confirm
-
Latest
பங்சாரில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம் காணாமல் போன பிரிட்டிஷ் ஆடவருடையதே; போலீஸ் உறுதிப்படுத்தியது
கோலாலம்பூர், ஜூன்-5 – பங்சாரில் கட்டுமானத் தளமொன்றில் நேற்று கண்டெடுக்கப்பட்ட சடலம், கடந்த மாத இறுதியில் அப்பகுதியில் காணாமல் போன பிரிட்டிஷ் ஆடவருடையதே. உடலில் பச்சைக் குத்தியிருந்ததை…
Read More » -
மலேசியா
பராமரிப்பு மையத்தில் குழந்தை உயிரிழந்ததற்கு தொண்டையில் உணவு அடைத்துக் கொண்டதே காரணம்
கோலாலம்பூர், மே-29 – கோலாலம்பூர், தாமான் டானாவ் கோத்தாவில் குழந்தைப் பராமரிப்பு மையத்தில் 7 மாதக் குழந்தை உயிரிழந்ததற்கு, தொண்டையில் உணவும் பாலும் அடைத்துக் கொண்டதே காரணமாகும்.…
Read More » -
Latest
கெரிக் விபத்தில் குட்டி யானை மடிந்ததில் கவனக்குறைவு அம்சங்கள் இல்லை; போலீஸ் தகவல்
கெரிக், மே-14 – பேராக், கெரிக்கில் நெடுஞ்சாலையில் ஆண் குட்டி யானை டிரேய்லர் லாரியால் மோதப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், எவ்வித கவனக்குறைவு அம்சங்களும் இல்லையென, மாவட்ட போலீஸ்…
Read More » -
Latest
ஆவான் பெசார் R&R பகுதியில் வேனிலிருந்து வீசப்பட்ட பெண் பமெலா லிங் அல்ல; போலீஸ் விளக்கம்
கோலாலம்பூர், மே-7 – கெசாஸ் நெடுஞ்சாலையில் வேனிலிருந்து தூக்கி வீசப்பட்டு மரணமடைந்த பெண், காணாமல் போன டத்தின் ஸ்ரீ பமெலா லிங் அல்ல என போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
பேமலா கடத்தலில் பயன்படுத்தப்பட்ட கார்களில் போலிப் பதிவு எண் பட்டை; போலீசார் உறுதி
அலோர் ஸ்டார், மே-6, ஏப்ரல் 9-ஆம் தேதி புத்ராஜெயா MACC அலுவலகம் செல்லும் வழியில் டத்தின் ஸ்ரீ பேமலா லிங் யுவே கடத்தப்பட்டதில் ஈடுபட்ட கார்கள், போலிப்…
Read More »