cases
-
Latest
மலேசியாவில் குறைந்து வரும் Influenza நோய் தொற்று- சுகாதார அமைச்சு
கோலாலம்பூர், அக்டோபர் 31 – மலேசியாவில் Influenza நோய் தொற்று மற்றும் கடுமையான சுவாச பாதிப்பு (SARI) சம்பவங்கள் இம்மாதத்திலிருந்து குறைந்து வருவதாக மலேசிய சுகாதார அமைச்சு…
Read More » -
Latest
கெடாவில் சிறார்கற்பழிப்பு வழக்குகளில் 91% இணக்கத்துடன் கூடிய பாலியல் உறவு – போலீஸ் தலைவர்
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்- 27, இவ்வாண்டு கெடா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட 100 சிறார் கற்பழிப்பு (Statutory Rape) வழக்குகளில் 91 வழக்குகள், இணக்கத்துடன் கூடிய பாலியல்…
Read More » -
Latest
நாட்டில் அதிகரித்து வரும் Influenza நோய் தொற்று; இடைநிலைப்பள்ளிகளில் புதிய ‘கிளஸ்டர்கள்’
கோலாலம்பூர், அக்டோபர் 16 – நாட்டில் ‘Influenza’ நோய் தொற்றுக் கிளஸ்டர்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இடைநிலைப்பள்ளிகளில் கடந்த இரண்டு வாரங்களிலேயே அந்த நோய் தொற்று 1…
Read More » -
Latest
சிலாங்கூரில் அதிகரிக்கும் விவாகரத்து வழக்குகள்; 10,000-ஐ கடக்கும் இஸ்லாமிய தம்பதிகளுக்கிடையிலான மணமுறிவுகள்
சிலாங்கூர், அக்டோபர்- 15, சிலாங்கூர் மாநிலத்தில் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரை மொத்தம் 10,815 இஸ்லாமிய தம்பதிகளுக்கிடையிலான விவாகரத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் முக்கியமான காரணங்களாக…
Read More » -
Latest
பள்ளிகளில் influenza காய்ச்சல் பரவல்; கல்வி அமைச்சுடன் KKM ஆலோசனை
கோலாலம்பூர், அக்டோபர்-11, நாட்டின் பல பள்ளிகளில் influenza காய்ச்சல் பரவியுள்ளதை சுகாதார அமைச்சான KKM உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையைச் சமாளிக்க கல்வி அமைச்சான KPM-முடன் ஆலோசனை நடத்தப்படும்…
Read More » -
Latest
பரஸ்பர சம்மதத்துடன் நடைபெறும் சிறார் பாலியல் குற்றங்கள்; இரு தரப்பையுமே தண்டிக்க சட்டத் திருத்தம் அவசியம் – கிளந்தான் போலீஸ் பரிந்துரை
கோத்தா பாரு, செப்டம்பர்-22, வயது குறைந்தவர்களை உட்படுத்திய பாலியல் குற்றங்கள் குறிப்பாக பரஸ்பர இணக்கத்தில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பான சட்டத்தை திருத்த வேண்டும். கிளந்தான் மாநில போலீஸ்…
Read More » -
Latest
நிலுவையில் உள்ள SOSMA வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் தேவை – ராயர் பரிந்துரை
கோலாலம்பூர் – ஜூலை-25 – நாட்டில் பாதுகாப்புக் குற்றங்களுக்கான சிறப்புச் சட்டமான SOSMA-வின் கீழ் வழக்குகளை விசாரிக்க, சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More » -
Latest
தாய்லாந்தில் அதிகரித்த கோவிட்-19 தொற்று; இவ்வாண்டு இதுவரை 69 மரணங்கள் பதிவு
கோலாலம்பூர், ஜூன் 4 – கடந்த இரண்டு நாட்களில், கோவிட்-19 புதிய தொற்றுகளின் எண்ணிக்கை 28,294 ஆக அதிகரித்துள்ளதென்றும், அதில் ஒரு இறப்பும் பதிவாகியுள்ளதென்று தாய்லாந்தின் நோய்…
Read More »

