catches
-
மலேசியா
குளுவாங்கில் காருக்கு தீவைத்ததில், மிரட்டல் குறிப்பு கண்டுபிடிப்பு; விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீஸ்
குளுவாங், நவம்பர் -6, குளுவாங் மாவட்டம் ஸ்ரீ லாலாங் பகுதியிலுள்ள வீட்டின் வெளிப்புறத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் தீக்கிரையாகிய சம்பவத்தில், மிரட்டல் செய்தி கொண்ட ஒரு குறிப்புக்…
Read More » -
Latest
டில்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் நிறுத்தப்பட்ட இடத்திற்கு அருகே பேருந்து தீப்பிடித்தது
புதுடில்லி, அக் 28- டில்லி விமான நிலையத்தின் 3ஆவது முனையத்தில் ஏர் இந்தியா விமானத்திலிருந்து மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பேருந்து இன்று மதியம் தீப்பிடித்தது. பல…
Read More » -
Latest
ஜப்பானில் தீப்பிடித்து எரிந்த பட்டாசு படகு; ஐவர் கடலில் குதித்தனர்
டோக்கியோ, ஆகஸ்ட் 5 – கடந்த ஞாயிற்றுக்கிழமை, டோக்கியோவில், கோடை விழா நிகழ்ச்சியின் போது, பட்டாசுகள் நிரப்பப்பட்ட இரண்டு படகுகள் தீப்பிடித்து எரிந்ததால், ஐந்து தொழிலாளர்கள் தங்களைக்…
Read More » -
Latest
ஹோங் கோங்கிலிருந்து புது டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து
புது டெல்லி, ஜூலை -23- ஹோங் கோங்கிலிருந்து இந்தியாவின் புது டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. AI321 அவ்விமானம் 100…
Read More » -
Latest
சுலாவேசியில் கப்பலில் தீ; 5 பேர் மரணம், 200-க்கும் மேற்பட்டோர் உயிர் தப்பினர்
ஜகார்த்தா, ஜூலை-21- சுலாவேசி தீவில் இந்தோனேசிய ஃபெரி கப்பல் தீப்பிடித்த சம்பவத்தில் ஐவர் உயிரிழந்த வேளை, 200-க்கும் மேற்பட்டோர் காப்பாற்றப்பட்டனர். நேற்று வட சுலாவேசி தலைநகர் மனாடோ…
Read More » -
Latest
மெக்ஸ் நெடுஞ்சாலையில் பரபரப்பு; தீ விபத்துக்குள்ளான சுற்றுலாப் பேருந்து
கோலாலம்பூர், ஜூலை 16 – இன்று காலை மெக்ஸ் நெடுஞ்சாலையில் கோலாலம்பூரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து ஒன்று 90 சதவீதம் தீயில் எரிந்து நாசமானது.…
Read More » -
Latest
தீயிக்கு இரையான ஐஸ்கிரீம் தொழிற்சாலை; ஜெலாப்பாங்கில் பரபரப்பு
ஈப்போ, ஜூலை 10 – ஈப்போ, ஜூலை 10 – நேற்றிரவு, ஜெலாப்பாங் ஜலான் கிள்ளாங் 2, தொழிற்சாலை பகுதியிலிருக்கும் ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு…
Read More » -
Latest
வங்சா மாஜூ அடுக்ககத்தில் கார் தீப்பிடித்தது 11 பேர் சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கினர்
கோலாலம்பூர், ஜூன் 19 – கோலாலம்பூர் வங்சா மாஜூவிலுள்ள அடுக்ககத்தில் ஒரு கார் தீப்பிடித்ததால் சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கிய 11 வெளிநாட்டினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.…
Read More »

