community
-
Latest
இவ்வாண்டு பேரா இந்திய சமூகத்திற்காக மாநில அரசின் ஒதுக்கீடு 6 மில்லியன் ரிங்கிட்டாக உயர்வு
தெலுக் இந்தான், ஜன 22 – இவ்வாண்டு பேரா இந்திய சமூகத்திற்கான ஒதுக்கீட்டை 6 மில்லியன் ரிங்கிட்டாக மாநில அரசாங்கம் அதிகரித்திருப்பதாக பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் வூ கா லியோங் ( Woo Kah…
Read More » -
Latest
கண்ட இடங்களில் குப்பை வீசுவோருக்கான சமூக சேவை தண்டனையை நீதிமன்றமே முடிவுச் செய்யும்
தெலுக் இந்தான், ஜனவரி-14, சிறு சிறு குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் வீசியதாகக் குற்றம் நிரூபிக்கப்படுவோருக்கு தகுந்த சமூகச் சேவை தண்டனையை, நீதிமன்றங்களே முடிவுச் செய்யும். KPKT…
Read More » -
Latest
இந்திய சமுதாயத்திற்கு நலமும் வளமும் மிக்க 2025ஆம் ஆண்டு அமையட்டும் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர், டிசம்பர் 31 – 2025ஆம் ஆண்டு மலேசிய இந்திய சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் நலமும் வளமும் கொண்டுவரும் ஆண்டாக அமைய வேண்டும் என்று ம.இ.காவின் தலைவர் டான்…
Read More » -
Latest
இந்து ஆலயங்களைச் சமூக மையங்களாக உருமாற்றுவதற்கான தேசிய மாநாடு 2024
பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 1 – மலேசிய இந்து சங்கத்தின் ஆதரவுடன் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு இணைந்து, நேற்று இந்து ஆலயங்களைச் சமூக மையங்களாக மேம்படுத்தும் 2024ஆம்…
Read More » -
Latest
கண்ட கண்ட இடங்களில் குப்பை வீசுபவரா நீங்கள்? சமூகச் சேவைத் தண்டனைக்குத் தயாராகுங்கள்
கோலாலம்பூர், நவம்பர்-30, கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை வீசுவோருக்கு, இனி சமூகச் சேவைத் தண்டனைக் காத்திருக்கிறது. KPKT எனப்படும் வீடமைப்பு-ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங்…
Read More » -
Latest
ஜோகூர் மாநில சட்டமன்றத்தில் இந்தியச் சமூகத்திற்கான தனிப்பட்ட மண்டபம் வேண்டும் – ஆர்தர் சீயோங்
ஜோகூர், நவம்பர் 27 – ஜோகூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில், நேற்று மாநிலத்தின் இந்தியச் சமூகத்தினர் எதிர்கொள்ளும் அடிப்படை தேவைகளில் ஒன்றான தனிப்பட்ட சமூக மண்டபத்தின் பற்றாக்குறை…
Read More » -
Latest
இந்தியச் சமூகத்தின் உயர்வுக்கு 500 மில்லியன் ரிங்கிட் வேண்டும்; பெர்சாத்து சஞ்சீவன் வலியுறுத்து
கோலாலம்பூர், நவம்பர்-26, மலேசிய இந்தியச் சமூகத்தின் உயர்வுக்கு குறைந்தது 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட வேண்டும். 2025 வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் ஒதுக்கியுள்ள 130…
Read More » -
Latest
இந்தியர்களின் குரலாக ஓங்கி ஒலிக்குமாறு எதிர்கட்சியிடம் 22 அரசு சார்பற்ற அமைப்புகள் கோரிக்கை
கோலாலம்பூர், நவம்பர்-25 – இந்தியச் சமூகத்தைப் பிரதிநிதித்து 22 அரசு சார்பற்ற அமைப்புகள் இன்று பினாங்கு, தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் வான் சைஃபுல் வான் ஜானை…
Read More » -
Latest
அரசாங்கத்தை பாராட்டிப் பேசுவதோடு கொஞ்சம் சமுதாயத்திற்காகவும் பேசுங்கள்; டத்தோ சிவகுமார் வலியுறுத்து
கோலாலம்பூர், நவம்பர்-10, நாட்டு மக்களின் சுமையைக் குறைக்கும் தற்காலிக நடவடிக்கைகளை விட, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தக் கூடிய நீண்ட கால திட்டங்களே அவசியமாகும். ம.இ.கா தேசியப்…
Read More » -
Latest
2025 பட்ஜெட்டில் இந்தியர்களுக்கு நற்செய்தி காத்திருக்கிறது; டத்தோ ஸ்ரீ ரமணன் சூசகம்
டாமான்சாரா, அக்டோபர்-16, வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள 2025 வரவு செலவு அறிக்கையில், இந்தியச் சமூகத்துக்கு பிரதமர் நற்செய்தியை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்முனைவோர் மற்றும்…
Read More »