caught
-
மலேசியா
காராக் நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்த லாரி; தீயில் கருகி பலியான லாரி ஓட்டுநர்
கோம்பாக், அக்டோபர் -6, இன்று அதிகாலை காராக் நெடுஞ்சாலையில் சிமெண்டு தூள் ஏற்றிச் சென்ற ஒரு லாரி விபத்துக்குள்ளாகி தீப்பற்றியதில், ஓட்டுநர் உயிருடன் கருகி உயிரிழந்த சம்பவம்…
Read More » -
Latest
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாகனமோட்டி ஒருவர் மானிய விலை RON95 பெட்ரோல் நிரப்பியபோது சிக்கினார்
ஜோகூர் பாரு, அக் 2 – சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தை ஓட்டிய ஒருவர் நேற்று அதிகாலை, Masai, Plentong எண்ணெய் நிலையத்தில் மானிய விலையில் RON95…
Read More » -
Latest
சரவாக் ஆற்றில் பிடிபட்ட முதலையின் வயிற்றில் மனித உடல் பாகங்கள்; காணாமல் போன ஆடவருடையதா என விசாரணை
பிந்துலு, அக்டோபர்-2 – சரவாக், பிந்துலு, சுங்கை செமானோக் ஆற்றில் நேற்று பிடிபட்ட முதலையின் வயிற்றில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. தலை, தாடை,…
Read More » -
Latest
டோல் கட்டணத்தைக் கட்டாமல் தப்பியோடிய பிக்கப் டிரக்; வைரலான டாஷ்கேம் காட்சிகள்; கண்டனம் தெரிவித்த வலைதளவாசிகள்
கோலாலம்பூர், செப்டம்பர் -24, டோல் கட்டணத்தைக் காட்டாமல் தப்பிச் சென்ற பிக்கப் டிரக் குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்களின் கண்டனத்தையும் நகைச்சுவைக் கருத்துக்களையும் பெற்று…
Read More » -
Latest
கேபிள் திருடுவதற்காக Jaguar-ரில் சென்றவன் விபத்தில் சிக்கி போலீஸிடம் அகப்பட்டான்; கூலிமில் சம்பவம்
கூலிம், செப்டம்பர்-9 – கெடா, கூலிம் அருகே தொலைத்தொடர்பு நிறுவனத்தின் கேபிள்களைத் திருட Jaguar காரில் சென்ற ஆடவன், ‘துரதிஷ்வசமாக’ விபத்தில் சிக்கியதால் கடைசியில் போலீஸிடம் அகப்பட்டான்.…
Read More » -
Latest
தீயினால் கார் எரிந்தது, ஓட்டுனர் உயிர் தப்பினார்.
கோலாசிலாங்கூர் – ஆகஸ்ட் 20 – தெலுக் இந்தான் சாலையில் கோலா சிலாங்கூர் பாலத்திற்கு அருகே இன்று கார் ஒன்று தீப்பிடித்ததைத் தொடர்ந்து சாலை பயணர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.…
Read More » -
Latest
ஆவணங்களில்லாமல் மலேசியாவிற்குள் நுழைந்த இருவர்; திரும்பிச் செல்லும்போது பிடிப்பட்டனர்
செப்பாங், ஆகஸ்ட் 18 – மலேசியாவிலிருந்து விமானம் மூலம் சரியான ஆவணங்களின்றி வெளியேற முயன்ற இரண்டு வெளிநாட்டு ஆண்கள், நேற்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA)…
Read More » -
Latest
பள்ளி வளாகங்களில் சிகரெட்/வேப் புகைக்கும் ஆசிரியர்கள் மீது விரைவிலேயே சட்ட நடவடிக்கைப் பாயும் – ஃபாட்லீனா சிடேக்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-13 – பள்ளி வளாகங்களில் சிகரெட் அல்லது வேப்பிங் புகைப் பிடித்ததாகக் கையும் களவுமாக பிடிபடும் ஆசிரியர்கள், விரைவிலேயே சட்ட நடவடிக்கையை எதிர்கொள்வர். அவர்களுக்கு அதிகபட்சமாக…
Read More »