confirms
-
Latest
பணிநீக்கம் செய்யப்படவுள்ள பெட்ரோனாஸ் ஊழியர்களில் பெரும்பாலோர் ஒப்பந்தத் தொழிலாளர்கள்; பிரதமர் தகவல்
டெங்கில், ஜூன்-6 – பெட்ரோனாஸ் ஆள்பலத்தில் 10 விழுக்காட்டைக் குறைக்கும் திட்டத்தின் கீழ் பணிநீக்கம் செய்யப்படுவோரில் பெரும்பாலோர் ஒப்பந்தத் தொழிலாளர்களே. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
Latest
இந்தியாவின் போதைப்பொருள் கடத்தல் மன்னன் சுற்றுலா விசாவில் மலேசியாவுக்குள் நுழைந்தான்; IGP தகவல்
கோலாலம்பூர், ஜூன்-1 – பன்னாட்டு போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்டதாக நம்பப்படும் இந்தியப் பிரஜை கோலாலம்பூரில் கைதுச் செய்யப்பட்டதை, தேசியப் போலீஸ் படைத் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.…
Read More » -
Latest
நடிகை சாய் தன்ஷிகாவுடன் காதல் திருமணத்தை உறுதிச் செய்த நடிகர் விஷால்; ஆகஸ்ட் 29-ல் கெட்டிமேளம்
சென்னை, மே-20 – நடிகர் விஷால் ஒரு வழியாக தனது திருமணத்தை உறுதிச் செய்துள்ளார். அவர் காதலித்து மணமுடிக்கப் போவது வேறு யாருமல்ல… கபாலி படத்தில் சூப்பர்…
Read More » -
Latest
சமயச் சடங்குகள் இல்லாத பட்சத்தில் முஸ்லீம் அல்லாதோரின் கொண்டாட்டங்களில் முஸ்லீம்கள் பங்கேற்கலாம்; MKI தகவல்
கோலாலம்பூர், மே-16 – சமயச் சடங்குகள் இல்லாத பட்சத்தில், பிற மதங்களைச் சார்ந்தவர்களின் கொண்டாட்டங்களில் முஸ்லீம்கள் பங்கேற்பது, இஸ்லாமியச் சட்டப்படி ‘harus’ அல்லது அனுமதிக்கப்படுகிறது. திறந்த இல்ல…
Read More » -
Latest
InDrive & Maxim செயலிகளை முடக்கக் கோரும் விண்ணப்பம் இன்னும் கிடைக்கவில்லை; ஃபாஹ்மி தகவல்
புத்ராஜெயா, மே-14 – ரஷ்யாவைச் சேர்ந்த InDrive, Maxim ஆகிய 2 e-hailing நிறுவனங்களின் செயலிகளை முடக்கக் கோரும் விண்ணப்பம் எதனையும், மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூக…
Read More » -
Latest
இந்தியாவில் 350-க்கும் மேற்பட்ட மலேசியர்களுக்கு உரிய உதவி; விஸ்மா புத்ரா தகவல்
புத்ராஜெயா, மே-14 – இந்தியாவில் 350-க்கும் மேற்பட்ட மலேசியர்களுக்கு தூதரக உதவிகள் வழங்கப்பட்டு வருவதை, வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா உறுதிப்படுத்தியுள்ளது. அதே சமயம் பாகிஸ்தானிலிருந்து 100-க்கும்…
Read More » -
Latest
பேராசிரியர் ராமசாமி மீது நாளை அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் MACC விசாரணை; வழக்கறிஞர் தகவல்
ஜோர்ஜ்டவுன், மே-13 – பினாங்கு மாநில முன்னாள் இரண்டாவது துணை முதல் அமைச்சர் பேராசிரியர் Dr பி.ராமசாமி, அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறார்.…
Read More » -
Latest
ஈப்போவில் புறாக்கள் மடிந்துபோனதற்கு நோய் காரணமல்லை; கால்நடை துறை உறுதிப்படுத்தியது
புத்ராஜெயா, மே-8, பேராக், பாடாங் ஈப்போ நீர் ஊற்று அருகே ஏராளமான புறாக்கள் செத்துக் கிடந்த சம்பவத்திற்கு தொற்று நோய் காரணமல்ல. 3 புறாக்களின் சடலங்கள் மீது…
Read More » -
Latest
பி.கே.ஆர் துணைத் தலைவர் பதவியைத் தற்காக்கிறார் ரஃபிசி; போட்டியை வரவேற்பதாகவும் அறிவிப்பு
கோலாலம்பூர், மே-7 – இம்மாதக் கடைசியில் நடைபெறவிருக்கும் பி.கே.ஆர் கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவியைத் தற்காக்கப் போட்டியிடுவதை, டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி உறுதிப்படுத்தியுள்ளார். தம்மை…
Read More »