confirms
-
Latest
இந்தியாவில் 350-க்கும் மேற்பட்ட மலேசியர்களுக்கு உரிய உதவி; விஸ்மா புத்ரா தகவல்
புத்ராஜெயா, மே-14 – இந்தியாவில் 350-க்கும் மேற்பட்ட மலேசியர்களுக்கு தூதரக உதவிகள் வழங்கப்பட்டு வருவதை, வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா உறுதிப்படுத்தியுள்ளது. அதே சமயம் பாகிஸ்தானிலிருந்து 100-க்கும்…
Read More » -
Latest
பேராசிரியர் ராமசாமி மீது நாளை அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் MACC விசாரணை; வழக்கறிஞர் தகவல்
ஜோர்ஜ்டவுன், மே-13 – பினாங்கு மாநில முன்னாள் இரண்டாவது துணை முதல் அமைச்சர் பேராசிரியர் Dr பி.ராமசாமி, அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறார்.…
Read More » -
Latest
ஈப்போவில் புறாக்கள் மடிந்துபோனதற்கு நோய் காரணமல்லை; கால்நடை துறை உறுதிப்படுத்தியது
புத்ராஜெயா, மே-8, பேராக், பாடாங் ஈப்போ நீர் ஊற்று அருகே ஏராளமான புறாக்கள் செத்துக் கிடந்த சம்பவத்திற்கு தொற்று நோய் காரணமல்ல. 3 புறாக்களின் சடலங்கள் மீது…
Read More » -
Latest
பி.கே.ஆர் துணைத் தலைவர் பதவியைத் தற்காக்கிறார் ரஃபிசி; போட்டியை வரவேற்பதாகவும் அறிவிப்பு
கோலாலம்பூர், மே-7 – இம்மாதக் கடைசியில் நடைபெறவிருக்கும் பி.கே.ஆர் கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவியைத் தற்காக்கப் போட்டியிடுவதை, டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி உறுதிப்படுத்தியுள்ளார். தம்மை…
Read More » -
Latest
பள்ளிகளுக்கு அருகே வேகக் கட்டுப்பாடு மணிக்கு 30 கிலோ மீட்டருக்குக் குறைப்பு; அந்தோணி லோக் தகவல்
சிரம்பான், ஏப்ரல்-30, மாணவர்களை மேலும் பாதுகாக்க ஏதுவாக பள்ளிகளுக்கு அருகே வேகக் கட்டுப்பாட்டை மணிக்கு 50-திலிருந்து 30 கிலோ மீட்டருக்கு அரசாங்கம் குறைக்கவுள்ளது. சாலை நெரிசல் மற்றும்…
Read More » -
Latest
யானில் மர்ம தொற்று பயந்ததை விட மோசமில்லை; ஆட்சிக் குழு உறுப்பினர் தகவல்
அலோர் ஸ்டார், ஏப்ரல்-28, கெடா, யானில் முகாம் தளத்தில் பரவிய மர்ம தொற்று, முதலில் பயந்தது போல் மோசமாக இல்லை. மாநில சுகாதாரத் துறையின் விளக்கமளிப்புக்குப் பிறகு,…
Read More » -
Latest
இஸ்தான்புல்லில் நிலநடுக்கம்; மலேசியர்கள் பாதிக்கப்படவில்லை – விஸ்மா புத்திரா
புத்ராஜெயா, ஏப்ரல் 24- இன்று துருக்கி இஸ்தான்புல்லை உலுக்கிய 6.2 மக்னிதுட் (magnitud) அளவிலான நிலநடுக்கத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. இஸ்தான்புல் மர்மாரா கடலில், மதியம் ஏற்பட்ட…
Read More » -
Latest
சுங்கை பாக்காப் விபத்தில் சிக்கிய அண்ணன் தங்கைக்கு நன்கொடை; 200,000 ரிங்கிட் புதிய இலக்கு; சுந்தரராஜூ அறிவிப்பு
செபராங் பிறை, ஏப்ரல்-23,பினாங்கு, செபராங் பிறை, சுங்கை பாக்காப்பில் கோர விபத்தில் சிக்கிய இளம் அண்ணன் தங்கைக்கான நன்கொடை இலக்கு, 200,000 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. பிறை சட்டமன்ற…
Read More » -
Latest
காப்பாட் விமான விபத்து; விமானி குடிபோதையில் இருந்தார், விசாரணை அறிக்கையில் முடிவு
கோலாலம்பூர், ஏப்ரல்-10, சிலாங்கூர், காப்பாரில் கடந்தாண்டு விபத்துக்குள்ளான சிறிய இரக விமானத்தின் விமானி, சம்பவத்தின் போது குடிபோதையில் இருந்துள்ளார். அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக அவர் மது…
Read More »