confirm
-
Latest
சனிக்கிழமை ‘Turun Anwar’ பேரணிக்காக கோலாலாம்பூரில் சாலைகள் மூடப்படாது; போலீஸ் தகவல்
கோலாலாம்பூர், ஜூலை-23- வரும் சனிக்கிழமை எதிர்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள ‘Turun Anwar’ அமைதிப் பேரணிக்காக கோலாலாம்பூரில் சாலைகள் மூடப்படாது. தலைநகருக்குள் நுழையும் சாலைகளில் அன்றைய தினம் நெரிசல்…
Read More » -
Latest
சர்ச்சைக்குரிய காதல் நிகழ்ச்சியில் நிர்வாண நடவடிக்கை இருந்தன 3- போலீஸ் உறுதிப்படுத்தியது
கோலாலம்பூர், ஜூலை 16 – சர்ச்சைக்குரிய eHati திருமண ஊக்குவிப்பு நிகழ்ச்சியில் நிர்வாணம் சம்பந்தப்பட்ட ஒரு நடவடிக்கை இடம்பெற்றிருந்ததை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த 2024 ஆம் ஆண்டு…
Read More » -
Latest
சைபர்ஜெயா மாணவியின் கொலை; முக்கிய சந்தேக நபர் காதலியின் சாவி, access அட்டையைப் பயன்படுத்தினார்; போலீஸ் தகவல்
ஷா ஆலாம், ஜூலை-1 – சைபர்ஜெயாவில் 20 வயது பல்கலைக்கழக மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபர், தனது காதலி வழங்கிய சாவி மற்றும்…
Read More » -
Latest
கிள்ளான் பழக்கடை வெடிப்புக்கு carbide தூளே காரணம்; போலீஸ் தகவல்
கிள்ளான், ஜூன்-13 – சிலாங்கூர் பண்டார் பாரு கிள்ளானில் பழக்கடையில் நேற்று ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்துக்கு, பழங்களை பழுக்க வைப்பதற்குப் பயன்படுத்தப்படும் கார்பைட் (carbide) இராசயணத் தூளே…
Read More » -
Latest
ஜப்பானிய வாள் வைத்திருந்த நபருக்கு, 12 ஆண்டுகள் சிறை மற்றும் பிரம்படிகள்
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 5 – கடந்த மே 24-ஆம் தேதி, முவார் ஜாலான் சுங்கை அபோங்கிலுள்ள உணவகமொன்றில் கூர்மைமிக்க ஜப்பானிய வாளை கொண்டு, மற்றொருவரை தாக்க…
Read More » -
Latest
பங்சாரில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம் காணாமல் போன பிரிட்டிஷ் ஆடவருடையதே; போலீஸ் உறுதிப்படுத்தியது
கோலாலம்பூர், ஜூன்-5 – பங்சாரில் கட்டுமானத் தளமொன்றில் நேற்று கண்டெடுக்கப்பட்ட சடலம், கடந்த மாத இறுதியில் அப்பகுதியில் காணாமல் போன பிரிட்டிஷ் ஆடவருடையதே. உடலில் பச்சைக் குத்தியிருந்ததை…
Read More » -
மலேசியா
பராமரிப்பு மையத்தில் குழந்தை உயிரிழந்ததற்கு தொண்டையில் உணவு அடைத்துக் கொண்டதே காரணம்
கோலாலம்பூர், மே-29 – கோலாலம்பூர், தாமான் டானாவ் கோத்தாவில் குழந்தைப் பராமரிப்பு மையத்தில் 7 மாதக் குழந்தை உயிரிழந்ததற்கு, தொண்டையில் உணவும் பாலும் அடைத்துக் கொண்டதே காரணமாகும்.…
Read More » -
Latest
கெரிக் விபத்தில் குட்டி யானை மடிந்ததில் கவனக்குறைவு அம்சங்கள் இல்லை; போலீஸ் தகவல்
கெரிக், மே-14 – பேராக், கெரிக்கில் நெடுஞ்சாலையில் ஆண் குட்டி யானை டிரேய்லர் லாரியால் மோதப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், எவ்வித கவனக்குறைவு அம்சங்களும் இல்லையென, மாவட்ட போலீஸ்…
Read More »