cases
-
Latest
தாய்லாந்தில் அதிகரித்த கோவிட்-19 தொற்று; இவ்வாண்டு இதுவரை 69 மரணங்கள் பதிவு
கோலாலம்பூர், ஜூன் 4 – கடந்த இரண்டு நாட்களில், கோவிட்-19 புதிய தொற்றுகளின் எண்ணிக்கை 28,294 ஆக அதிகரித்துள்ளதென்றும், அதில் ஒரு இறப்பும் பதிவாகியுள்ளதென்று தாய்லாந்தின் நோய்…
Read More » -
Latest
இந்தியாவில் 3,961-ராக பதிவாகிய கோவிட்-19 சம்பவங்கள்; கேரளா & டெல்லியில் அதிக பாதிப்பு
புது டெல்லி, ஜூன்-2 – இந்தியாவில் கோவிட்-19 நோய் மீண்டும் தீவிரமடைந்து, நோய் பாதிப்பு எண்ணிக்கை 3,961-ராக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரங்களில் மட்டும் 203…
Read More » -
Latest
கோவிட்-19 அதிகரிப்பு; விழிப்புடன் இருக்கும் மலேசிய சுகாதார அமைச்சு
புத்ரஜெயா, மே 26 – மலேசியாவில், பல இடங்களில், கை, கால், வாய் நோய் (HFMD) மற்றும் கோவிட்-19 அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, மலேசிய சுகாதார அமைச்சின்…
Read More » -
Latest
ஆசியாவில் COVID-19 சம்பவங்கள் அதிகரிப்புக்கு JN.1 பிறழ்வே காரணம்; சிங்கப்பூர் -தாய்லாந்தில் மோசம்
கோலாலம்பூர், மே-22 – ஆசிய நாடுகளில் கோவிட்-19 மீண்டும் வேகமெடுத்திருப்பதற்கு JN.1 பிறழ்வே காரணமாகும். இது ஒமிக்ரோன் குடும்பத்தைச் சேர்ந்தது; இதன் துணைப் பிறழ்வுகளான LF.7, NB.1.8…
Read More » -
Latest
சிங்கப்பூரில் கோவிட் -19 தொற்று 14,000த்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
சிங்கப்பூர், மே 14 – சிங்கப்பூர் குடியரசியில் ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் மே 3ஆம் தேதி வரை ஒரு வாரத்தில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின்…
Read More » -
Latest
பிரதமரை இழிவுப்படுத்தினால் உடனடியாகப் பாயும் சட்டம் சம்ரி வினோத் போன்றோரை உட்படுத்திய சம்பவங்களில் வேகம் காட்டுவதில்லையே; சாய்ட் இப்ராஹிம் விமர்சனம்
கோலாலம்பூர், ஏப்ரல்-20, பிரதமர் இழிவுப்படுத்தப்படும் சம்பவங்களில் வேகம் காட்டும் சட்ட அமுலாக்கம், அதுவே மற்ற விவகாரங்கள் என்றால் சுணக்கமடைந்து விடுகிறது. சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத்தை…
Read More » -
Latest
Google Map & Waze-சில் ‘சட்டவிரோத கோயில்’ லேபிள்கள் தொடர்பான புகார்கள் விசாரிப்பு
கோலாலம்பூர், ஏப்ரல்- 5 – Google மற்றும் Waze வரைப்படங்களில் ‘சட்டவிரோதமானவை’ என இந்து ஆலயங்கள் முத்திரைக் குத்தப்பட்ட சம்பவம், சட்டம் 588 எனப்படும் தொடர்பு-பல்லூடக ஆணையச்…
Read More » -
Latest
ஆண்களுக்கு எதிரான 1,000த்திற்கும் மேலான பாலியல் தொந்தரவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது – நான்சி சுக்ரி
கோலாலம்பூர், நவ 25 – ஆண்களுக்கு எதிரான பாலியல் வன்செயல் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை எச்சரிக்கை அளவை எட்டியுள்ளதோடு அண்மையில் ஆண்கள் சம்பந்தப்பட்ட 1,000த்திற்கும் மேற்பட்ட பாலியல்…
Read More »