community
-
Latest
புதிய உதவி திட்டங்களால் ஒற்றுமை அரசாங்கத்தில் இந்திய சமூகம் புதிய நம்பிக்கை கொண்டுள்ளது- ரமணன்
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் மீது மலேசிய இந்திய சமூகம் புதிய நம்பிக்கையை கொண்டுள்ளதாக தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணையமைச்சர்…
Read More » -
மலேசியா
பினாங்கு சுங்கை பாக்காப் இந்தியர்களுடன் மித்ராவின் நல்லிணக்கச் சந்திப்பு; ஜூன் 19 முதல் ஜூன் 21 வரை
பினாங்கு, ஜுன் 19 – இன்று ஜுன் 19 ஆம் திகதி தொடங்கி ஜுன் 21 வரையில், மித்ராவின் ஏற்பாட்டில் பினாங்கு சுங்கைப் பாக்காப் இந்தியர்களுடனான நல்லிணக்கச்…
Read More » -
Latest
தான் ஸ்ரீ ராஜூ மறைவு; கட்சிக்கும் சமூகத்துக்கும் பேரிழப்பு என மஇகா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் இரங்கல்
ஈப்போ, மே-27, பேராக் மாநில மஇகா முன்னாள் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான தான் ஸ்ரீ ஜி.ராஜூவின் மறைவு கட்சிக்கும் சமூகத்துக்கும் பெரிய இழப்பாகும் என, மஇகா தேசியத்…
Read More » -
Latest
Madani அரசாங்கம் இந்திய சமூகத்தை ஒருபோதும் ஓரங்கட்டியதில்லை – டத்தோஸ்ரீ அன்வார்
புத்ராஜெயா, மே 2 – நாட்டில் உள்ள இந்திய சமூகத்தை Madani அரசாங்கம் ஒரு போதும் ஓரங்கட்டியதில்லையென பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். உண்மையில் இந்திய…
Read More » -
Latest
ஜோகூர் ம.இ.கா இந்திய சமூகம் தொடர்பான பல்வேறு விவகாரங்களை மந்திரிபுசார் கவனத்திற்கு கொண்டு வந்தது
ஜோகூர் பாரு, ஏப் 16 – ஜோகூர் இந்திய சமூகம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் மற்றும் தேவைகள் குறித்து ஜோகூர் மந்திரிபுசாரும் மாநில தேசிய முன்னணி தலைவருமான…
Read More » -
Latest
நான் ஒருபோதும் இந்தியர்களைப் புறக்கணிக்க மாட்டேன் – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்
ஷா ஆலம், ஏப்ரல் 15 – நாட்டின் 10ஆவது பிரதமராக தாம் பொறுப்பேற்றதிலிருந்து இந்தியர்களுக்கு ஏதும் செய்யவில்லை எனக் கூறப்படுவதில் துளியும் உண்மையில்லை என கூறியுள்ளார் பிரதமர்…
Read More » -
Latest
தெலுங்கு சமூகத்தினருக்கு பிரதமர் அன்வாரின் உகாதி சுபகாஞ்சலு வாழ்த்து
கோலாலம்பூர், ஏப் 10 – இன்று தெலுங்கு புத்தாண்டான உகாதியை முன்னிட்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெலுங்கு சமூகத்தினருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இந்த…
Read More »