centre
-
மலேசியா
பராமரிப்பு மையத்தில் குழந்தை உயிரிழந்ததற்கு தொண்டையில் உணவு அடைத்துக் கொண்டதே காரணம்
கோலாலம்பூர், மே-29 – கோலாலம்பூர், தாமான் டானாவ் கோத்தாவில் குழந்தைப் பராமரிப்பு மையத்தில் 7 மாதக் குழந்தை உயிரிழந்ததற்கு, தொண்டையில் உணவும் பாலும் அடைத்துக் கொண்டதே காரணமாகும்.…
Read More » -
Latest
RM 396.85 மில்லியனுக்கும் மேலான இழப்பு தொடர்பில் 174,000 த்திற்கும் மேற்பட்ட அழைப்புகளை தேசிய மோசடி மையம் பெற்றுள்ளது
கோலாலம்பூர், பிப் 19 – தேசிய மோசடி பதில் மையமான (NSRC) 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி தொடங்கப்பட்டதிலிருந்து இவ்வாண்டு ஜனவரிவரை, 2 ஆண்டுகள்…
Read More » -
மலேசியா
கட்டணத்தை கணிசமாக உயர்த்திய மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மையம்
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி-4, மருத்துவ ஆலோசனை, வார்ட்டில் தங்குவது, சேவைக் கட்டணம் ஆகியவற்றுக்கு கணிசமான கட்டண உயர்வை மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மையம் அறிவித்துள்ளது. நடப்பிலுள்ளதை விட…
Read More » -
Latest
கெட்டி மேளம் 3.0 திருமணக் கண்காட்சி: உங்கள் அனைத்து தேவைகளுக்கான ஒரே இடம்
ஜோகூர், ஜனவரி 4 – திருமணத் தேவைகளை ஒரே இடத்தில் நிறைவேற்றும் கெட்டி மேளம் 3.0 திருமண எக்ஸ்போ, ஜனவரி 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதி…
Read More » -
Latest
அரசாங்க உதவிகள் குறித்த தகவல்களைத் தாங்கி ஓரிடச் சேவை மையமாக வரும் manfaat.mof.gov.my அகப்பக்கம்
கோலாலம்பூர், நவம்பர்-8, மக்கள் நலத் திட்டங்கள் குறித்த பல்வேறு தகவல்கள் அடங்கிய இணைய அகப்பக்கத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. manfaat.mof.gov.my என்ற அப்பக்கத்தில் வாழ்க்கைச் செலவின ரொக்க உதவி,…
Read More » -
Latest
2022-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் வரை இணைய மோசடி மீதான தேசிய பதில் மையம் 120,000 மேற்பட்ட புகார்களை பெற்றது
கோலாலம்பூர், அக் 29 – 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம்வரை , மோசடி வழக்குகள் மற்றும் பொதுமக்களுக்கான ஆலோசனை சேவைகள்…
Read More » -
Latest
கெரிக்கில் ஆளையே அடித்துக் கொன்ற ‘கொலைக்கார’ புலி பிடிபட்டது
ஜெலி, அக்டோபர்-20, பேராக், கெரிக் மற்றும் கிளந்தான் பத்து மெலிந்தாங்கில் 3 நாட்கள் இடைவெளியில் இருவரை அடித்துக் கொன்றதாக நம்பப்படும் புலி, நேற்று கூண்டில் பிடிபட்டது. அந்த…
Read More » -
Latest
KLCC-யில் குப்பைகளைக் கொட்டுமிடத்தில் தீ; வெளியேற்றப்பட்ட வருகையாளர்கள்
அம்பாங், செப்டம்பர்-30, KLCC பேரங்காடியின் மூன்றாவது மாடியில் நேற்றிரவு தீ ஏற்பட்டு சைரன் ஒலி எழுப்பப்பட்டதால், வருகையாளர்கள் பதறிப் போயினர். பாதுகாப்புக் கருதி கட்டடத்தை விட்டு வெளியேறவும்…
Read More » -
Latest
ஹேங்கருடன் மகனை, ஸ்னூக்கர் மையத்தில் பிடிக்கச் சென்ற தாய்
பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 24 – தாய் ஒருவர் தனது மகனைத் தேடி ஸ்னூக்கர் மையத்தில் ஆடையை மாட்டும் கம்பி அதாவது, ஹேங்கருடன் அதிரடியாக நுழைந்த காணொளிதான்…
Read More »