confirms
-
Latest
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் ஆயதொலா கொல்லப்பட்டதை ஈரானிய அரசு தொலைக்காட்சி உறுதிப்படுத்தியது
தெஹ்ரான், மார்ச்-1-ஈரானிய உச்சத் தலைவர் ஆயதொலா அலி கமேனி அமெரிக்கா–இஸ்ரேல் வான் தாக்குதலில் கொல்லப்பட்டதை, ஈரானிய அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இதையடுத்து 40 நாட்களுக்கு அந்நாட்டில் துக்கம்…
Read More » -
Latest
ஆயத்தொலா கொல்லப்பட்டதாக ட்ரம்ப் அறிவிப்பு; பற்றி எரியும் ஈரான்
வாஷிங்டன், மார்ச்-1-அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வந்த ஈரானிய உச்சத் தலைவர் ஆயதொலா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளார். ஈரானியத் தலைநகர் தெஹ்ரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து…
Read More » -
Latest
ஆண்டு 4, படிவம் 3 கற்றல் மாட்ரிக்ஸ்: பள்ளி தரவரிசை முறை இல்லை – கல்வி அமைச்சர் உறுதி
ஆண்டு 4, படிவம் 3 கற்றல் மாட்ரிக்ஸ்: பள்ளி தரவரிசை முறை இல்லை – கல்வி அமைச்சர் உறுதி கோலாலம்பூர், பிப்ரவரி 24 – ஆண்டு 4…
Read More » -
Latest
வங்காளதேசத்தில் நிப்பா வைரஸ் தாக்கி ஒருவர் உயிரிழப்பு; WHO தகவல்
வங்காளதேசத்தில் நிப்பா வைரஸ் தாக்கி ஒருவர் உயிரிழப்பு; WHO தகவல் டாக்கா, பிப்ரவரி-7, வங்காளதேசத்தில் நிப்பா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதை உலக சுகாதார நிறுவனமான…
Read More » -
Latest
தாய்லாந்தில் கைதான நபர் எல்லை தாண்டிய போதைப்பொருள் கும்பலின் ‘டிரான்ஸ்போர்ட்டர்’; போலீஸ் உறுதிப்படுத்தியது
கோலாலம்பூர், நவம்பர்-10, சுமார் RM9 மில்லியன் மதிப்பில் 75 கிலோ கிராம் கெட்டமைன் போதைப்பொருளுடன் தாய்லாந்தில் பிடிபட்ட மலேசிய நபர், எல்லை கடந்த போதைப்பொருள் கடத்தல்…
Read More » -
Latest
மலேசியத் தன்னார்வலர்கள் துருக்கியே வழியாக வெளியே கொண்டு வரப்படுவர் – பிரதமர் அன்வார் தகவல்
கோலாலாம்பூர், அக்டோபர்-3 – காசாவுக்கான Global Sumud Flotilla மனிதநேய குழுவில் இடம் பெற்று, இஸ்ரேலியப் படையால் தடுத்து வைக்கப்பட்ட மலேசியத் தன்னார்வலர்கள் அனைவரையும், துருக்கியே நாட்டு…
Read More » -
Latest
கெர்த்தேவில் எரிவாயு குழாய் கசிவு; PETRONAS Gas உறுதிப்படுத்தியது
கெமாமான், செப்டம்பர்-21, திரங்கானு, கெமாமான், கெர்த்தே அருகேயுள்ள கம்போங் சாபாங் (Kampung Chabang) பகுதியில் நேற்று காலை எரிவாயு குழாய் கசிவு ஏற்பட்டதை, PGB எனப்படும் Petronas…
Read More » -
Latest
ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் பங்கேற்க அக்டோபரில் மலேசியா வருகிறார் ட்றம்ப் – அன்வார்
கோலாலாம்பூர், ஜூலை-31- வரும் அக்டோபரில் கோலாலாம்பூரில் நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்க, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் மலேசியா வருகிறார். இன்று காலை ட்ரம்புடன் தொலைப்பேசியில்…
Read More »

