cases
-
Latest
கடந்தாண்டு பதிவான 7,000-க்கும் மேற்பட்ட குடும்ப வன்முறைகளில் 104 சம்பவங்கள் மனைவிகளை உட்படுத்தியவை
கோலாலம்பூர், ஜூலை-7-கடந்தாண்டு நாட்டில் மொத்தம் 7,391 குடும்ப வன்முறைச் சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் 104 சம்பவங்களில் மனைவிகள் வன்முறையைப் புரிந்தவர்களாக இருப்பதாக மகளிர், குடும்பம் மற்றும் சமூக…
Read More » -
Latest
இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 18 குழந்தைகள் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன
கோலாலம்பூர், ஜூலை-6-இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை, நாட்டில் பச்சிளம் குழந்தைகள் கைவிடப்பட்டது தொடர்பில் 18 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிலாங்கூரில் மிக அதிகமாக 10 சம்பவங்களும்,…
Read More » -
Latest
டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கையும் மரணங்களும் உயர்வு
கோலாலம்பூர், ஜூலை.06- நாட்டில் இவ்வாண்டு இதுவரை பதிவான டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை ஏற்றம் கண்டுள்ளது. அதோடு அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் உயர்ந்துள்ளன. இருப்பினும், நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள்ளேயே…
Read More » -
Latest
மலேசிய இளைஞர்களைக் குறிவைக்கும் பெருங்குடல் புற்றுநோய்: 40 வயதுக்கு உட்பட்டோரில் 11% பாதிப்பு
கோலாலம்பூர், ஜூலை-5-மலேசியாவில் பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவது கவலையளிப்பதாகத் தேசிய புற்றுநோய் சங்கம் தெரிவித்துள்ளது. அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், இதில் 11 விழுக்காட்டு பாதிப்பு 40…
Read More » -
Latest
ஜூன் 6ஆம் தேதிவரை நாட்டில் 11,000த்திற்கு அதிகமானோர் காச நோயினால் பாதிப்பு – சுகாதார அமைச்சர்
கோலாலம்பூர், ஜூன் 30 – இவ்வாண்டின் ஜூன் 6ஆம்தேதிவரை நாட்டில் காச நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11, 000 த்திற்கும் மேலாக அதிகரித்தது. கடந்த ஆண்டு இதே…
Read More » -
Latest
மலேசியாவில் செயற்கை போதைப்பொருள் பிடியில் இளைஞர்கள்; பாதிக்கப்பட்டவர்களில் 84% பேர் 15-39 வயதினர்
கெப்பாளா பாத்தாஸ், ஜூன்-28-மலேசியாவில் செயற்கை போதைப்பொருள் பயன்பாடு அபாயகரமான அளவுக்கு அதிகரித்துள்ள வேளை, இதில் சிக்கியுள்ளவர்களில் 84 விழுக்காட்டினர் இளைஞர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தேசிய…
Read More » -
Latest
காங்கோவில் இபோலா அச்சுறுத்தல் அதிகரிப்பு: 1,003 பேருக்கு தொற்று, 254 உயிரிழப்புகள்
கிகாலி, ஜூன்-22-Congo ஜனநாயகக் குடியரசில் புதிய பாதிப்புகள் பதிவானதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையன்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த இபோலா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை 1,000-த்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. மே 15ஆம்…
Read More » -
Latest
கல்வி நிறுவனங்களில் பாலியல் புகார்கள் அதிகரிப்பு; கல்வி அமைச்சர் தீவிர நடவடிக்கை எடுக்க அரசு சாரா இயக்கம் வலியுறுத்தல்
கோலாலம்பூர், மே-25-கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் பாலியல் முறைகேடு புகார்கள், சமூகத்தின் நம்பிக்கைக்கு துரோகம் இழைக்கும் செயல் என்றும், இது பெரும் கவலையளிப்பதாகவும் DSK எனப்படும் Dinamik…
Read More » -
Latest
மலேசியாவில் இபோலா தொற்று எதுவும் கண்டறியப் படவில்லை
கோலாலம்பூர், மே-20-பண்டிபுக்யோ வைரஸால் (virus Bundibugyo) ஏற்படும் நோய்ப் பரவல் தற்போது காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவைத் தாக்கியுள்ள போதிலும், நாட்டில் இன்றுவரை எந்த இபோலா…
Read More »
