claim
-
Latest
‘Turun Anwar’ பேரணிக்குப் பிறகு 20 டன் குப்பைகள் சேகரிக்கப்பபட்டதா? ஙா- வின் கூற்றைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அமளி
கோலாலம்பூர் , ஜூலை 28- அன்வார் பதவி விலக வேண்டும் என்ற Turun Anwar பேரணிக்குப் பிறகு 20 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டது குறித்து வீடமைப்பு மற்றும்…
Read More » -
Latest
சம்ரி வினோத் விஷயத்தில் ஆதாரங்கள் போதவில்லை என்பது வெறும் சாக்கு போக்கே – மஹிமா சிவகுமார் சாடல்
கோலாலாம்பூர், ஜூலை—23- சர்ச்சைக்குரிய 2 சமய போதகர்களான சம்ரி வினோத் மற்றும் ஃபிர்டாவுஸ் வோங் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போதிய ஆதாரங்கள் இல்லையென்பது, வெறும் சாக்கு…
Read More » -
Latest
சாலைத் தடுப்புச் சோதனையில் தைவானிய மாது பணம் கேட்டு மிரட்டப்பட்டாரா? விசாரணைத் தொடங்கியது
பெட்டாலிங் ஜெயா, ஜூலை-18- பெட்டாலிங் ஜெயா SS2 பகுதியில் போலீஸாரின் சாலைத் தடுப்புச் சோதனையின் போது தாம் பணம் கேட்டு மிரட்டப்பட்டதாக, தைவானிய பெண் கூறியுள்ள புகார்…
Read More » -
Latest
கோயில் கட்டப்படாத நிலங்களை மீட்டுக் கொள்வதா? சிலாங்கூர் அரசின் பரிந்துரைக்கு மஹிஹா சிவகுமார் ஆட்சேபம்
கோலாலம்பூர், ஜூலை13- ஆலயங்களைக் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் மேம்படுத்தப்படவில்லை என்றால், அவற்றை மீண்டும் எடுத்துக் கொள்ளும் சிலாங்கூர் அரசின் பரிந்துரைக்கு, மஹிமா தலைவர் டத்தோ என். சிவகுமார்…
Read More » -
Latest
ஷா ஆலமில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு கழிவுநீர்தான் காரணம்; மறுக்கும் IWK
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 25: ஷா ஆலமிலுள்ள தாமான் ஸ்ரீ மூடா குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு கழிவு நீர்தான் காரணம் எனும் கூற்றை IWK முற்றிலும்…
Read More » -
Latest
கெந்திங் மலையில் தாம் கடத்தப்பட்டதாக கூறிக்கொண்ட பெண்ணிடம் விசாரணை
பெந்தோங், ஜூன் 11 – கெந்திங் மலையில் ஒரு கும்பல் தனது குழந்தைகளை கடத்திச் செல்லவிருப்பதாகக் கூறும் வீடியோ தொடர்பாக டிக்டாக் பயனரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.…
Read More »
