cases
-
Latest
நாட்டில் நிலவும் புகைமூட்டம்: ஆஸ்துமா பாதிப்பு 259%, சுவாசத் தொற்றுகள் 124% அதிகரிப்பு
குவாலா சிலாங்கூர், ஆகஸ்ட்-24-நாட்டில் நிலவும் புகைமூட்ட சூழல் காரணமாக, கடந்த இரண்டு வாரங்களில் ஆஸ்துமா பாதிப்பு 259 விழுக்காடும், மேல் சுவாசக் குழாய் தொற்றுப் பாதிப்பு 124…
Read More » -
Latest
2007 முதல் 2025 வரை வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட RM5 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் அழிப்பு
கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – நீதிமன்ற விசாரணைகள் நிறைவடைந்த வழக்குகளுடன் தொடர்புடைய RM5 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்களை கோலாலம்பூர் போலீஸ் இன்று அழித்தது.…
Read More » -
Latest
கடந்தாண்டு பதிவான 7,000-க்கும் மேற்பட்ட குடும்ப வன்முறைகளில் 104 சம்பவங்கள் மனைவிகளை உட்படுத்தியவை
கோலாலம்பூர், ஜூலை-7-கடந்தாண்டு நாட்டில் மொத்தம் 7,391 குடும்ப வன்முறைச் சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் 104 சம்பவங்களில் மனைவிகள் வன்முறையைப் புரிந்தவர்களாக இருப்பதாக மகளிர், குடும்பம் மற்றும் சமூக…
Read More » -
Latest
இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 18 குழந்தைகள் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன
கோலாலம்பூர், ஜூலை-6-இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை, நாட்டில் பச்சிளம் குழந்தைகள் கைவிடப்பட்டது தொடர்பில் 18 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிலாங்கூரில் மிக அதிகமாக 10 சம்பவங்களும்,…
Read More » -
Latest
டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கையும் மரணங்களும் உயர்வு
கோலாலம்பூர், ஜூலை.06- நாட்டில் இவ்வாண்டு இதுவரை பதிவான டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை ஏற்றம் கண்டுள்ளது. அதோடு அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் உயர்ந்துள்ளன. இருப்பினும், நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள்ளேயே…
Read More » -
Latest
மலேசிய இளைஞர்களைக் குறிவைக்கும் பெருங்குடல் புற்றுநோய்: 40 வயதுக்கு உட்பட்டோரில் 11% பாதிப்பு
கோலாலம்பூர், ஜூலை-5-மலேசியாவில் பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவது கவலையளிப்பதாகத் தேசிய புற்றுநோய் சங்கம் தெரிவித்துள்ளது. அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், இதில் 11 விழுக்காட்டு பாதிப்பு 40…
Read More » -
Latest
ஜூன் 6ஆம் தேதிவரை நாட்டில் 11,000த்திற்கு அதிகமானோர் காச நோயினால் பாதிப்பு – சுகாதார அமைச்சர்
கோலாலம்பூர், ஜூன் 30 – இவ்வாண்டின் ஜூன் 6ஆம்தேதிவரை நாட்டில் காச நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11, 000 த்திற்கும் மேலாக அதிகரித்தது. கடந்த ஆண்டு இதே…
Read More » -
Latest
மலேசியாவில் செயற்கை போதைப்பொருள் பிடியில் இளைஞர்கள்; பாதிக்கப்பட்டவர்களில் 84% பேர் 15-39 வயதினர்
கெப்பாளா பாத்தாஸ், ஜூன்-28-மலேசியாவில் செயற்கை போதைப்பொருள் பயன்பாடு அபாயகரமான அளவுக்கு அதிகரித்துள்ள வேளை, இதில் சிக்கியுள்ளவர்களில் 84 விழுக்காட்டினர் இளைஞர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தேசிய…
Read More » -
Latest
காங்கோவில் இபோலா அச்சுறுத்தல் அதிகரிப்பு: 1,003 பேருக்கு தொற்று, 254 உயிரிழப்புகள்
கிகாலி, ஜூன்-22-Congo ஜனநாயகக் குடியரசில் புதிய பாதிப்புகள் பதிவானதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையன்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த இபோலா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை 1,000-த்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. மே 15ஆம்…
Read More »
