cause
-
மலேசியா
புஞ்சாக் ஜாலில் காட்டுத் தீக்கான காரணம் இன்னும் தெரியவில்லை
கோலாலம்பூர், மார்ச் 12 – Puncak Jalilலில் காட்டுத் தீக்கான காரணம் இன்னும் தெரியவில்லை, அதே வேளையில் உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் எதுவும் இல்லையென்று தெரிவிக்கப்பட்டது. Seri…
Read More » -
Latest
ரஃபிசிக்கு காரணம் கோரும் கடிதம் அனுப்பிய PKR
கோலாலம்பூர், பிப்ரவரி-27-பி.கே.ஆர் முன்னாள் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லிக்கு, அக்கட்சி காரணம் கோரும் கடிதம் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுச் செயலாளர் டத்தோ Dr…
Read More » -
Latest
ஜோகூர் பாரு CIQ இல் இரண்டு ஓட்டுநர்கள் சண்டை; Vellfire வாகனம் பஸ் பாதையில் நுழைந்ததே காரணம்
ஜோகூர் பாரு, செப்டம்பர் 29 – நேற்று, சுல்தான் இஸ்கண்டார் கட்டிடத்தின் (BSI) நுழைவுப் பகுதியில் , ஒரு டொயோட்டா வல்ல்பயர் (Toyota Vellfire) கார் பஸ்…
Read More » -
Latest
அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வாகனத்தில் புகைப்பிடித்த அதிகாரிக்கு காரணம் கோரும் கடிதம்
கோலாலம்பூர் , செப் -23, சிலாங்கூர் மாநில அரசுத் துறையின் அதிகாரப்பூர்வ வாகனத்தில் புகைபிடிப்பதை படம்பிடித்த அதிகாரி ஒருவருக்கு, அவரது நடத்தைக்கு எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க காரணம்…
Read More » -
Latest
சர்ச்சைக்குரிய நகர் புதுப்பிப்பு மசோதா அடுத்த நாடாளுமன்ற கூட்டத்திற்கு ஒத்திவைப்பு
கோலாலம்பூர், ஆக 28 – சர்ச்சைக்குரிய நகர்ப்புற புதுப்பிப்பு மீதான 2025ஆம் ஆண்டு மசோதா எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் .…
Read More » -
Latest
பள்ளியில் மகள் இறந்து 2 மாதம் ஆகியும், ஏன் எப்படி என்பது இதுவரை புரியாத புதிர்; பள்ளி தரப்பிடமிருந்து நியாயம் கேட்டு கண்ணீர் மல்க கல்வி அமைச்சு முன்பு பெற்றோர் கோரிக்கை
கிள்ளான், ஜூலை-17- கிள்ளானில், பள்ளியில் விஷம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படும் 17 வயது மாணவி ஷர்வீனாவின் மரணத்திற்கு 2 மாதங்களாகியும் நீதி கிடைக்கவில்லை என அவரின் குடும்பத்தார்…
Read More » -
Latest
கே.எல்.ஐ.எ ஏரோட்ரெய்ன் இடையூறு இயந்திரக் கோளாறால் அல்ல; மென்பொருள் பிழைதான் காரணம் – அந்தோனி லோக்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 6 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA) ஏரோட்ரெய்ன் சேவையில் சமீபத்தில் ஏற்பட்ட இடையூறு இயந்திரக் கோளாறால் அல்ல, மாறாக மென்பொருள் பிழையால்…
Read More » -
Latest
பலாப்பழம் சாப்பிட்டால் போதை ஏறுமா? கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
கேரளா, ஜூலை 24 – கேரளா மாநிலத்தில், சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (KSRTC) பேருந்து ஓட்டுநர்கள் மூன்று பேர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக வழக்குப் பதிவு…
Read More »

