cases
-
Latest
சரவா முன்னாள் ஆளுநர் தொடர்பில் விசாரணை கிடையாது; அசாம் பாகி தகவல்
கோலாலம்பூர், பிப் 29 – சரவாக்கின் முன்னாள் ஆளுநரும் , முன்னான் முதலமைச்சருமான காலஞ்சென்ற அப்துல் டைப் மஹ்முட் சம்பந்தப்பட்ட அனைத்து வழக்குகள் குறித்து மேல் விசாரணை…
Read More » -
Latest
சிலாங்கூரில், கலவரத்தில் ஈடுபட்டது தொடர்பில் மிக அதிகமான சிறுவர்கள் கைது
ஷா ஆலாம், பிப்ரவரி 28 – சிலாங்கூரில், கடந்தாண்டு 18 வயதுக்கு கீழ்பட்ட சிறுவர்கள் அதிகமானோர், கைகலப்பு அல்லது கலவரத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. கலவரத்தில் ஈடுபட்டது…
Read More » -
மலேசியா
இளம் பெண்களை உட்படுத்திய பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன ; போலீஸ் திடுகிடும் தகவல்
கோலாலம்பூர், பிப்ரவரி 27 – 16 வயதுக்கு கீழ்பட்ட யுவதிகளை உட்படுத்திய பாலியல் பலாத்காரம் அல்லது கற்பழிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருவது கவலையளிப்பதாக,…
Read More » -
Latest
5 ஆண்டுகளில் 1. 34 பில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட 14,000-த்திற்கும் மேலான முதலீட்டு மோசடிகள்
கோலாலம்பூர், பிப் 23 – 2019 ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆம்ஆண்டுவரை 5 ஆண்டு காலத்தில் 14,488 மோசடிகள் சம்பந்தப்பட்ட மோசடிகளில் 1.34 பில்லியன் ரிங்கிட் இழப்பு…
Read More » -
Latest
நீடித்த வெப்பம் தொடர்ச்சியான மழையினால் கிள்ளானில் டிங்கி காய்ச்சல் அதிகரிப்பு
கிள்ளான், பிப் 19 – கிள்ளான் வட்டாரத்தில் , டிங்கி காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வழக்கத்திற்கு மாறான வெப்ப நிலை மட்டுமின்றி மழையின்…
Read More » -
Latest
நாட்டில் டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை இவ்வாண்டு இதுவரை 65% உயர்ந்துள்ளது
கோலாலம்பூர், பிப் 8 – இவ்வாண்டு இதுவரை டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை 65 விழுக்காடு அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சின் தரவுகளின் அடிப்படையில் இவ்வாண்டின் முதல் ஐந்து…
Read More » -
மலேசியா
பேராவில் கோவிட் தொற்றின் தாக்கம் அதிகரிப்பு 53 பேர் மரணம்
ஈப்போ, டிச 22 – பேரா மாநிலத்தில் கோவிட் -19 தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதோடு இதுவரை இத்தொற்றினால் 53 பேர் மரணம் அடைந்ததுள்ளதால் எதிர்வரும் தைப்பூசத்தின்போது…
Read More » -
Latest
கோவிட் -19 தொற்றுக்கு புதிதாக 7,939 பேர் பாதிப்பு; 17 மரணம்
கோலாலம்பூர், டிச 18 – ஒரு வாரத்தில் புதிதாக 7,939 பேர் கோவிட் -19 தொற்றுக்கு உள்ளானதை தொடர்ந்து அத்தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 20,696 ஆக உயர்ந்துள்ளது.…
Read More » -
மலேசியா
கோவிட்-19 தொற்று தொடர்ந்து உயர்கிறது; விழிப்புடன் இருக்கும்படி பொதுமக்களுக்கு ஆலோசனை
கோலாலம்பூர், டிச 12 – நாட்டில் கோவிட் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பு நடடிக்கையில் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். நவம்பர் 26 ஆம்தேதி தொடங்கி…
Read More » -
மலேசியா
கோவிட்-19 தொற்று சம்பவங்கள் அதிகரிப்பு ; போதுமான கோவிட் ஊக்க தடுப்பூசிகள் உள்ளது என்கிறார் சுகாதார துணையமைச்சர்
கோலாலம்பூர், டிசம்பர் 7 – நாட்டில் மீண்டும் கோவிட்-19 தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதனை சமாளிக்க, போதுமான தடுப்பூசி கையிருப்பு இருப்பதாக, சுகாதார துணையமைச்சர் டத்தோ…
Read More »