cause
-
Latest
சபாவில் கார் நிறுத்துமிடத்தில் 3 பெண்கள் சண்டையிட்டுக் கொண்டதற்கு கணவனின் கள்ளத் தொடர்பே காரணம் – விசாரணையில் அம்பலம்
பெனாம்பாங், ஜூலை-21 – சபா, பெனாம்பாங்கில் பேரங்காடியொன்றின் கார் நிறுத்துமிடத்தில் சண்டையிட்டுக் கொண்டதன் பேரில், பதின்ம வயது பெண் உள்ளிட்ட 2 வெளிநாட்டு பெண்கள் கைதாகியுள்ளனர். அவர்கள்…
Read More » -
Latest
தனிமை, பக்கவாதத்தையும், மரணத்தையும் ஏற்படுத்தலாம் ; ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் தகவல்
நியூ யார்க், ஜூன் 27 – தனிமை என்பது வழக்கமாக சமூக தொடர்பு இல்லாமை அல்லது ஒருவரை சுற்றி யாரும் இன்றி, அவர் தனித்திருப்பதை குறிக்கும். எனினும்,…
Read More » -
உலகம்
மக்களே கவனம்: இரவில் 1 மணிக்குப் பிறகு தூங்கச் செல்பவர்களுக்கு மனநலம் பாதிக்கப்படலாம்
அமெரிக்கா, ஜூன்-23 இரவில் 1 மணிக்கு மேல் தூங்கச் சென்றால் மனநலம் பாதிக்கப்படலாம் என அமெரிக்க ஆய்வொன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இது தினமும் தாமதமாக உறங்குபவர்கள்…
Read More » -
Latest
அந்நியத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் இறுதி நாள் மே, 31; கே.எல்.ஐ.ஏ 1, 2-யில் நிறைந்த வெளிநாட்டு பணியாளர்கள்
சிப்பாங், மே 31 – தொழிலாளர் மறுசீரமைப்பு திட்டம் 2.0 அடிப்படையில் நாட்டிற்குள் அந்நியத் தொழிலாளர்களை தருவிக்கும் காலக்கெடு இன்று 31 மேவுடன் நிறைவடையவுள்ளது. கடந்த மார்ச்…
Read More » -
Latest
தாமான் மேடான் ரமலான் சந்தையில் வியாபாரிகளிடையே மோதல்; எழுவர் கைது
கோலாலம்பூர், மார்ச் 28 – பெட்டாலிங் ஜெயாவில் தாமன் மேடானில் ரமலான் சந்தையில் வர்த்தக இடம் ஆக்கிரமிப்பினால் இரு வியாபாரிகளிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைலப்பில் முடிந்ததைத் தொடர்ந்து…
Read More » -
Latest
பாலஸ்தீனர்களின் போராட்டத்தை ஆதரிப்பதால் மலேசியாவுக்கு எதிராக வெளிப்படையான மிரட்டல் கிடையாது – ஐ.ஜி.பி தகவல்
கோலாலம்பூர், நவ 17 – பாலஸ்தீன் -இஸ்ரேல் நெருக்கடியில் நாடு வெளிப்படையாக குரல் எழுப்பி வருவதால் மலேசியாவுக்கு எதிரான நேரடி மிரட்டல் எதுவும் இல்லையென போலீஸ் படைத்…
Read More »