத்தியுள்ளது.…
Read More » -
Latest
மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் மேலுமொரு பூனை மர்ம சாவு; போலீசில் புகார்
பெட்டாலிங் ஜெயா, டிசம்பர்-21,UM எனப்படும் மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று ஒரு பூனை இறந்துகிடந்த சம்பவம் குறித்து, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அண்மையக் காலமாக பல்கலைக்கழக வளாகத்தில்…
Read More » -
Latest
திருவண்ணாமலை அரசுக் கல்லூரியில் ஓயாத பாம்புகளின் நடமாட்டம்; அச்சத்தில் மாணவர்கள்
திருவண்ணாமலை, செப்டம்பர் -4, தமிழகத்தின் திருவண்ணாமலையில் உள்ள செய்யாறு அரசுக் கல்லூரியில் பாம்புகள் நடமாட்டத்தால் மாணவர்கள் அச்சத்தில் கல்விப் பயின்று வருகின்றனர். குறிப்பாக பெண்கள் கழிவறையில் பாம்புகள்…
Read More »