cases
-
Latest
கல்வி நிறுவனங்களில் பாலியல் புகார்கள் அதிகரிப்பு; கல்வி அமைச்சர் தீவிர நடவடிக்கை எடுக்க அரசு சாரா இயக்கம் வலியுறுத்தல்
கோலாலம்பூர், மே-25-கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் பாலியல் முறைகேடு புகார்கள், சமூகத்தின் நம்பிக்கைக்கு துரோகம் இழைக்கும் செயல் என்றும், இது பெரும் கவலையளிப்பதாகவும் DSK எனப்படும் Dinamik…
Read More » -
Latest
மலேசியாவில் இபோலா தொற்று எதுவும் கண்டறியப் படவில்லை
கோலாலம்பூர், மே-20-பண்டிபுக்யோ வைரஸால் (virus Bundibugyo) ஏற்படும் நோய்ப் பரவல் தற்போது காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவைத் தாக்கியுள்ள போதிலும், நாட்டில் இன்றுவரை எந்த இபோலா…
Read More » -
Latest
31,517 பேர் திவால்: பாதிக்கும் மேற்பட்ட சம்பவங்களுக்கு தனிநபர் கடன்களே காரணம்
ஜோகூர் பாரு, ஏப்ரல்-24-2021 முதல் இவ்வாண்டு மார்ச் வரை, நாடு முழுவதும் மொத்தம் 31,517 திவால் சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. இதில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால்,…
Read More » -
Latest
4,276 குடும்ப வன்செயல் சம்பவங்களை சமூக நலத்துறை பதிவு செய்துள்ளது
கோலாலம்பூர், ஏப்-15-2021 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 4,276 குடும்ப வன்முறை சம்பவங்களை சமூக நலத்துறை பதிவு செய்துள்ளது.…
Read More » -
Latest
2025-ல் 147 சம்பவங்களுக்கு மத்தியஸ்தம் மூலம் சமரசத் தீர்வு
புத்ராஜெயா, ஏப்ரல்-11-தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதில், மத்தியஸ்தம் என்பது மிகவும் பயனுள்ள முறையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்தாண்டு மட்டும் 147 சம்பவங்களுக்கு மத்தியஸ்தம் மூலம் சமரசத் தீர்வுக் காணப்பட்டதாக,…
Read More » -
Latest
அண்மைய காலமாக மரங்கள் விழும் எண்ணிக்கை அதிகரிப்பு
கோலாலம்பூர், ஏப்-7-அண்மையில் நாடு முழுவதும் ஏற்பட்ட புயல்கள் மற்றும் பலத்த காற்றைத் தொடர்ந்து, மரங்கள் விழும் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. சில பகுதிகளில் ஒரு நாளைக்கு 20…
Read More » -
Latest
RON95 மானிய மோசடி வைரல்: MyKad முடக்கப்படும் என அரசாங்கம் அறிவிப்பு
புத்ராஜெயா, மார்ச்-24-RON95 எரிபொருள் மானியத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் ஒரு வைரல் சம்பவத்தில், இனியும் மானியப் பெட்ரோலைப் பெற முடியாதவாறு, கார் உரிமையாளரின் MyKad அடையாள அட்டையை…
Read More » -
Latest
2025 நான்காவது காலாண்டில் மாதத்திற்கு 525 குழந்தை துன்புறுத்தல் சம்பவங்கள்
கோலாலம்பூர், பிப்ரவரி-27-நாட்டில் குழந்தைகள் மீதான துன்புறுத்தல் சம்பவங்கள் இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளன. கடந்தாண்டின் நான்காவது காலாண்டில், மாதத்திற்கு சராசரியாக 525 குழந்தை சித்ரவதை சம்பவங்கள் சமூக நலத்…
Read More »

