caught
-
Latest
PLUS நெடுஞ்சாலையில் ஆபத்தாக வாகனமோட்டி, ஆபாச சைகை காட்டிச் சென்ற விரைவுப் பேருந்து ஓட்டுநர் வைரல்
கூலாய், ஜூன்-26 – ஜோகூர் கூலாய் அருகே, PLUS நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் வாகனமோட்டியதோடு, அவசரப் பாதையில் முந்திச் சென்ற விரைவுப் பேருந்து ஓட்டுநர் வைரலாகியுள்ளார். தனக்கு…
Read More » -
Latest
‘அங்கிள், தயவுசெய்து, நான் கெஞ்சிக் கேட்கிறேன்!,’; MRT நிலையத்தில் பெண்ணின் பாவாடைக்கு கீழ் புகைப்படம் எடுத்த இளைஞனின் கதறல்
கோலாலாம்பூர், ஜூன்-24- MRT நிலையமொன்றில் ஒரு பெண்ணின் பாவாடையை படம் பிடித்தபோது கையும் களவுமாக பிடிபட்ட ஓர் இளைஞன், பின்னர் உடைந்து மன்னிப்பு கேட்கும் வீடியோ வைரலாகி…
Read More » -
Latest
செயல்படத் தொடங்கிய 6 மாதங்களில் ஜோகூர் போலீஸிடம் வசமாக சிக்கிய போதைப் பொருள் கும்பல்
ஜோகூர் பாரு, ஜுன்-23 – கடந்த 6 மாதங்களாக போதைப் பொருள் உலகின் ‘தாதா’வாக வலம் வரும் முயற்சியில் ஈடுபட்டிருந்த 45 வயது ஆடவர், ஜோகூர் பாரு,…
Read More » -
Latest
மசாயில் தீ விபத்தில் சிக்கிய சட்டவிரோத தொழிசாலைகள் – ஜோகூர் EXCO
பொந்தியான், ஜூன் 23 – கடந்த சனிக்கிழமை, மாசாய் கோத்தா புத்ரி தொழில்துறை பகுதியில், சுமார் 1,000 சதுர மீட்டர் பரப்பளவில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில்…
Read More » -
Latest
பள்ளி சிற்றுண்டி நிலையத்தில் நாகப்பாம்பு பிடிபட்டது
சுங்கைப்பூலோ, ஜூன் 11 – Bandar Sri Coalfiedld டில் உள்ள Wesley மெதடிஸ்ட் பள்ளியின் சிற்றுண்டி நிலையத்தில் ஒரு மீட்டர் நீளமுள்ள விஷத்தன்மைக் கொண்ட கருப்பு…
Read More » -
Latest
கமுந்திங்கில் 28 பேர் சென்ற விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது
தைப்பிங், மே-30, பேராக், கமுந்திங் நோக்கிச் செல்லும் சாலையில் நேற்றிரவு விரைவுப் பேருந்து திடீரென தீப்பற்றிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் தீயணைப்பு-மீட்புத் துறை வருவதற்குள்…
Read More » -
Latest
சட்டவிரோமாக புலம்பெயர்ந்த கடத்தல் கும்பல் கைது; வசமாக சிக்கிய கடத்தல் கும்பல் தலைவன்
ஜோகூர் பாரு, மே 29 – கடந்த செவ்வாய்க்கிழமை, குகுப், ஸ்கூடாய் மற்றும் பத்து பஹாட் போன்ற பகுதிகளில் மலேசிய குடிவரவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி பரிசோதனையில்,…
Read More » -
Latest
பூச்சோங் பெர்டானாவில் மரம் சாய்ந்து 6 வாகனங்கள் பாதிப்பு; காரினுள் சிக்கிக் கொண்ட தாயும் மகனும்
பூச்சோங், மே-28 – சிலாங்கூர், பூச்சோங், தாமான் பூச்சோங் பெர்டானாவில் நேற்று மாலை பெரிய மரம் சாய்ந்து விழுந்ததில் 6 வாகனங்கள் சேதமடைந்தன. அதில் Toyota Avanza…
Read More » -
Latest
மூதாட்டியின் தங்கச் சங்கிலியைப் பறித்த 24 மணி நேரங்களில் பிடிபட்ட ஆடவன்
ஜோர்ஜ்டவுன், மே-27 – பினாங்கு, ஜெலுத்தோங், தாமான் கிரீன் வியூவில் நேற்று மூதாட்டியின் தங்கச் சங்கிலியைப் பறித்த ஆடவன், 24 மணி நேரங்களில் கைதானான். தீமோர் லாவோட்…
Read More » -
Latest
ஷா ஆலாமில் கைப்பேசிக் கடையில் 60,000 ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை; சந்தேக நபர் சிக்கினான்
ஷா ஆலாம்- மே-21, சிலாங்கூர், ஷா ஆலாம், செக்ஷன் 16-ல் தொடர்பு சாதனங்கள் மற்றும் கைப்பேசிகளை விற்கும் கடையை உடைத்து உள்ளே புகுந்த சம்பவம் தொடர்பில், ஓர்…
Read More »