car
-
Latest
வயதானவர் ஓட்டி வந்த கார் ஈப்போ இரவுச் சந்தையை மோதியதில் 3 பெண்கள் காயம்
ஈப்போ, ஜூலை-12 – இப்போ Fish Garden இரவுச் சந்தையில் நேற்று திடீரென காரொன்று கட்டுப்பாட்டை இழந்து கடைகளை மோதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இரவு 8.25…
Read More » -
Latest
அதி வேகத்தில் காரோட்டிச் சென்றதே டியோகோ ஜோத்தாவின் மரணத்துக்குக் காரணமாக இருக்கலாம்; விசாரணையில் தகவல்
மேட்ரிட், ஜூலை-9 – ஸ்பெயினில் கடந்த வாரம் சாலை விபத்தில் அகால மரணமடைந்த லிவர்பூல் கால்பந்து வீரல் டியோகோ ஜோத்தா, சம்பவத்தின் போது காரை படுவேகமாக ஓட்டியிருக்கக்…
Read More » -
Latest
ஜித்ராவில் துயரச் சம்பவம்; சனிக்கிழமை முதல் காணாமல் போன குடும்பம், ஆற்றில் மூழ்கிய காரில் பிணமாக கண்டெடுப்பு
ஜித்ரா, ஜூலை 7 – கடந்த சனிக்கிழமை முதல் அறுவர் கொண்ட குடும்பம் ஒன்று காணாமல் போய் தேடப்பட்டு வந்த நிலையில், இன்று, ஜித்ரா சுங்கை கோரோக்…
Read More » -
மலேசியா
காரோடு கார் உரசல்; கோபத்தில் காரின் விளக்கை எட்டி உதைத்த ஆடவர் கைது
ஜோகூர் பாரு, ஜூலை-3 – ஜோகூர் பாருவில் காரோடு கார் உரசியதால் கோபமடைந்து ஒரு காரின் விளக்கை எட்டி உதைத்து உடைத்த ஆடவர் கைதாகியுள்ளார். ஜூன் 27-ஆம்…
Read More » -
Latest
விடியற்காலையில் ஏற்பட்ட கார் விபத்தில் இளம் ஓட்டுநர் மரணம்
கோலாலம்பூர், ஜூன் 25 – இன்று அதிகாலை கிள்ளான் , Taman Chi Lung கில் , 20 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஓட்டிச் சென்ற கார்…
Read More » -
Latest
மெதுவாக சென்ற காரை மூன்று முறை மோதினார் – Hilux ஓட்டுனர் கைது
கோலாலம்பூர், ஜூன் 24- ஜோகூர் பாரு, ஜாலான் துன் ரசாக்கில் ஞாயிற்றுக்கிழமை , மெதுவாக ஓட்டிச் சென்ற சாலைப் பயனரின் புரோடுவா Axia காரை மூன்று முறை…
Read More » -
Latest
பாலிங்கில் கார் பள்ளத்தில் விழுந்ததில் ஆசிரியர் பலி
பாலிங்: நேற்று, பாலிங் கம்போங் தெலுக் சுங்கை டுரியான் பகுதியில் பயணித்து கொண்டிருந்த கார் ஒன்று, சாலையை விட்டு விலகி அருகிலுள்ள பள்ளத்தில் விழுந்ததில் 44 வயது…
Read More » -
Latest
100 வயதில் சொந்தமாக புரோட்டோன் e.MAS 7 மின்சாரக் காரை ஓட்டிப் பார்த்த மகாதீர்; ஆச்சரியத்தில் மூழ்கிய வலைத்தளவாசிகள்
கோலாலம்பூர், ஜூன்-23 – 100 வயதாகும் முன்னாள் பிரதமர் துன் Dr மகாதீர் மொஹமட், புரோட்டோன் நிறுவனத்தின் முதல் மின்சாரக் காரான e.MAS 7 -வை சொந்தமாக…
Read More » -
Latest
வங்சா மாஜூ அடுக்ககத்தில் கார் தீப்பிடித்தது 11 பேர் சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கினர்
கோலாலம்பூர், ஜூன் 19 – கோலாலம்பூர் வங்சா மாஜூவிலுள்ள அடுக்ககத்தில் ஒரு கார் தீப்பிடித்ததால் சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கிய 11 வெளிநாட்டினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.…
Read More » -
மலேசியா
லாரியுடன் கார் மோதியதில் கணவன் – மனைவி பலி; 3 பிள்ளைகள் படுகாயம்
பெக்கான், ஜூன்-18 – பஹாங், பெக்கானில் நேற்றிரவு காரொன்று லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில், கணவன் – மனைவி பலியான வேளை, அவர்களின் 3 பிள்ளைகள் படுகாயமடைந்தனர். Lepar,…
Read More »