confirms
-
Latest
தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலைய இடமாற்றத்திற்கு அரசாங்கமும் ஒப்புதல்; அமைச்சர் அறிவிப்பு
கோலாலம்பூர், மார்ச்-25- ஜாலான் மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய விவகாரம் ஒருவழியாக சுமூக தீர்வை எட்டியுள்ளது. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அக்கோயில்…
Read More » -
Latest
சென்னை அதிகாரிகள் தாக்கியதாக கூறப்படும் அசல் கோலாரின் மலேசிய நண்பர் நாடு திரும்புகிறார் – மலேசியத் தூதரக அதிகாரி
சென்னை, மார்ச்-22 – சுற்றுலா விசா முடிந்தும் சென்னையில் ஒரு மாதத்திற்கும் மேலாக தங்கியிருந்ததால் குடிநுழைவு அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் மலேசியர், விரைவிலேயே நாடு திரும்புகிறார். சென்னையில்…
Read More » -
Latest
இந்துக்களை இழிவுப்படுத்திய ஏரா வானொலி அறிவிப்பாளர்கள் விசாரிக்கப்படுவர் – IGP உறுதிப்படுத்தினார்
கோலாலம்பூர், மார்ச்-5 – ஆஸ்ட்ரோவுக்குச் சொந்தமான மலாய் வானொலியைச் சேர்ந்த அறிவிப்பாளர்கள் மற்ற மதத்தாரின் சடங்குகளை கேலி செய்த வீடியோ தொடர்பில், போலீஸார் விசாரணை அறிக்கைத் திறந்துள்ளனர்.…
Read More » -
Latest
LRT 3 இலகு இரயில் செம்டம்பர் 30-ல் சேவையைத் தொடங்கும்; அந்தோனி லோக் அறிவிப்பு
கோலாலம்பூர், பிப்ரவரி-27 – கிள்ளானில் பண்டார் உத்தாமாவையும் ஜோஹான் செத்தியாவையும் இணைக்கும் LRT 3 இலகு இரயில், வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி சேவையைத் தொடங்கும். அதன்…
Read More » -
Latest
கோலா பிலாவில் தொழுநோய் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது; தனிமைப்படுத்துதலுக்கு அவசியமில்லை
சிரம்பான், பிப்ரவரி-21 – நெகிரி செம்பிலான் கோலா பிலாவில் தொழுநோய் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. ஆக்கப்பூர்வப் பலனைத் தரும் சிகிச்சை கிடைப்பதால், நோயாளிகளைத் தற்போது தனிமைப்படுத்த வேண்டியதில்லை…
Read More » -
Latest
புத்ராஜெயாவில் நஜீப் ஆதரவுப் பேரணியில் PH பங்கேற்கவில்லை; பிரதமர் தகவல்
கோலாலம்பூர், ஜனவரி-3 – டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கு ஆதரவாக வரும் திங்கட்கிழமை புத்ராஜெயாவில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளப் பேரணியில், பக்காத்தான் ஹராப்பான் சம்பந்தப்படவில்லை. பிரதமரும் அக்கூட்டணியின் தலைவருமான…
Read More » -
Latest
மொசாம்பிக்கில் தொடரும் வன்முறை: மலேசியர்கள் பாதிக்கப்படவில்லை என விஸ்மா புத்ரா தகவல்
புத்ராஜெயா, டிசம்பர்-26 – கிழக்கு ஆப்ரிக்க நாடான மொசாம்பிக்கில் தொடரும் வன்முறைகளில் மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை. வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா அதனை உறுதிபடுத்தியுள்ளது. தென் ஆப்ரிக்காவில்…
Read More » -
Latest
கோவிட்-19, இன்ஃபுளுவென்சா சம்பவங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன – சுகாதார அமைச்சு தகவல்
புத்ராஜெயா, டிசம்பர்-24 – நாட்டில் கோவிட்-19 மற்றும் இன்ஃபுளுவென்சா காய்ச்சல் தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தீவிர சிகிச்சைத் தேவைப்படும் சம்பவங்களில் அதிகரிப்பில்லை; புதிதாக…
Read More » -
Latest
UM-மில் பூனைகள் இறந்த சம்பவம்; சடலங்கள் முற்றாக உருக்குலைந்ததால் ஆதாரமேதும் இல்லை என DVS தகவல்
கோலாலம்பூர், டிசம்பர்-22, மலாயாப் பல்கலைக்கழகத்தில் பூனைகள் மர்மமான முறையில் இறந்துபோனதாக கிடைத்த 2 வெவ்வேறு புகார்கள் குறித்தும், கால்நடை சேவைத் துறையான DVS உடனடி விசாரணை நடத்தியுள்ளது.…
Read More » -
Latest
2 முன்னாள் குவாந்தானாமோ கைதிகளை போலீஸ் தொடர்ந்து கண்காணிக்கும்; உள்துறை அமைச்சர் தகவல்
கோலாலம்பூர், டிசம்பர்-20, குவாந்தானாமோ (Guantanamo) விரிகுடா தடுப்பு முகாமிலிருந்து தாயகம் திருப்பி அனுப்பப்பட்டுள்ள இரு மலேசியர்களின் நடமாட்டத்தையும் மற்றவர்களுடான தொடர்பையும் போலீஸ் தொடர்ந்து கண்காணித்து வரும். மாவட்ட…
Read More »