CharlesSantiago
-
Latest
70 ஆண்டுகள் ஆகியும், இந்தியச் சமூகம் இன்னும் ஓரங்கட்டப்பட்டுள்ளது; வார்த்தை ஜாலங்கள் தேவையில்லை, ஒற்றுமையே முக்கியம் – சார்ல்ஸ் சாந்தியாகோ
கோலாலம்பூர், ஜூலை-9, நாடு சுதந்திரத்திற்குப் பிறகு 70 ஆண்டுகளை நெருங்கும் நிலையிலும் இந்தியச் சமூகத்தின் நிலைமை இன்னும் தேசிய முன்னுரிமையாக கருதப்படவில்லை. கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More » -
Latest
தொழிலாளர் தருவிப்பில் வங்காளதேசத்துடன் மேலும் கடுமையான ஒப்பந்தத்தைப் போடுமாறு சார்ல்ஸ் சாந்தியாகோ வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூலை-5 – வங்காளதேச தொழிலாளர்களைத் தருவிப்பதில் தற்போதுள்ள MoU புரிந்துணர்வு ஒப்பந்தம் போதுமானதல்ல. எனவே அதற்குப் பதிலாக கட்டாயமான இருதரப்பு வேலை ஒப்பந்தம் ஒன்றை மத்திய…
Read More » -
Latest
தவிக்க விட்டதால் தடுமாறிப் போன சமூகம்; 13வது மலேசியத் திட்டமே இந்தியர்களின் விதியை மாற்ற வேண்டும் -சார்ல்ஸ் சந்தியாகோ
கோலாலாம்பூ, ஜூலை-1 – இந்நாட்டின் தேச நிர்மாணிப்புக்கு உழைத்து உழைத்து ஓடாய் போன சமுதாயம் இந்தியச் சமுதாயம்… நாடு வளர்ந்தது ஆனால் நாம் வளர்ந்தோமா? என்ற கேள்விக்கு…
Read More »