cases
-
Latest
2025 நான்காவது காலாண்டில் மாதத்திற்கு 525 குழந்தை துன்புறுத்தல் சம்பவங்கள்
கோலாலம்பூர், பிப்ரவரி-27-நாட்டில் குழந்தைகள் மீதான துன்புறுத்தல் சம்பவங்கள் இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளன. கடந்தாண்டின் நான்காவது காலாண்டில், மாதத்திற்கு சராசரியாக 525 குழந்தை சித்ரவதை சம்பவங்கள் சமூக நலத்…
Read More » -
Latest
மலேசியாவில் 85% காசநோய் சம்பவங்கள் உள்ளூர் மக்களை உட்படுத்தியவை: KKM தகவல்
மலேசியாவில் 85% காசநோய் சம்பவங்கள் உள்ளூர் மக்களை உட்படுத்தியவை: KKM தகவல் புத்ராஜெயா, பிப்ரவரி-19, மலேசியாவில் TB எனப்படும் காசநோய் கண்டவர்களில் 85 விழுக்காட்டினர் உள்ளூர் மக்களே…
Read More » -
Latest
மலேசியாவில் காசநோய் அதிகரிப்பு; ஐந்தாவது வாரத்தில் 2,571 சம்பவங்கள் பதிவு
மலேசியாவில் காசநோய் அதிகரிப்பு; ஐந்தாவது வாரத்தில் 2,571 சம்பவங்கள் பதிவு கோலாலம்பூர், பிப்ரவரி-11, நாட்டில் TB எனப்படும் காசநோய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவ்வாண்டு தொடங்கிய ஐந்தாவது…
Read More » -
Latest
சிங்கப்பூர் பாலர் பள்ளிகளில் சிறார் சித்ரவதை சம்பவங்கள் அதிகரிப்பு
சிங்கப்பூர், நவம்பர்-23 – சிங்கப்பூர் பாலர் பள்ளிகளில் குழந்தைகள் மீதான சித்ரவதை சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. 2023-ரில் 169 சம்பவங்கள் பதிவான நிலையில், கடந்தாண்டு 227 சம்பவங்கள்…
Read More » -
Latest
மலேசியாவில் குறைந்து வரும் Influenza நோய் தொற்று- சுகாதார அமைச்சு
கோலாலம்பூர், அக்டோபர் 31 – மலேசியாவில் Influenza நோய் தொற்று மற்றும் கடுமையான சுவாச பாதிப்பு (SARI) சம்பவங்கள் இம்மாதத்திலிருந்து குறைந்து வருவதாக மலேசிய சுகாதார அமைச்சு…
Read More » -
Latest
கெடாவில் சிறார்கற்பழிப்பு வழக்குகளில் 91% இணக்கத்துடன் கூடிய பாலியல் உறவு – போலீஸ் தலைவர்
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்- 27, இவ்வாண்டு கெடா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட 100 சிறார் கற்பழிப்பு (Statutory Rape) வழக்குகளில் 91 வழக்குகள், இணக்கத்துடன் கூடிய பாலியல்…
Read More » -
Latest
நாட்டில் அதிகரித்து வரும் Influenza நோய் தொற்று; இடைநிலைப்பள்ளிகளில் புதிய ‘கிளஸ்டர்கள்’
கோலாலம்பூர், அக்டோபர் 16 – நாட்டில் ‘Influenza’ நோய் தொற்றுக் கிளஸ்டர்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இடைநிலைப்பள்ளிகளில் கடந்த இரண்டு வாரங்களிலேயே அந்த நோய் தொற்று 1…
Read More »


